இஸ்லாமிய மதம் உருவாகி 1,400 ஆண்டுகள் ஆகிவிட்டன. அதில் பதினான்கு நூற்றாண்டுகளாக மாறாத ஒரு பாரம்பரியம் உண்டென்றால் அது பாங்கு சொல்வது. பத்ரு போரில் வெற்றி பெற்று கபாவைக் கைப்பற்றியவுடன், நண்பர் பிலாலை அழைத்தார் நபிகள் நாயகம். அதன் மீதேறி மக்களைத் தொழுகைக்கு அழைக்குமாறு பணித்தார். ‘அல்லாஹு...
Tag - தொழுகை
ரமலான் மாதம் ஆரம்பித்தவுடன், இரவுச் சிறப்புத் தொழுகைக்குப் பள்ளிவாசல் நோக்கி சாரை சாரையாக இஸ்லாமியர்கள் செல்கிறார்கள். ஐந்து வேளைத் தொழுகையோடு இந்தச் சிறப்புத் தொழுகையான ‘தராவீஹ்’ ரமலான் மாதம் முழுக்க இரவுகளில் அனைத்து மசூதிகளிலும் நடக்கும். ஆனால் பாலஸ்தீனத்தில் இருக்கும் அல்-அக்ஸா மசூதியில்...













