Home » Archives for எஸ். சந்திரமௌலி

Author - எஸ். சந்திரமௌலி

Avatar photo

குடும்பக் கதை தொடர்கள்

ஒரு குடும்பக் கதை – 222

222. மேனகா காந்தி வெளியேற்றம் கடும் கோபமடைந்த இந்திரா, மீண்டும் தன் வீட்டில் தன் உத்தரவை மீறிய, தன்னை மதிக்காத மருமகள் மேனகா காந்தி மீது வார்த்தைகளால் அல்லாமல் எழுத்துப்பூர்வமாகத் தன் கோபத்தை வெளிப்படுத்தினார். ஆமாம்! மேனகா காந்திக்கு காட்டமாக ஒரு கடிதத்தை எழுதினார். அதில், திருமணமான நாள் முதலே...

Read More
குடும்பக் கதை தொடர்கள்

ஒரு குடும்பக் கதை – 221

221. இந்திரா காந்தி போட்ட தடை ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை முடிவுக்கு வந்தபின், அமிர்தசரஸ் பொற்கோவிலுக்கு விஜயம் செய்த ஜனாதிபதி ஜெயில் சிங்கை நோக்கி வந்த துப்பாக்கிக் குண்டு, சற்றுக் குறி பிசகி அவருடைய பாதுகாவலரது தோளைத் தாக்கியது. ராணுவ நடவடிக்கை மூலமாக பிந்த்ரன்வாலே தொடங்கி அவரது தீவிரவாத...

Read More
குடும்பக் கதை தொடர்கள்

ஒரு குடும்பக் கதை – 220

220. ஆபரேஷன் புளூ ஸ்டார் உண்மையில், பொற்கோவில் வளாகத்துக்கு உள்ளே என்ன நடக்கிறது? பிந்த்ரன்வாலேவின் கட்டுப்பாட்டில் எவ்வளவு தீவிரவாதிகள் இருக்கிறார்கள்? அவர்கள் பொற்கோவில் வளாகத்தில் எங்கெங்கே இருக்கிறார்கள்? அவர்கள் வசம் உள்ள ஆயுதங்கள் என்ன? அவர்களுடைய நவீன ஆயுதங்களைப் பயன்படுத்தும் திறன் என்ன...

Read More
குடும்பக் கதை தொடர்கள்

ஒரு குடும்பக் கதை – 219

219. ஷபெக் சிங் Vs கே எஸ் பிரார் ‘பொற்கோவில் வளாகத்துக்குள் துப்பாக்கி சப்தம் கேட்டால் சீக்கியச் சமூகம் கிளர்ந்தெழும். அதனால் பயங்கரமான பின்விளைவுகளைச் சந்திக்க நேரிடும்’ என்று பிந்த்ரன்வாலே எச்சரிக்கை விடுத்தார். பொற்கோவிலில் கரசேவை செய்ய சீக்கியர்களை அழைத்துவரும் டிரக்குகளிலும்...

Read More
குடும்பக் கதை தொடர்கள்

ஒரு குடும்பக் கதை – 218

218. படுகொலை காலிஸ்தான் என்பது சீக்கிய மத இறையாண்மை அடிப்படையிலான ஒரு அரசாங்கத்தைக் கொண்ட, சீக்கியர்களுக்கான ஒரு தனி நாடு. பூகோள ரீதியாக காலிஸ்தான் நிலப்பரப்பு என்ன என்பதில் இதனை லட்சியமாகக் கொண்ட பிரிவினைவாதக் குழுக்கள் மத்தியில் ஒருமித்த கருத்து இல்லை. இந்திய மாநிலமான பஞ்சாப்தான் காலிஸ்தான்...

Read More
குடும்பக் கதை தொடர்கள்

ஒரு குடும்பக் கதை – 217

217. பொற்கோவில் பிரவேசம் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தை லாகூருக்குக் கடத்திச் சென்ற தீவிரவாதிகள், லாகூர் சென்றடைந்தவுடன் விமானத்தில் இருந்த பயணிகளில் அறுபது பேரை விடுவித்தார்கள். ஆனாலும், விமானத்தின் உள்ளே இன்னமும் பயணிகளும் ஊழியர்களுமாகச் சுமார் நாற்பத்தைந்து பேர் இருந்தார்கள். பிந்த்ரன்வாலே மற்றும்...

Read More
குடும்பக் கதை தொடர்கள்

ஒரு குடும்பக் கதை – 216

216. கைது நாடகம் காங்கிரஸ் கட்சி பால் வார்த்த பாம்பு ஜர்னைல் சிங் பிந்தரன்வாலேவின் முழுக் கதையைத் தெரிந்துகொள்ள வேண்டியது மிகவும் அவசியம். பிந்தரன்வாலேவின் இயற்பெயர் ஜர்னைல் சிங் பிரார். அன்றைய ஃபெரோஸ்பூர் மாவட்டத்தில், 1947 ஜூன் இரண்டாம் தேதி பிறந்தார். விவசாயியான அப்பா ஜோகிந்தர் சிங் பிரார்...

Read More
குடும்பக் கதை தொடர்கள்

ஒரு குடும்பக் கதை – 215

215. பற்றிக் கொண்ட பஞ்சாப் இந்திய அரசியல் களம் என்பது எப்படி இருக்கும் என்பது குறித்த யதார்த்தமான புரிதல் இல்லாமல் காங்கிரஸ் கட்சிக்குள் வந்திருக்கிறோம் என்பதை ராஜீவ் காந்தி சில நாட்களிலேயே புரிந்து கொண்டார். போதாக்குறைக்கு, கட்சிக்குள்ளே இருக்கும் சிக்கல்களைத் தீர்த்து வைக்க வேண்டிய பொறுப்பும்...

Read More
குடும்பக் கதை தொடர்கள்

ஒரு குடும்பக் கதை – 214

214. காங்கிரஸ் தலைவலிகள் டெல்லி பாலம் விமான நிலையத்தில் வந்து இறங்கிய ராஜீவ் காந்தியை வரவேற்க அவர் விரும்பியபடியே அவரது மனைவி, குழந்தைகள், நெருங்கிய நண்பர் அமிதாப் பச்சன் ஆகியோர் மட்டும் வந்திருந்தார்கள். இவர்களின் வருகையும், மற்ற எவரும் வராததும் ராஜீவ் காந்திக்கு இரட்டை மகிழ்ச்சியை ஏற்படுத்தின...

Read More
குடும்பக் கதை தொடர்கள்

ஒரு குடும்பக் கதை – 213

213. அமோக வெற்றி அமேதி நாடாளுமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ராஜீவ் காந்திக்கு அமேதி என்ற பெயர் ஓரளவுக்குப் பரிச்சயமானதுதான். அந்தத் தொகுதியில் தன் தம்பி சஞ்சய் காந்தி ஒருமுறை படுதோல்வி அடைந்திருக்கிறார்; இன்னொரு முறை அமோக வெற்றி பெற்றிருக்கிறார்...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!