வாக்களிக்கத் தகுதி படைத்த முதல்முறை வாக்காளர்கள் உள்ளிட்ட அனைத்து வாக்காளர்களுக்கும் வாழ்த்துகள். தேர்தல் திருவிழாவின் இறுதி நாளுக்கு வந்துவிட்டோம். பல வாரங்களாகச் சுற்றிச் சுழன்று வாக்கு கேட்ட வேட்பாளர்களின் வேலை முடிவுக்கு வந்துவிட்டது. இடைவிடாத பிரசாரங்களும் தேர்தல் விளம்பரங்களும் ஆட்கொண்டிருந்த...
Author - மெட்ராஸ் பேப்பர்
![]()
இரானும் அமெரிக்காவும் இரண்டு வார இடைக்காலப் போர் நிறுத்தத்தை ஏப்ரல் 8 ஆம் தேதி அறிவித்தன. இரு தரப்புக்கும் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தையை பாகிஸ்தான் முன்னெடுத்துள்ளது. பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், அமெரிக்காவும் அவற்றின் நட்பு நாடுகளும் இரானும் முழுமையான போர் நிறுத்தத்துக்கு...
சாத்தான்குளம் தந்தை-மகன் காவல்நிலைய இரட்டைக் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஒன்பது காவல்துறையினருக்கு நீதிமன்றம் தூக்குத் தண்டனை வழங்கி உத்தரவிட்டுள்ளது. கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகாலம் நடைபெற்ற இந்த வழக்கில் இப்போது தீர்ப்பு வெளியாகியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் மொபைல் ஃபோன் கடை...
61 நிழல்கள் நூறு வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட நர்மதா பாலத்தைக் கடந்து வந்தது பிரமாதமாக இருந்தது. 1877ல் தொடங்கி 1881ல் கட்டி முடிக்கப்பட்டது என்று முகப்பிலேயே இருந்தது. நூறு வருடங்களாய் தண்ணீரில் நின்றுகொண்டிருக்கிறது என்பதே பிரமிப்பை உண்டாக்கிற்று. பிரென்ச்சுக்காரன் முட்டையைக் குழைத்துப்...
தமிழகத்தில் தேர்தல் திருவிழா சூடுபிடித்திருக்கிறது. வாக்குக் கேட்டு எல்லா அரசியல் கட்சிகளும் களத்தில் இறங்கிப் பம்பரமாகச் சுழன்று கொண்டிருக்கின்றன. அவர்களுக்குச் சற்றும் குறைவில்லாது தேர்தல் ஆணையமும் தமிழ்நாடு முழுவதும் பறக்கும் படைகளைக் களமிறக்கிச் சோதனைகளை நடத்தி வருகிறது. அதில் சாமானிய மக்களே...
சில மாதங்களுக்கு முன்னர் தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம் பெரும் பேசுபொருளாக இருந்தது. இந்தப் பணி தொடங்கிய சமயத்தில் இது வாக்காளர்களைப் பட்டியலிலிருந்து நீக்க நடக்கும் சதி என்றெல்லாம் விவாதங்கள் நடந்தன. இந்த நடவடிக்கையை ஆதரித்தும் எதிர்த்தும் அவரவர் அரசியலைப் பேசினர்...
தமிழ்நாடு உள்ளிட்ட ஐந்து மாநிலங்களின் சட்டப்பேரவைகளுக்குப் பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டுவிட்டது. நியாயமாக நாட்டு மக்களின் மொத்தக் கவனமும் இதன்மீதுதான் இப்போது குவிந்திருக்க வேண்டும். ஆனால் எரிவாயுத் தட்டுப்பாடே எங்கும் பேசுபொருளாக உள்ளது. மக்களை நேரடியாக பாதிக்கும் இந்தப் பிரச்னைக்கு மேற்காசியப்...
எட்டு மாநிலங்களின் ஆளுநர்களை மாற்றி உத்தரவிட்டிருக்கிறார் குடியரசுத் தலைவர். ஆளுநர்கள் மாற்றம் என்பது சாதாரணமாக நடப்பதுதான். அது ஏன் இப்போது இவ்வளவு சர்ச்சைக்குரியதாகி இருக்கிறது? இரண்டு காரணங்கள். முதலாவது, தமிழ்நாடு, மேற்குவங்கம், கேரளம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு இன்னும் ஓரிரு மாதங்களில் சட்டமன்றத்...
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர், தோழர் ஆர். நல்லகண்ணு, பிப்ரவரி 25ஆம் தேதி புதன்கிழமை காலமானார். அவருக்கு வயது 101. 1925ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் தேதி ஸ்ரீவைகுண்டம் என்ற ஊரில் பிறந்தார் நல்லகண்ணு. ராமசாமி – கருப்பாயி தம்பதியின் ஒன்பது குழந்தைகளில் மூன்றாவது குழந்தை. இவருடைய மூத்த...
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான தேதி எந்த நேரமும் அறிவிக்கப்படலாம். நான்கு முனைப் போட்டியாக இருந்தாலும் திமுகவா அதிமுகவா என்ற கேள்விக்குத்தான் இந்தத் தேர்தலில் வாக்காளர்கள் விடை சொல்லப்போகின்றனர். ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள திமுகவும், திரும்ப ஆட்சிக்கு வரும் முனைப்பில் அதிமுகவும் கூட்டணிகளை அமைத்து...













