Home » Archives for பா. ராகவன்

Author - பா. ராகவன்

Avatar photo

உரி நாள்தோறும்

உரி – 63

இக்கணம் செய்ய வேண்டியதென்ன என்ற வினா எழுந்தபோது உனக்குச் சிவத்தை நினைக்கத் தோன்றவில்லையல்லவா? சித்தம் சிவமயமாகாமல் சித்து கைவராது வாலிபனே.

Read More
உரி நாள்தோறும்

உரி – 62

பாறைக்குள் உறையும் சிற்பத்தைக் கொணர வல்லவனுக்குச் சிந்தைக்குள் இருந்து சிவத்தைக் கடைந்தெடுக்க இயலாதென்றா எண்ணிவிட்டார்? நான் எதையும் கைவிடுபவனல்லன். என்னால் தோற்க இயலாது.

Read More
உரி நாள்தோறும்

உரி – 61

உன் திறமை உன்னை நாடறிந்த ஒருவனாக்கும். என் கணிப்பு சரியெனில் சோழ தேசத்தின் நிகரற்ற மதியூகிகளுள் ஒருவனாக நீ மதிக்கப்படுவாய். அந்நாள் விரைவில் வரும்.

Read More
உரி நாள்தோறும்

உரி – 60

சீடர்களைப் பரிசலில் ஏற்றி அனுப்பிவிட்டு அவர் நிலத்தில் நடப்பது போலவே நதியின் மீது நடந்து வருவதைக் காணும் போதெல்லாம் அவன் திகைத்துத் திகைத்துத் தணிந்துகொண்டிருந்தான்.

Read More
உரி நாள்தோறும்

உரி – 59

நான் நினைத்தது சரி. நான் ஏந்தி எறிந்த கருவிளத்தைக் கூவிளமாக்கி அவனுக்குக் காட்டிப் பிறகு அதைப் பொசுக்கிச் சாம்பராக்கித் தனது சங்கேதத்தைத் தெரிவித்த அவன் வேட்டன் எறிபத்தன்.

Read More
உரி நாள்தோறும்

உரி – 58

எத்தனை கதறினாலும் கடவுளென்ற ஒன்று தன்னெதிரே தோன்றும், கேட்டதைக் கொடுக்குமென்ற மதலையுள்ளம் அவனுக்கில்லை. அவன் எதிர்பார்த்ததெல்லாம் ஒரு சங்கேதம்.

Read More
உரி நாள்தோறும்

உரி – 57

நீண்ட யோசனைக்குப் பிறகு ஒரு கருவிளம்பூ உதிர்ந்த நொடியில் அதனுள் என் சிந்தையைச் செலுத்தி அவனை நோக்கி வீசினேன். அது காற்றில் மிதந்து தொலைவைக் கடந்து அவனை அடைந்து மடியில் உதிர்ந்தது.

Read More
உரி நாள்தோறும்

உரி – 56

என் சிந்தையைப் பரிபூரணமாகக் குவித்து என்னைச் சிந்திக்கும் உருவற்ற மனிதனைத் தேடினேன். மீண்டும் மீண்டும் என் கவனம் சார்வாகனின் சிந்தையிலேயே வந்து குவிவதையும் கண்டேன்.

Read More
உரி நாள்தோறும்

உரி – 54

நீ அறியாத சிலவற்றை இல்லாததெனக் கருதுகிறாய். அது ஒரு சிந்தைச் சாலை. அறியாத புதியனவற்றை அறிந்து பகுத்துணர வேண்டுமென நினைப்பது இன்னொரு சிந்தைச் சாலை.

Read More

இந்த இதழில்

error: Content is protected !!