தமிழ்நாட்டின் தொழில் நகரமான கோவையில் ஆண்டுதோறும் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழகப் பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் புத்தகத் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. ஒன்பதாவது ஆண்டாகக் கோவை கொடிசியாவில் நடைபெற்ற இந்தக் கண்காட்சியை கோவை மாவட்ட ஆட்சியரும், கோவை நாடாளுமன்ற உறுப்பினரும் தொடங்கி வைத்தனர். இந்தப்...
Tag - கோவை புத்தகக் காட்சி
கோயமுத்தூர் புத்தகக் காட்சி கடந்த ஜூலை 21-ஆம் தேதி ஆரம்பமாகியிருக்கிறது. இது இம்மாதம் 30-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தமிழ்நாடு முழுவதிலும் இருந்து வாசகர்களும் எழுத்தாளர்களும் கோவைக்குப் படையெடுக்கும் வாரமாக இது அமைந்திருக்கிறது. இவ்வளவு ஆண்டுகளாக இல்லாத வகையில் இம்முறை கோவை புத்தகக் காட்சி சிறப்புக்...













