ஆழி செந்தில்நாதன். பதிப்பாளர், எழுத்தாளர். சென்னை பன்னாட்டுப் புத்தகக் காட்சியின் ஆலோசகர். இவருடைய ஐலேசா நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு பன்மொழிப் பணித்தளத்தின் மேம்பட்ட பதிப்பு அறிமுகம் மற்றும் விளக்கக்காட்சி நிகழ்வு சமீபத்தில் நடந்தது. கண்ணதாசன் பதிப்பகம் காந்தி கண்ணதாசன், சிக்ஸ்த்சென்ஸ் புகழேந்தி, டிஸ்கவரி புக் பேலஸ் வேடியப்பன், விகடன் மீடியா சர்வீஸஸ், தி ஹிண்டு போன்ற பல முன்னணிப் பதிப்பகத்தார் திரளாகக் கலந்து கொண்டனர். அடுத்தடுத்து இச்செயலியை மேலும் பல பயனர்களிடம் கொண்டு செல்லும் திட்டமும் இருக்கிறது.
இதைப் படித்தீர்களா?
துகள் அமைப்புகளின் தொடர்பு மற்றும் சீரற்ற வலைப்பின்னல்களை ஆய்வு செய்வதற்கான புதிய கணிதக் கட்டமைப்புகளை கவிதா உருவாக்கியுள்ளார்.
ஆலிவ் மலை, கல்வாரி மலை என ஜெருசலேமின் நிலப்பரப்பை பாறை மலைகளில் மறு உருவாக்கம் செய்திருக்கிறார்கள். எத்தியோப்பியர்களின் முக்கியமான ஆன்மிகத் தலம்...














Add Comment