நாட்டுக்குச் சேவை புரிவதற்காகத் தங்களுடைய தனிப்பட்ட இன்பங்களை விட்டுத்தர ஆயத்தமாக இருக்கும் இளைஞர்களின் படையொன்றை உருவாக்கவேண்டும் என்று கோகலே ஆழமாக...
ஆசான்
தன்னுடைய முடிவு நெருங்கிவிட்டது என்பதைக் கோகலே உணர்ந்துகொண்டார். 'இந்த உலகத்தில் நான் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்துவிட்டேன். அடுத்த பக்கத்தில் என்ன...
இந்திய ஊழியர் சங்கத்தின் மற்ற உறுப்பினர்களும் காந்தியை மதித்தார்கள். ஆனால், அவருடைய வழிமுறைகள் தங்களுடைய சங்கத்துக்குப் பொருந்துமா என்று அவர்களுக்கு...
காந்திக்கும் இந்திய ஊழியர் சங்கத்துக்கும் நன்கு பொருந்திப்போகும் என்று கோகலே கருதினார். ஆனால், சங்கத்திலிருக்கும் மற்றவர்களும் அப்படி...
கோகலே செர்ரிப் பழங்களை விரும்பிச் சாப்பிடுவார். ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு விலை உண்டு என்பார்கள். உங்களுடைய விலை, செர்ரிப் பழங்கள்தான் என்று...
காந்தி தென்னாப்பிரிக்காவில் கப்பலேறியபோது உலகம் அமைதியாகத்தான் இருந்தது. பதினெட்டு நாட்கள் கழித்து அவர் லண்டனில் கரையிறங்குவதற்குள் உலகப்போர்...
கோகலேவுக்கும் காந்திக்கும் பல விஷயங்களில் கருத்து வேறுபாடுகள் இருந்திருக்கின்றன. தன்னுடைய ஆசிரியர்மீது மிகுந்த மதிப்பை வெளிப்படுத்தியபடி அவருடைய...
தென்னாப்பிரிக்காவில் என்ன நடக்கிறது என்று காந்தி தந்திமூலம் தெரிவித்துக்கொண்டிருந்தார். ஒரே ஒரு நாள் அவருடைய தந்தி வரவில்லையென்றாலும் கோகலே...
'கோகலேவின் விளையாட்டுகள்கூட வெறும் பொழுதுபோக்குகளாக இருக்கவில்லை என்று நான் புரிந்துகொண்டேன்' என்கிறார் காந்தி. அங்கும் அவருடைய நாட்டுப் பற்றுதான்...
டால்ஸ்டாய் பண்ணையில் கோகலே தங்கிய நாள்களைப்பற்றி, 'என்னுடைய அறியாமை கலந்த அன்பினால் கோகலேவை என்ன பாடு படுத்தினேன் என்பதை நான் எப்போதும்...
கோகலேவுக்குக் காந்திமீது நம்பிக்கை வரவில்லை. ஆங்கிலத்தில் முழங்குவதைவிட, மராட்டியில் பேசுவதன்மூலம் மக்களை இன்னும் நெருங்கலாம் என்கிற கருத்து...
காந்தியும் தன்னுடைய குருநாதரை மீண்டும் பார்ப்பதற்கு மிகுந்த ஆவலுடன் இருந்தார். கோகலேவின் தென்னாப்பிரிக்கா வருகையை மிகச் சிறப்பாகக் கொண்டாடவேண்டும்...
'ஒருவருக்கு எவ்வளவு வேலை இருந்தாலும் சரி, சாப்பிடுவதற்கு நேரம் ஒதுக்குவதைப்போல் உடற்பயிற்சிக்கும் நேரம் ஒதுக்கவேண்டும்' என்று கோகலேவைக் குறிப்பிட்டு...
'என் வாழ்வின் மிகச் செழுமையான கணங்களில் ஒன்று' என்று அந்த நிகழ்வை விவரிக்கிறார் கோகலே, 'அந்தக் காட்சி எப்போதும் என் நினைவிலிருந்து நீங்காது!'
நாட்டைப் பிரிவினைக்குட்படுத்தத் துடித்தவர்களிடையே, கோகலே 'இந்தியர்' என்கிற குடையின்கீழ் அனைவரும் ஒருங்கிணைவோம் என்று ஒற்றுமையை வலியுறுத்தப்...
கோகலேமீதான முதல் கொலை முயற்சி புனே நகரில் அவருடைய வீட்டில் நடந்தது. இதிலிருந்து கோகலே தப்பிவிட்டார் என்றாலும், இந்நிகழ்வு பெரும் பரபரப்பையும்...
கோகலேதான் திட்டம் போட்டுத் திலகரைச் சிறைக்கு அனுப்பிவிட்டார்' என்றுகூடப் பேசினார்கள். 'ராஷ்ட்ரமத்', பந்தே மாதரம்', 'இந்து பஞ்ச்' ஆகிய இதழ்களில்...
காங்கிரஸில் பிளவு இருப்பதுபோல் தெரியக்கூடாது என்று மூடி மறைப்பதற்குக் கோகலேவும் மற்ற தலைவர்களும் செய்த முயற்சி உண்மையிலேயே காங்கிரஸை இரண்டாகப்...
வேல்ஸ் இளவரசரை வரவேற்கும் தீர்மானம் ஒருமனமாக நிறைவேறவேண்டும் என்று கோகலே விரும்பினார். ஆனால், திலகர், லாலா லஜ்பத் ராய் முதலான தலைவர்கள் அதை...
கோகலே தன்னுடைய உரையில் ஆங்கிலேயர்களின் ஆட்சியைக் கடுமையாகக் கண்டித்துப் பேசினார், வைஸ்ராய் கர்சன் பிரபுவின் ஆட்சியை ஔரங்கசீப் ஆட்சியுடன் ஒப்பிட்டார்.
திலகர் இங்கிலாந்தில் கோகலே ஆற்றிய நாட்டுச் சேவையை மிகவும் பாராட்டிப் பேசினார், தான் நடத்திய இதழ்களில் கோகலேவின் வண்ணப் படத்தை வெளியிட்டுப் புகழாரம்...
பனாரஸ், வாரணாசி, காசி என்று பல பெயர்களால் அழைக்கப்படுகிற இந்துக்களின் புனித நகரத்தில் நடைபெறவிருந்த 1905 காங்கிரஸ் மாநாட்டின் தலைவராகக் கோகலே...
இந்தியாவின் படித்த, முற்போக்குச் சிந்தனை கொண்ட இளைஞர்கள் எல்லாரும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ இந்திய ஊழியர் சங்கத்தால் ஊக்கம் பெற்றார்கள்.
இந்திய ஊழியர் சங்கத்தையும், கோகலேவின் தொலைநோக்கையும் மற்ற அரசியல் தலைவர்கள் சரியாகப் புரிந்துகொள்ளாவிட்டாலும், இளைஞர்கள் கண்டுகொண்டார்கள்.
கோகலே தன்னுடைய பல்லாண்டு அரசியல் அனுபவத்தைக் கொண்டு, தன்னைப்போல் இன்னும் பல இந்திய ஊழியர்களை உருவாக்குவதற்கான ஒரு பயிற்சிக் களத்தை வடிவமைத்தார்.














