ஒற்றை வழித்தடம்
நூலகத்திலிருந்து வீடு செல்லத் தயாரானேன். நூலகத்தின் நுழைவாயிலில் ஒரு பாதுகாப்புப் பணியாளர் இங்கும் அங்கும் நடந்து கொண்டிருந்தார். அவர் சீருடையில் ‘பிர் பகதூர் குருங்’ என்று பெயர் இருந்தது.
பிர் பகதூர் முகத்தில் களைப்பு தெரிந்தது, அவர் காலையிலேயே பணிக்கு வந்திருக்க வேண்டும். அவரிடம் இரண்டு வார்த்தைகள் பேசிவிட்டுப் போகலாம் என்று தோன்றியது.
‘ஷிப்ட் முடியவில்லையா சார்?’ என்று கேட்டேன்.










Add Comment