உலகளவில் தேயிலை உற்பத்தியில் முதலிடத்திலிருந்த சீனாவை முந்துவதற்கு பிரிட்டிஷ் அரசு பகீரதப் பிரயத்தனங்கள் செய்து வந்தது. அதனுடைய காலனி நாடான இந்தியாவில் தேயிலை வளர்க்கப் பலவிதமான முயற்சிகளை எடுத்தது. 1774இல், பிரிட்டிஷ் கவர்னர் ஜெனரல் வாரன் ஹேஸ்டிங்ஸ் சீனாவிலிருந்து வந்த தேயிலை விதைகளை பூட்டானுக்கு...
Author - என். பாலாஜி
![]()
2025 என் தொழில் வாழ்க்கையில் திருப்புமுனை ஆண்டு. இந்த வருடத் தொடக்கத்தில், கடந்த பல ஆண்டுகளாகச் செய்து வந்த தொழில்முறை மொழிபெயர்ப்பாளர் பணியிலிருந்து சிறிது காலம் விடுப்பு (sabbatical) எடுக்க வேண்டுமென்று எண்ணியிருந்தேன். அதேசமயத்தில் ஆசிரியர் பா.ராகவன், எழுத்துப் பயிற்சி வகுப்பு எடுக்கும்...
மரவேலை நடக்கும் ஒரு பட்டறையில் சமைத்துக் கொண்டிருக்கிறார் ஒருவர். ஒவ்வொரு முட்டையாக எடுத்து பாத்திரத்தின் விளம்பில் உடைத்து உள்ளே போடுகிறார். மூன்றாவதாக ஒரு முட்டையை எடுத்து உடைக்க முயலும்போது அது உடையவில்லை. சரியென்று வேறொரு பாத்திரத்தால் அடித்து அந்த முட்டையை உடைக்கப் பார்க்கிறார், அப்போதும்...
கோவை மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பான அவினாசி சாலை மேம்பாலத்தின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்து, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. கோயம்புத்தூர், தமிழகத்தின் இரண்டாவது பெரிய நகரம். மிகப் பழமையான நகரங்களில் ஒன்றான கோவையைத் தலைநகராகக் கொண்டு 1804ஆம் ஆண்டு கோயம்புத்தூர் மாவட்டத்தை பிரிட்டிஷ்...
மதிய உணவு முடித்து வேலை மும்முரத்தில் இருந்தபோது, தெரியாத எண்ணிலிருந்து அழைப்பு வந்தது. யாராவது கடன்காரனாக இருக்கும் என்று நினைத்து, அதைத் துண்டித்துவிட்டு வேலையைத் தொடர்ந்தேன். மீண்டும் அதே எண்ணிலிருந்து அழைப்பு. யாராக இருக்கும் என்றெண்ணி சற்று எரிச்சலோடு ‘ஹலோ’ என்றேன். யாரோ இந்தியில்...
சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி, நீலகிரியில் சட்டவிரோதமாகச் செயல்பட்டு வந்த 25 ரிசார்ட்கள் மூடி சீல் வைக்கப்பட்டுள்ளன. மேற்குத் தொடர்ச்சி மலைகளில் நடைபெற்று வரும் கட்டுப்படுத்தப்படாத சுற்றுலாச் சுரண்டலுக்கு எதிராகவும், யானை வழித்தடங்களைப் பாதுகாப்பது தொடர்பாகவும் தொடரப்பட்ட வழக்குகளில்...
இந்தியப் பழங்குடியினர் நலத்துறை ‘ஆதி வாணி’ என்ற பெயரில் ஒரு மொழிபெயர்ப்புச் செயலியை வெளியிட்டுள்ளது. முதல்முறையாக ஒரு ஏஐ சக்தியூட்டப்பட்ட செயலி, இந்தியப் பழங்குடி மொழிகளை ஆங்கிலத்திலும் இந்தியிலும் மொழிபெயர்க்கிறது. கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி புதுடெல்லியில் நடைபெற்ற விழாவில்...
தமிழ்நாட்டின் தொழில் நகரமான கோவையில் ஆண்டுதோறும் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழகப் பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் புத்தகத் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. ஒன்பதாவது ஆண்டாகக் கோவை கொடிசியாவில் நடைபெற்ற இந்தக் கண்காட்சியை கோவை மாவட்ட ஆட்சியரும், கோவை நாடாளுமன்ற உறுப்பினரும் தொடங்கி வைத்தனர். இந்தப்...
காஸாவின் நிவாரண முகாம்களில் உணவுக்காகக் காத்திருக்கும் மக்கள் மீது இஸ்ரேல் ராணுவம் நடத்தும் தொடர் தாக்குதல்களில் 850க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் மரணமடைந்துள்ளனர். ஏற்கெனவே ஹமாஸ் உடனான போரினால் தொண்ணூறு சதவீதம் உருக்குலைந்துவிட்ட காஸாவில், இப்போது உணவுக்காகப் போராடும் மக்களும் கொல்லப்படுவது உலகத்தை...
ஆரம்பித்த புதிதில் சில சட்டமன்ற உறுப்பினர்களைச் சட்டசபைக்கு அனுப்பியதோடு சரி. கடந்த பல தேர்தல்களாக நவநிர்மாண் சேனா படுதோல்வியை மட்டுமே பெற்று வருகிறது.













