துபாய் மாலில் இருக்கும் ஒவ்வொரு கடையிலும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. பெருஞ்சத்தம், என் காதுகளை மட்டுமில்லாமல் அங்கிருந்தவர்களையும் சில நொடிகள் பதற வைத்தது. சட்டென்று திரும்பிப் பார்க்கும் போது, கடைக்கு வெளியே ஐந்து வயதுச் சிறுமியொருத்தி வாசலில் விழுந்து கிடந்தாள். அவளது தாய்...
Tag - தியானம்
3. வசந்த மாளிகை ‘காமம், மிகவும் அழகானது. ஏனெனில் அது இயற்கையானது. உனது இயற்கைத்தன்மையை நீ முழுமையாக ஏற்றுக் கொள்ளும்போது மகத்தான மாறுதல் ஒன்று நிகழ்கிறது. எல்லா மதவாதிகளும் அழித்துக் கொண்டிருக்கும் ஒரு புதிய அம்சம் உனக்குள் உருவாகிறது. அவர்கள் உன்னை நீ ஏற்றுக் கொள்வதை அழித்துவிடுகிறார்கள். அது...