Home » காந்தி » Page 2

Tag - காந்தி

காந்தி நாள்தோறும்

எம். கே. காந்தி, மூன்றாம் வகுப்பு ‘அ’ பிரிவு – 8

8. மாரத்தான் மெதுவோட்டம் மூன்றாம் வகுப்பு ரயில் பெட்டிப் பயணங்களின்மூலம் இந்தியாவை ஆழமாக புரிந்துகொள்ளவேண்டும் என்று காந்தி தீர்மானித்ததும், அதற்கான முதல் காலடியை எடுத்துவைத்ததும் 1901ல். ஆனால், அவருடைய இந்தக் கனவு உண்மையாக நிறைவேறத் தொடங்குவதற்குப் பதினான்கு ஆண்டுகள் ஆயின. அதாவது, 1915ல்...

Read More
காந்தி நாள்தோறும்

எம். கே. காந்தி, மூன்றாம் வகுப்பு ‘அ’ பிரிவு – 7

7. மக்களை நெருங்குதல் கொல்கத்தாவில் காந்தியின் வேலைகள் முடிந்துவிட்டன. அவர் கோகலேவைப் பிரியவேண்டிய நேரம் வந்துவிட்டது. காந்திக்கு இதில் வருத்தம்தான். ஆனால், அவர் அடுத்தபடியாக வேறொரு முக்கியமான வேலையைத் திட்டமிட்டிருந்தார். அதைக் கோகலேவிடமும் சொன்னார், ‘நான் இந்தியாவைச் சுற்றிப்பார்க்க...

Read More
காந்தி நாள்தோறும்

எம். கே. காந்தி, மூன்றாம் வகுப்பு ‘அ’ பிரிவு – 6

6. குதிரை வண்டி எதற்கு? கொல்கத்தாவில் கோகலேவுடன் தங்கியிருந்த காந்தி எந்நேரமும் தன்னுடைய அரசியல் குருநாதரைப் பார்த்து வியந்துகொண்டும் பாடம் கற்றுக்கொண்டும் இருக்கவில்லை. அங்கு அவருக்கு ஏகப்பட்ட வேலைகள் இருந்தன. உள்ளூரிலும் வெளியூரிலும் பலரைச் சந்தித்துப் பேசவும் தன்னுடைய குழப்பங்களுக்குத் தெளிவு...

Read More
காந்தி நாள்தோறும்

எம். கே. காந்தி, மூன்றாம் வகுப்பு ‘அ’ பிரிவு – 5

5. கூச்சம் கூடாது 1901ம் ஆண்டுக் காங்கிரஸ் மாநாடு வங்காளத்திலுள்ள கொல்கத்தா நகரில் நடைபெற்றது. மும்பையைச் சேர்ந்த வணிகரும் அரசியல் தலைவருமான சர் தின்ஷா எடுல்ஜி வாச்சா இதற்குத் தலைமை வகித்தார். அப்போது காந்தி இந்தியாவுக்கு வந்திருந்தார், அதனால், இந்த மாநாட்டில் கலந்துகொண்டார். அவருடைய முதல்...

Read More
காந்தி நாள்தோறும்

எம். கே. காந்தி, மூன்றாம் வகுப்பு ‘அ’ பிரிவு – 4

4. ரானடேவின் மாணவர் 1885ம் ஆண்டு, பத்தொன்பது வயதான கோபால கிருஷ்ண கோகலே முதன்முறையாக மேடையேறினார். ‘பிரிட்டிஷ் ஆட்சியின்கீழ் இந்தியா’ என்ற தலைப்பில் அவர் நிகழ்த்திய அந்தச் சொற்பொழிவு அவருடைய ஆங்கில மொழி வல்லமைக்காகவும் தகவல்களை எடுத்துரைத்த திறமைக்காகவும் மிகுந்த பாராட்டுகளை...

Read More
காந்தி நாள்தோறும்

எம். கே. காந்தி, மூன்றாம் வகுப்பு ‘அ’ பிரிவு – 3

3. கல்வி என்னும் கனவு காந்தியை நாம் மகாத்மா என்கிறோம். நாம்மட்டுமில்லை, பெரிய தலைவர்கள், சிந்தனையாளர்களில் தொடங்கிப் பொதுமக்கள்வரை பலரும் அவரை அவ்வாறு உணர்ந்து அழைத்துள்ளார்கள். இன்றைக்கும் ‘மகாத்மா’ என்றால் நம் மனத்தில் தோன்றும் உருவம் காந்தியுடையதுதான். ஆனால், காந்தியின் இந்தப் பட்டம்...

Read More
காந்தி நாள்தோறும்

எம். கே. காந்தி, மூன்றாம் வகுப்பு ‘அ’ பிரிவு – 2

2. அணைத்துக்கொண்ட கங்கை 1896ம் ஆண்டு, தென்னாப்பிரிக்காவில் குடியேறியிருந்த இந்தியர்களுடைய உரிமைகளுக்காகப் போராடிக்கொண்டிருந்த காந்தி, அந்தப் போராட்டத்துக்கென இந்தியாவிலுள்ள மக்களுடைய ஆதரவைத் திரட்ட விரும்பினார். அதற்காக, இந்தியாவுக்கு வந்தார், இங்கு கல்கத்தா (இன்றைய கொல்கத்தா), பம்பாய் (மும்பை)...

Read More
காந்தி நாள்தோறும்

எம். கே. காந்தி, மூன்றாம் வகுப்பு ‘அ’ பிரிவு – 1

பகுதி 1: சேர்க்கை 1. மிக மெதுவாக, மிகக் கவனமாக… முதல் இந்திய விடுதலைப் போர் 1857ம் ஆண்டில் நடைபெற்றதாக வரலாற்றாளர்கள் குறிக்கிறார்கள். அங்கிருந்து 1947ம் ஆண்டுக்குத் தாவினால், சுமார் 90 ஆண்டுகள் போராடிப் பெற்ற விடுதலை இது. உண்மையில், 1857க்கு முன்பாகவே இந்தியாவில் அங்குமிங்கும் பல விடுதலைப்...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!