43. பிரித்தாளல் இன்றைய நிதிச் சந்தையில் நம்முடைய குறுகிய கால, இடைக்கால, நீண்ட கால நிதித் தேவைகளுக்கான முதலீடுகளைச் செய்வதற்குப் பலவிதமான வழிகள், வாய்ப்புகள் இருக்கின்றன. இவை ஒவ்வொன்றிலும் வெவ்வேறு நன்மைகள், தீமைகள் உண்டு. அதனால், சில வழிகள் சில குறிப்பிட்ட கால முதலீடுகளுக்குமட்டும்தான் பொருந்தும்...
Tag - என். சொக்கன்
100. காந்தி தேசம் பிறந்தது 1916 ஃபிப்ரவரி 6 அன்று பனாரஸ் இந்துப் பல்கலைக்கழகத்தில் காந்தி நிகழ்த்திய உரை பல்வேறு தலைப்புகளைத் தொட்டுச்சென்றது. அவற்றைச் சுருக்கமாகத் தொகுத்துப் பார்ப்போம்: 1. மாணவர்களாகிய நீங்கள் பேச்சைமட்டும் நம்பாதீர்கள். அதன்மூலம் எல்லா அறிவையும் பெற்றுவிட இயலும் என்று...
99. கன்னிப் பேச்சு ஜனவரி 31 அன்று, காந்தி காசிக்குப் புறப்பட்டார். அகமதாபாதிலிருந்து கிட்டத்தட்ட மூன்று நாட்கள் பயணம் செய்தபிறகு, ஃபிப்ரவரி 2 அன்று அவர் காசியில் வந்திறங்கினார். அவருக்குச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பனாரஸ், வாரணாசி என்றும் அழைக்கப்படுகிற காசி, இன்றைய உத்தரப்பிரதேச...
98. கடவுள் ஒருவர்தான் ஜனவரி 3 அன்று, சூரத் மாவட்ட வழக்கறிஞர் கழகம் காந்திக்கு வரவேற்புக் கூட்டம் ஒன்றை நடத்தியது. ‘இதுபோன்ற கூட்டங்களில் என்னைப்பற்றிப் பேசப்படும் புகழ்மொழிகளைக் கேட்டுக் கேட்டு நான் களைத்துப்போய்விட்டேன்’ என்றார் காந்தி, ‘உங்களுக்கும் இதையெல்லாம் கேட்கக்...
97. பேச்சு வலை ஜனவரி 2 அன்று, காந்தி சூரத் நகருக்கு வந்தார். அங்கு ஆரிய சமாஜம் அமைத்திருந்த கோயில் ஒன்றைத் திறந்துவைத்துப் பேசிய காந்தி, அந்தக் கோயிலும் அங்கு வழிபட வருகிறவர்களும் வளத்துடன் செழிக்கவேண்டும் என்று கடவுளை வேண்டிக்கொண்டார். அதே நாளில் காந்திக்கான வரவேற்புக் கூட்டம் ஒன்றும் நடைபெற்றது...
96. ஜம்னாலாலின் புதுக்கார் காந்தியின் ஆசிரமக் கொள்கைகளில் ஒன்று, தேவையான பொருட்களைமட்டும் வாங்குவது, வீணாகப் பொருட்களை வாங்கிக் குவிப்பதைத் தவிர்ப்பது. எடுத்துக்காட்டாக, ஒருவர் தரையில் அமர்ந்து படிக்கலாம், குறிப்பேட்டை மடியில் வைத்துக்கொண்டு எழுதலாம், இன்னும் பல அலுவல்களைச் செய்யலாம். அப்படியானால்...
95. பேசத் தெரியாதவர் அம்ரேலி, ஹடாலா ஆகிய பகுதிகளைப் பார்வையிட்டபின் டிசம்பர் 12 அன்று காந்தி பகசரா-வுக்கு வந்தார். இங்கு ராதிலால் மோதிசந்த் என்பவருடைய பருத்தி விதை நீக்கல், நெசவுத் தொழிற்சாலையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பங்கேற்றுப் பேசினார். இந்தக் கூட்டத்தில் கோகலே நினைவகத்துக்கு ரூ. 250...
94. மகிழ்ச்சியும் கவலையும் டிசம்பர் 7 அன்று, பாவ்நகரைச் சேர்ந்த மாணவர்களுக்கிடையில் உரையாற்றினார் காந்தி. சத்தியாக்கிரக ஆசிரமத்தில் மாணவர்களுக்கென்று விதிக்கப்பட்டிருக்கின்ற சில கட்டுப்பாடுகளின் தேவையை விளக்குவதுபோல் இந்த உரை அமைந்தது. ‘மாணவர்களாகிய நீங்கள் உங்களுடைய துணிகளை நீங்களே துவைக்கக்...
93. கோகலே நினைவகம் நவம்பர் 30 அன்று, இந்திய ஊழியர் சங்கத்தைச் சேர்ந்த சிந்தாமன் சகாராம் தேவ்லெ காந்தியைச் சந்திக்க வந்தார். அவருடைய பயணத்தின் நோக்கம், கோகலே-வுக்கு ஒரு நினைவகம் அமைப்பது, அதற்காக நிதி திரட்டுவது. கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாகத் தன்னுடைய ஆசிரமத்தை விட்டு நகராத காந்தி, கோகலே-வுக்கான...
92. அடையாளங்களின் சுமை அகமதாபாதைச் சேர்ந்த நானாலால் சிமன்லால் மேத்தா என்பவர் I.C.S. (இந்தியக் குடிமையியல் சேவைத்) தேர்வில் வெற்றிபெற்றிருந்தார். உள்ளூர் நாயகரான அவரை வரவேற்கும்விதமாகப் பிரேமாபாய் அரங்கத்தில் ஒரு பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதற்குக் காந்தியும் அழைக்கப்பட்டிருந்தார்...