தமிழர்களிடையே வர்த்தகம் முதல் முதலில் எப்படித் தோன்றியிருக்கும் என்று யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா? நாணயம் கண்டுபிடிக்கப்படாத காலத்தில், இருப்பதைக் கொடுத்து இல்லாததைப் பெறும் வழக்கம் இதன் தொடக்கம் என்று கொண்டால், அது முதல் இன்றைய பிட் காயின், ப்ளாக் செயின் வரை வர்த்தகம் வளர்ந்த வழி எவ்வளவு நீண்டது!
இதைப் படித்தீர்களா?
மகாராஷ்டிர மாநிலத்தில் செயல்படும் நவ நிர்மாண் சேனா கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரே, தமிழ்நாட்டில் உள்ள இந்தித் திணிப்பு எதிர்ப்புணர்வைச்...
தமிழ்நாட்டில் திருவண்ணாமலையிலும் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்திலும் தங்கம் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக இந்தியப் புவியியல் ஆய்வு மையத்தின்...
Add Comment