Home » அசோகமித்திரன்

Tag - அசோகமித்திரன்

ஆபீஸ் இலக்கியம் நாவல்

ஆபீஸ் – 52

52 போதும் அப்பாவைப் பற்றி, தன் பால்யத்தைப் பற்றி என்றாவது ஒருநாள் நாவலாக எழுதவேண்டும் என்று இருப்பதாகவும் அதற்கு ‘ஓட்டைப் படகு’ என பெயர்கூட வைத்திருப்பதாகவும் சிற்றுண்டி உண்கையில் தன்னிச்சையாகப் பேசிக்கொண்டிருந்தான். சமையற்கார மாமாவுக்கு பதில் கமலா மாமி இட்லி வைத்தார். பனியன் அணிந்து...

Read More
ஆபீஸ் இலக்கியம் நாவல்

ஆபீஸ் – 50

50 நிறைவு சிரித்தபடி, ‘நீங்க வருவீங்கனு எதிர்பார்த்தேன்’ என்றார் கடையில் தம் அறைக்குள் அமர்ந்திருந்த சுந்தர ராமசாமி. உக்கும். வரணும்னு எதிர்பாத்தேன்னு சொன்னா என்ன குறைஞ்சிடுவீங்களா என்று உள்ளூர சிணுங்கிக்கொண்டான். அவனை உட்காரச் சொல்லிவிட்டு, ‘ஒரு நிமிஷம்’ என்றபடி கடையின்...

Read More
ஆபீஸ் இலக்கியம் தொடரும் நாவல்

ஆபீஸ் – 29

29 வந்துடு   உச்சி வெயில் மண்டையைச் சுட்டது. கலைவாணர் அரங்கத்தில் ஏதாவது படம் இருக்குமே என்று தோன்றவே ரிச்சி தெருவிலிருந்து அப்படியே வாலாஜா ரோடுக்காய் போனான். வரிசையில் நின்றிருக்கையில் சென்னை ஃபில்ம் சொசைட்டி சிவக்குமார் தென்படவும் ஹலோ என்றான். என்ன, எதோ கேள்விப்பட்டனே என்றான் அவன்...

Read More
ஆபீஸ் இலக்கியம் தொடரும் நாவல்

ஆபீஸ் – 27

27 கரையும் கடல் ஆபீஸிலிருந்து கிளம்பிய சைக்கிள், டிரைவ் இன்னுக்காய் திரும்பாமல் நேராகப் போயிற்று. எப்போது இருட்டிற்று என்று ஆச்சரியமாக இருந்தது. எதிரில் காந்தி சிலை தெரிந்ததும் ராணி மேரி கல்லூரிக்காய் திரும்பி பீச் ரோடில் போகத் தொடங்கிற்று. விவேனந்தர் இல்லத்தைத் தாண்டி, பெரிய பெரிய தூண்களுடன்...

Read More
ஆபீஸ் இலக்கியம் தொடரும் நாவல்

ஆபீஸ் – 26

26 விதி ஹலோ என்ன வெள்ளைப் பேப்பரை எல்லாம் கடிதம் என்று அனுப்ப ஆரம்பித்துவிட்டீர்கள் என்று, அனுப்புநர் முகவரியில் அவன் அடித்திருந்த முத்திரையைப் பார்த்துவிட்டு,  ஏசி பிரஸாதின் நேரடி லைனிற்கு வந்திருக்கிறார் சாஸ்திரி பவனில் இருக்கிற அந்த அலுவலகத்தின் உயர் அதிகாரி.  வெள்ளைத் தாள் வந்ததை அவர்...

Read More
ஆபீஸ் இலக்கியம் தொடரும் நாவல்

ஆபீஸ் – 24

24 எப்படி  ஆரம்பத்தில் கஷ்டமாக இருந்த ஆபீஸ் வேலை – மனதைச் செலுத்தாமல் சாமர்த்தியமாகச் செய்வது எப்படி என்கிற குறுக்கு வழிகள் கொஞ்சம்  கொஞ்சமாகப் பிடிபடத் தொடங்கியதும் – அடச்சே இது ஒரு விஷயமா என்கிற அளவிற்கு ஒன்றுமில்லாததாக ஆகிவிட்டது என்றாலும் அவன் எதிரில் நின்று பூதம்போல மிரட்டிக்கொண்டு...

Read More
ஆபீஸ் இலக்கியம் தொடரும் நாவல்

ஆபீஸ் – 21

21 இலக்கியமாகவே வாழ்வது எப்படி?  சதா நேரமும் இலக்கியம் ஆக்கிரமித்திருக்கிற தன்னை, கேவலம் ரங்கன் துரைராஜுக்குத் தின்னக் கொடுப்பதா. அவன் பின்னால் இனி திரிவதில்லை. அந்த சனியனை மண்டையிலிருந்து மொத்தமகத் தூக்கியெறிந்துவிடுவது என்று சங்கல்பம் செய்துகொண்டான்.  பணம் என்ன பெரிய பணம். பணத்தோடா பிறந்தோம்...

Read More
ஆபீஸ் இலக்கியம் தொடரும் நாவல்

ஆபீஸ் – 11

நம்மிடமிருந்து வித்தியாசமாக இருக்கிற எதையுமே அவ்வளவு சுலபத்தில் ஏற்றுக்கொள்ள முடியாமல் வினோதமாகப் பார்க்கிற பைத்தியக்கார உலகம்தானே இது. 11 இருந்து செஞ்சிட்டுப் போ கணையாழிப் பரிசில் ஓரிரு நாட்கள் மிதந்துகொண்டு இருந்தான். என்ன பரிசு வாங்கி என்னவாக இருந்தாலும் இங்கே நீ தபால் குமாஸ்தாதான் என்று...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!