இலங்கையின் அதிபர் ஒருவர் முதல் முறையாகக் கச்சத்தீவு மண்ணில் கால் பதித்திருக்கிறார். த.வெ.க தலைவர் கச்சத்தீவு பற்றி கருத்து சொன்னதால்தான் உடனடியாக அனுர அங்கே போனாரா? இல்லை ஏதாவது திட்டமிட்ட பயணமா? இப்படிப் பல கேள்விகள் மக்கள் மத்தியில் எழுந்திருக்கின்றன. அப்படி எல்லாம் இல்லை, இது சாதாரணப் பயணம்தான்...
Tag - கச்சத்தீவு
இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக்க மூன்று நாள் பயணமாக இந்தியா வந்தார். இந்தியப் பிரதமர் மோடியைச் சந்தித்தார். இந்தியாவும் இலங்கையும் பேசினால் மீனவர்கள் விவகாரம் தவிர்க்க முடியாத பேசுபொருள். இந்திய மீனவர்கள் தாக்கப்படுவதைத் தடுக்க இலங்கை அதிபரை வலியுறுத்தும்படி மோடிக்கு, தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின்...












