நவ்யா ஹரிதாஸ். இப்பொழுது அனைத்து இந்திய மீடியாக்களிலும் உச்சரிக்கப்படும் ஒரு பெயர். வயநாடு பாராளுமன்றத் தொகுதி வேட்பாளர். இப்படி அறியப்படுவதை விட முதன்முதலில் தேர்தலில் போட்டியிடும் பிரியங்கா காந்தியின் போட்டியாளர். இப்படித் தான் ஊடகங்களால் அழைக்கப்படுகிறார். ராகுல் காந்தி ரே பரேலியைத் தக்க...
Author - நா. மதுசூதனன்
மொத்தம் முப்பத்து மூன்று நிபந்தனைகள். அதில் பதினேழு நிபந்தனைகளைக் கட்டாயமாகக் கடைப்பிடிக்க வேண்டும். இவ்வாறு, காவல்துறை சார்பில் தமிழக வெற்றிக் கழக மாநாட்டு நிர்வாகிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கர்ப்பிணிப் பெண்களுக்கு, மாற்றுத் திறனாளிகளுக்குத் தனியிடம் மற்றும் இருக்கைகள். மாநாடு நடக்கும் இடத்தில்...
சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த பிறகும் கொல்கத்தா மருத்துவர் விவகாரம் முடிவுக்கு வரவில்லை. ஆர்.ஜே.கர் மருத்துவமனையைச் சேர்ந்த பத்து பயிற்சி மருத்துவர்கள் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கி இருக்கின்றனர். போராட்டம் கடந்த ஞாயிறன்று ஒன்பதாவது நாளை எட்டியுள்ளது. இதில் ஈடுபட்ட...
திமுகவின் அதிகார்பூர்வ நாளேடான முரசொலியின் முன்னாள் ஆசிரியர், முரசொலி செல்வம் (83) உடல் நலக்குறைவு காரணமாகக் கடந்த பத்தாம் தேதி காலமானார். இவர் மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் மருமகனும், தமிழக முதல்வர் மு க ஸ்டாலினின் மைத்துனருமாவார். நீதிக்கட்சித் தலைவர் பன்னீர்செல்வம் நினைவாக கருணாநிதி...
கொல்கத்தாவின் டிராம் போக்குவரத்து தனது சேவையை நிறுத்திக்கொள்ள உள்ளது. டிராம் இந்தியாவின் பண்பாட்டுச் சின்னங்களில் ஒன்று. நூற்றைம்பது ஆண்டுகள் பாரம்பரியம் உடையது. இந்தியாவில் கொல்கத்தா, பம்பாய், சென்னை, கொச்சின், நாசிக், கான்பூர், பாவ்நகர், உள்ளிட்ட இடங்களில் இந்தப் போக்குவரத்து இயங்கி வந்துள்ளது...
இந்தியாவிலிருந்து இஸ்ரேலுக்கு கட்டடத் தொழிலாளர்கள் பணியாற்றச் சென்ற செய்தி நாம் அறிந்ததே. எதற்காகச் சென்றார்களோ அந்த வேலையைச் செய்யாமல் பளு தூக்குதல், சுத்தம் செய்தல் உள்ளிட்ட சம்பந்தம் இல்லாத பணிகளைச் செய்ய நிர்ப்பந்திக்கப்படுகின்றனர் என்ற முணுமுணுப்பு கிளம்பியுள்ளது. அதைத் தவிர சுமார்...
மதுரை தமுக்கம் மைதானத்தில் உள்ள குளிரூட்டப்பட்ட அரங்கில் நடக்கிறது மதுரை புத்தகக் கண்காட்சி. எதிர்வரும் பதினாறாம் தேதிவரை நடைபெறுகிறது. நாள்தோறும் காலை 11 மணிமுதல் இரவு 9 மணிவரை அரங்கம் திறந்திருக்கும். மாலையில் இலக்கிய ஆர்வலர்களின் ரசனையைக் கருத்தில் கொண்டு பேச்சரங்கங்கள் நடைபெறுகின்றன...
நாட்டின் பிரதமர் மன்னிப்பு கேட்கிறார். மாநிலத் தலைவர்களும் மன்னிப்பு கேட்கிறார்கள். விரைந்து நடவடிக்கை எடுப்போம், உரிய தண்டனை கொடுப்போம் என்றெல்லாம் சொல்கிறார்கள். மகாராஷ்டிரா மாநிலத்தில் தேர்தல் வரப்போகிறது. எனவே தேர்தலையொட்டியாவது மக்கள் நலனுக்கு முக்கியத்துவம் கிடைக்கிறதே என்று நினைத்தால் அது...
தொடர் வெற்றிகளும் விருதுகளுமாக, தனது மாநிலத்தில் மட்டுமல்லாமல் அண்டை மாநிலங்களிலும் கோலோச்சி வந்த மலையாளப் படவுலகிற்கு கடந்த வாரம் போதாத காலமாக ஆரம்பித்தது. கேரளச் சினிமாத் துறையில் பாலியல் அத்துமீறல்களை விசாரிக்க அமைக்கப்பட்ட ஹேமா கமிட்டி அறிக்கை வெளியானதே காரணம். மலையாள நடிகர்கள் அமைப்பான அம்மா...
”சிகரம் கிடைத்த பின்பும் இறங்கி வந்து சேவை செய்து, மக்களுக்கு நன்றி செலுத்தும் காலமிது” “தமிழன் கொடி பறக்குது…தலைவன் யுகம் பொறக்குது” ”மூணெழுத்து மந்திரத்தை மீண்டும் காலம் ஒலிக்குது” மேலே குறிப்பிட்ட வரிகள் இன்னும் கொஞ்ச காலத்திற்கு விஜய் ரசிகர்கள் மத்தியிலும் ஊடகங்களிலும் தொடர்ந்து...