2026ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பங்களாதேஷில் தேர்தல் நடப்பது உறுதியாகிவிட்டது. தேதியை இரண்டு மாதங்களுக்கு முன்னர் தேர்தல் ஆணையம் அறிவிக்கும். பங்களாதேஷ் உருவாகவும், அதன் பிறகும் எத்தனையோ புரட்சிகள் அந்நாட்டில் நடந்தன. பல ஆட்சிகள் கவிழ்ந்தன. தேர்தல்களும் நடந்தன. ஆனால் ஷேக் ஹஸினா ஆட்சி கவிழ்ந்த பிறகு...
Tag - ஷேக் ஹஸினா
அடையாளம் சரிபார்ப்பு என்பது சமயங்களில் ஆண்டுக்கணக்கில் நீளும் விவகாரம். பாதுகாப்புக் காரணங்களுக்காக இந்தியா விரைந்து நடவடிக்கை எடுப்பதைக் குறை கூறுவதற்கில்லை. எனினும் இரண்டு விஷயங்களை கவனத்தில் கொள்ளவேண்டும்.












