செப்டம்பர் 2023-லிருந்து தகுதி வாய்ந்த குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூபாய் ஆயிரம் உரிமைத் தொகை வழங்கப் போவதாகத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. சில குடும்பத் தலைவிகளை தகுதியற்றவர்கள் என அரசு சொல்வதாக வார்த்தைகளைத் திரித்து மீம்கள் பரவத் தொடங்கி விட்டன. “மாதம் ஆயிரம் ரூபாய் தங்கள் வாழ்வைச் சிறிதேனும் மாற்றிவிடும் என நம்பும், தேவையுள்ள அனைத்துக் குடும்பத் தலைவிகளுக்கும் இந்த உரிமைத் தொகை வழங்கப்படும்” என முதல்வர் அறிவித்திருக்கிறார். இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் இனிமேல்தான் வெளியிடப்படும். ஒரு கோடிப் பெண்கள் இத்திட்டத்தின் மூலம் பயனர்களாக வாய்ப்பிருக்கிறது.
இதைப் படித்தீர்களா?
சிறிது காலமாகக் காஷ்மீரில் பெரிய தீவிரவாதத் தாக்குதல் சம்பவங்கள் இல்லாமல் இருந்தன. மீண்டும் இப்போது தலையெடுக்கத் தொடங்கியிருப்பது கவலையளிக்கிறது...
மேல் சட்டையில் ஒன்றுக்கு மேல் பாக்கெட் இருந்தாலே, என்னடா இவன் இளந்தாரிப் பயல மாதிரி சட்டைப் பூரா பாக்கெட் வச்சுக்கிட்டு சுத்தறான் என்பார்கள். அதுவே...
எதுக்குன்னு கவலைப்படறது? எதுக்குன்னு வருத்தப்படறது? போ போ போ ன்னு வடிவேலு பாணியிலே நாட்களை தள்ளி விடணும் 🤷🏻♀️😔