225. காஷ்மீரில் வாரிசு அஸ்ஸாமில் சட்டத்துக்குப் புறம்பாகக் குடியேறிய வங்காளதேச முஸ்லிம்களுக்கு எதிராக ஆரம்பிக்கப்பட்ட மாணவர்கள் போராட்டம், நாளடைவில் பெரும் பிரச்சினையாகி மாநிலமே பிளவுபட்டு நின்றது. ‘பங்களாதேஷிலிருந்து வந்து அஸ்ஸாமில் குடியேறியவர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கி...
Author - எஸ். சந்திரமௌலி
![]()
224. என்.டி.ஆரின் விஸ்வரூபம் காங்கிரஸ் கட்சி மாநில நலன்களைப் புறக்கணிப்பதும், அதனால் அதிருப்தியடைந்த அம்மாநில மக்கள் காங்கிரஸுக்கு மாற்றாக வாக்களிக்க ஒரு கட்சியை எதிர்பார்ப்பதும் புதிதாக மாநிலக் கட்சிகள் உருவாக வழிசெய்தன. இன்னொரு பக்கம், காங்கிரஸ் கட்சியின் கோஷ்டிப் பூசல்கள், புறக்கணிப்புகள்...
223. அனுதாபத்துக்குரிய அஞ்சய்யா டெல்லியைப் பெரும் பரபரப்பு தொற்றிக் கொண்டது. ஊரின் எந்தப் பக்கம் போனாலும் கட்டுமானப்பணிகள் கனஜோராக நடந்துகொண்டிருந்தன. ராஜீவ் காந்திக்குப் பக்கபலமாக அருண் சிங், அருண் நேரு உள்ளிட்ட பலரும் இருந்தார்கள். பஞ்சாப் மாநில கவர்னராக இருந்த கே.டி.சத்தர்வாலை ஆசிய விளையாட்டுப்...
222. மேனகா காந்தி வெளியேற்றம் கடும் கோபமடைந்த இந்திரா, மீண்டும் தன் வீட்டில் தன் உத்தரவை மீறிய, தன்னை மதிக்காத மருமகள் மேனகா காந்தி மீது வார்த்தைகளால் அல்லாமல் எழுத்துப்பூர்வமாகத் தன் கோபத்தை வெளிப்படுத்தினார். ஆமாம்! மேனகா காந்திக்கு காட்டமாக ஒரு கடிதத்தை எழுதினார். அதில், திருமணமான நாள் முதலே...
221. இந்திரா காந்தி போட்ட தடை ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை முடிவுக்கு வந்தபின், அமிர்தசரஸ் பொற்கோவிலுக்கு விஜயம் செய்த ஜனாதிபதி ஜெயில் சிங்கை நோக்கி வந்த துப்பாக்கிக் குண்டு, சற்றுக் குறி பிசகி அவருடைய பாதுகாவலரது தோளைத் தாக்கியது. ராணுவ நடவடிக்கை மூலமாக பிந்த்ரன்வாலே தொடங்கி அவரது தீவிரவாத...
220. ஆபரேஷன் புளூ ஸ்டார் உண்மையில், பொற்கோவில் வளாகத்துக்கு உள்ளே என்ன நடக்கிறது? பிந்த்ரன்வாலேவின் கட்டுப்பாட்டில் எவ்வளவு தீவிரவாதிகள் இருக்கிறார்கள்? அவர்கள் பொற்கோவில் வளாகத்தில் எங்கெங்கே இருக்கிறார்கள்? அவர்கள் வசம் உள்ள ஆயுதங்கள் என்ன? அவர்களுடைய நவீன ஆயுதங்களைப் பயன்படுத்தும் திறன் என்ன...
219. ஷபெக் சிங் Vs கே எஸ் பிரார் ‘பொற்கோவில் வளாகத்துக்குள் துப்பாக்கி சப்தம் கேட்டால் சீக்கியச் சமூகம் கிளர்ந்தெழும். அதனால் பயங்கரமான பின்விளைவுகளைச் சந்திக்க நேரிடும்’ என்று பிந்த்ரன்வாலே எச்சரிக்கை விடுத்தார். பொற்கோவிலில் கரசேவை செய்ய சீக்கியர்களை அழைத்துவரும் டிரக்குகளிலும்...
218. படுகொலை காலிஸ்தான் என்பது சீக்கிய மத இறையாண்மை அடிப்படையிலான ஒரு அரசாங்கத்தைக் கொண்ட, சீக்கியர்களுக்கான ஒரு தனி நாடு. பூகோள ரீதியாக காலிஸ்தான் நிலப்பரப்பு என்ன என்பதில் இதனை லட்சியமாகக் கொண்ட பிரிவினைவாதக் குழுக்கள் மத்தியில் ஒருமித்த கருத்து இல்லை. இந்திய மாநிலமான பஞ்சாப்தான் காலிஸ்தான்...
217. பொற்கோவில் பிரவேசம் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தை லாகூருக்குக் கடத்திச் சென்ற தீவிரவாதிகள், லாகூர் சென்றடைந்தவுடன் விமானத்தில் இருந்த பயணிகளில் அறுபது பேரை விடுவித்தார்கள். ஆனாலும், விமானத்தின் உள்ளே இன்னமும் பயணிகளும் ஊழியர்களுமாகச் சுமார் நாற்பத்தைந்து பேர் இருந்தார்கள். பிந்த்ரன்வாலே மற்றும்...
216. கைது நாடகம் காங்கிரஸ் கட்சி பால் வார்த்த பாம்பு ஜர்னைல் சிங் பிந்தரன்வாலேவின் முழுக் கதையைத் தெரிந்துகொள்ள வேண்டியது மிகவும் அவசியம். பிந்தரன்வாலேவின் இயற்பெயர் ஜர்னைல் சிங் பிரார். அன்றைய ஃபெரோஸ்பூர் மாவட்டத்தில், 1947 ஜூன் இரண்டாம் தேதி பிறந்தார். விவசாயியான அப்பா ஜோகிந்தர் சிங் பிரார்...














