ஜி20 உச்சி மாநாடு, நவம்பர் 22, 23 ஆகிய தேதிகளில் தென் ஆப்பிரிக்காவிலுள்ள ஜோஹனஸ்பர்க்கில் நடைபெற உள்ளது. இது ஆப்பிரிக்கக் கண்டத்தில் முதன்முறையாக நடைபெறுகிறது. பல்வேறு நாட்டின் தலைவர்கள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள் இம்மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளனர். இந்நிலையில், அமெரிக்க அதிபர்...
Tag - கறுப்பினத்தவர்கள்
இனவெறிப் படுகொலையைச் செய்தவர்களுக்குப் பிணை கொடுக்கக் கூடாதெனும் வாதம் தென் ஆப்பிரிக்காவில் வலுக்கிறது. இரண்டு கறுப்பினப் பெண்களைப் படுகொலை செய்த சம்பவத்தின் விசாரணை நீதிமன்றத்துக்கு வந்துள்ளது. கொலை செய்தவர்களைப் பிணையில் வெளியில் அனுப்பக்கூடாது எனப் போராட்டங்களும் நடக்கின்றன. மரியா மக்காடோ(45)...
கறுப்பர்களுக்கு எதிரான ஆங்கிலேய அடக்குமுறை பற்றி சரித்திரம் படித்தவர்களுக்குத் தெரியும். ஆப்பிரிக்காவை ஒரு காலத்தில் கூறு போட்டு ஆண்ட அனைத்து ஐரோப்பிய நாடுகளும் தத்தம் பங்குக்கு முத்திரை பதிக்காது சென்றதில்லை. ஆனால் ஆப்பிரிக்கர்களுக்கே நிறவெறி இருக்குமா என்றால், இருக்கும்; இருக்கிறது. வடக்கு...












