170. நாட்டை உலுக்கிய ராஜன் வழக்கு அன்று இரவு தன் கணவரை எதிர்பார்த்து சஸ்பென்சுடன் வீட்டில் காத்திருந்தார் திருமதி ரோக்சனா சுவாமி. இரவு ஏழரை மணிக்குத்தான் சுவாமியின் வீட்டில் காவல் டியூட்டி பார்க்கும் காவலர்கள் மாறுவார்கள். எனவேதான் அந்த நேரத்தில் வீட்டுக்கு வரத் திட்டமிட்டிருந்தார் சுவாமி. ஏழரை...
Tag - எஸ். சந்திர மௌலி
169. சுவாமி கொடுத்த ஷாக் திஹார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த மகாராணி காயத்ரி தேவியின் உடல்நலம் பாதிக்கப்பட்டது. அவரது ரத்த அழுத்தம் குறைந்தது. கடுமையான வாய்ப் புண்கள் ஏற்பட்டன. அவரது குடும்ப பல் டாக்டரைச் சந்திக்க அனுமதி பெற அவர் மூன்று வாரங்கள் காத்திருக்க வேண்டி. இருந்தது. பரிசோதனைக்குப் பின்...
38. “நபா” நாடகம் நபா சமஸ்தானத்தின் நிர்வாக அதிகாரி வில்சன் ஜான்ஸ்டனுக்கும், நபா ரயில் நிலைய ஓய்வு அறையில் இருந்த மோதிலால் நேருவுக்கும் இடையில் காரசாரமான கடிதப் போக்குவரத்து நடந்து கொண்டிருந்தது. ஜான்ஸ்டன், நிபந்தனைகள், விதிமுறைகள் பற்றிப் பேச, மோதிலால் நேரு கைது செய்யப்பட்ட தன் மகன், அவரது...
37. கை விலங்கு மோதிலால் நேரு, ‘ஸ்வராஜ் கட்சி’ என்ற பெயரில் தனிக் கட்சி தொடங்கி, தேர்தலில் போட்டியிட்டு சட்டசபைக்குள் நுழைந்தது பற்றி அவரது மகன் ஜவஹர்லால் நேருவின் கருத்து என்னவாக இருந்தது? மோதிலால் நேரு, ஸ்வராஜ் கட்சி ஆரம்பித்த சமயம் ஜவஹர்லால் நேரு சிறையில் இருந்தார். விதிக்கப்பட்ட தண்டனைக் காலம்...
36. தேர்தல் வெற்றி முதல் முறை சிறைவாசம் முடிந்து வெளியில் வந்ததும், ஜவஹர்லால் நேரு அகமதாபாத் சென்று சிறையிலிருந்த காந்திஜியைச் சந்தித்துப் பேசினார். அப்போது, காந்திஜியின் மீதான வழக்கு அங்கு நடைபெற்றுக் கொண்டிருந்தது. நீதிமன்றம் சென்று பரபரப்பான அந்த வழக்கினைக் கவனித்தார். அந்த நீதிபதி ஒரு...













