நேபாளப் பிரதமராக 2025ஆம் ஆண்டு செப்டம்பர் ஒன்பதாம் தேதி வரை பதவி வகித்தவர் கே.பி. சர்மா ஒலி. அன்றைக்கு அவருடைய பக்தாபூர் இல்லம் கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்தது. வீட்டுக்கு தீ வைத்த இளைஞர்களில் சிலர் அந்த வீடு இருந்த தெருவில் மகிழ்ச்சியாக நடனமாடிக் கொண்டிருந்தனர். அரசின் விதிமுறைகளுக்கு...
Tag - மக்கள் போராட்டம்
பெரும் பொருட்செலவில் ஓய்வு நாளை மகிழ்வுடன் கழிக்க வந்திருந்த சுற்றுலா பயணிகளுக்கு உள்ளூர் மக்களின் போராட்டம் அச்சத்தையும் மன உளைச்சலையும் ஏற்படுத்தியுள்ளது.













