உரி • நாள்தோறும் உரி – 149 19 hours agoAdd Commentபா. ராகவன் என் மாணாக்கன் வேட்டன் எறிபத்தன் என்பானைச் சோழனின் அவைக்கு அனுப்பி வைத்தேன். சென்றவனைக் குறித்து எந்தத் தகவலும் இல்லை. Read More
உரி • நாள்தோறும் உரி – 148 2 days agoAdd Commentபா. ராகவன் உன் மாமன்னன் தனது குருவெனச் சொல்லிக்கொண்டு திரிகிறான் அல்லவா? அந்தக் கருவூர்ச் சித்தர்தாம் எனக்கும் குரு. Read More
உரி • நாள்தோறும் உரி – 147 3 days agoAdd Commentபா. ராகவன் சட்டென ஒரு நொடியில் அவன் தனது இருளின் பூரணத்துக்குள் இருந்த ஒளிக் கீற்றைக் கண்டறிந்து கைப்பற்றினான். Read More
உரி • நாள்தோறும் உரி – 146 4 days agoAdd Commentபா. ராகவன் அன்று திறக்காத இவ்வாயில், இன்று திறக்குமானால் இதன் வழியே நானிருந்த என் தாயின் கருவறையைச் சென்றடைவேன். Read More
உரி • நாள்தோறும் உரி – 145 7 days agoAdd Commentபா. ராகவன் பகுத்துணரத் தெரியாத மனம் தவறான கோலங்களை வரைந்து காட்டுகிறது. சிதைவுற்ற சிந்தை, தவறுகளை நம்ப ஆரம்பித்துவிடுகிறது. Read More
உரி • நாள்தோறும் உரி – 144 1 week agoAdd Commentபா. ராகவன் சிவமோ இன்னொன்றோ. மூடி வைக்கப்படும் உண்மை எப்போதும் அப்படியே இருந்துவிடுவதில்லை. முகில் விலகும்போது பரிதி துலங்கியே தீரும். Read More
உரி • நாள்தோறும் உரி – 143 1 week agoAdd Commentபா. ராகவன் நான் உலகைக் காக்கும் ஈசனின் அடிமண். என்னையே ஏந்தி உன் மீது விட்டெறிந்து சொல்கிறேன் கேள். பிஞ்சு மனங்களில் நஞ்சைச் சேர்க்காதே. Read More
உரி • நாள்தோறும் உரி – 142 1 week agoAdd Commentபா. ராகவன் சிவனுக்குக் கட்டினாலும் எவனுக்குக் கட்டினாலும் கட்டுமானப் பணி உடலினை உறுதி செய்யும் அல்லவா? Read More
உரி • நாள்தோறும் உரி – 141 2 weeks agoAdd Commentபா. ராகவன் மதமோ, கடவுளோ, மற்றதோ தளையென உள்ள அனைத்தையும் தகர்ப்பதொன்றே சிந்திக்கவல்ல மனிதனின் இருப்புக்கு சாரம். Read More
உரி • நாள்தோறும் உரி – 140 2 weeks agoAdd Commentபா. ராகவன் அது உன் இருப்பிடத்தை எனக்குச் சுட்டிவிட்டது. இனியென்ன? உன் அத்தனைச் செயல்பாடுகளும் ஆதியோடந்தமாக என்னை வந்தடைந்துவிடும். Read More