உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடாக இந்தியா திகழ்கிறது. ஆயினும், சிக்கலான தேர்தல் நடைமுறை இதைச் சாத்தியப்படுத்துவதற்குப் பெரும் சவாலாக உள்ளது. பல கோடி வாக்காளர்களைக் கொண்ட மக்கள்தொகை, பன்முகத்தன்மை வாய்ந்த கலாசார, மொழியியல் வேறுபாடுகள் மற்றும் கடினமான புவியியல் சூழல்களுக்கு இடையே ஒரு பொதுத்தேர்தலை...
Author - பூபதி முருகேஷ்
![]()
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் இரான் மீதான தாக்குதல், தொடக்கத்தில் இந்தியர்களுக்கு ஒரு சர்வதேசச் செய்தியாக மட்டுமே இருந்தது. ஆனால், போர் மத்தியக் கிழக்கு முழுவதும் பரவி இந்தியப் பங்குச்சந்தையில் வீழ்ச்சியை ஏற்படுத்தியபோது, அது முதலீட்டாளர்களின் கவலையாக மாறியது. தற்போது, போர்ச்சூழல் ஹோர்மூஸ் நீரிணையை...
வானியலுக்கும் (Astronomy) ஜோதிடத்துக்கும் (Astrology) ஆரம்பப் புள்ளி ஒன்றுதான். காலப்போக்கில், வானியல் என்பது கோள்களின் பௌதிக அமைப்பைப் படிக்கும் அறிவியலாகப் பரிணமித்தது. ஜோதிடம், கோள்களின் நகர்வுகள் மானுட வாழ்வில் ஏற்படுத்தும் தாக்கங்களைக் கணிக்கும் கலையாக நிலைபெற்றது. ஜோதிடத்தின் அறிவியல்தன்மை...
2019 ஆகஸ்ட் 5 அன்று ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, லடாக் தனி யூனியன் பிரதேசமாக உருவெடுத்தது. தொடக்கத்தில் இம்மாற்றத்தைப் பொதுமக்கள் உற்சாகத்துடன் வரவேற்ற போதிலும், காலப்போக்கில் லடாக்கின் பிரத்தியேக அடையாளம், நில உரிமைகள் மற்றும் தன்னாட்சி அதிகாரத்தைப்...
பஹல்காம் தாக்குதல் நடந்து ஓராண்டு கடந்துவிட்டது. தன் கணவரின் வினய் நர்வாலின் உயிரற்ற உடலருகே தனிமையில் அமர்ந்திருந்த புதுமணப் பெண் ஹிமான்ஷி நர்வாலின் புகைப்படம் இன்றும் இந்தியர்களின் மனச்சாட்சியை உலுக்கிக் கொண்டிருக்கிறது. இந்தத் தாக்குதலுக்கு ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில்...
மனித நாகரிகத்தின் போக்கை மாற்றியமைத்த நெருப்பு, சக்கரம், விவசாயம், மொழி ஆகியவற்றின் வரிசையில், இணையமும் ஒரு மகத்தான மைல்கல். நவீன உலகில் வணிகம் முதல் வங்கிப் பரிவர்த்தனைகள் வரை அனைத்தும் ஆன்லைன் மயமாகிவிட்டன. சமூக வலைத்தளங்கள் மக்கள் கூடும் முக்கிய இடங்களாகிவிட்டன. இணையத்தின் இந்தத் தாக்கம்...
ஒரு புதிய செயலியை நிறுவும்போது காட்டப்படும் நீளமான நிபந்தனைகளை மக்கள் பெரும்பாலும் கண்டுகொள்வதில்லை; ஆரம்பகாலத்தில் தேர்தல் அறிக்கைகளும் அப்படித்தான் இருந்தன. காலப்போக்கில் வண்ணத் தொலைக்காட்சி, கிரைண்டர், மிக்ஸி போன்ற இலவச வாக்குறுதிகள் இடம்பெறத் தொடங்கியபோது தேர்தல் அறிக்கைகள் மக்களின் கவனத்தைப்...
இந்தியாவில் ரயில் சேவைகளுக்கான திட்டங்கள் 1830களிலிருந்தே முன்மொழியப்பட்டன. ஆனால் அவை அனைத்தும் பரீட்சார்த்த முயற்சிகளாக மட்டுமே இருந்தன. 1848ஆம் ஆண்டு இந்தியாவின் தலைமை ஆளுநராகப் பதவியேற்ற டல்ஹவுசி பிரபு, ‘ரயில்வே நிமிடங்கள்’ (Railway Minutes) என்ற விரிவான திட்ட அறிக்கையைச்...
கடந்த பிப்ரவரி 27, 2026 அன்று ஆஃப்கனிஸ்தான் மீது நேரடிப் போர்ப் பிரகடனத்தை பாகிஸ்தானின் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிப் அறிவித்தார். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, பாகிஸ்தான் ராணுவம் ஆஃப்கனிஸ்தான் மீது ‘ஆபரேஷன் கசாப்-லில்-ஹக்’ (Operation Ghazab-Lil-Haqq) என்ற பெயரில் பெரிய அளவிலான...
இந்திய தேசிய காங்கிரஸ், இந்தியாவின் சுதந்தரப் போராட்டத்திலும் இந்தியர்களுக்கான தேசிய அடையாளத்தை உருவாக்குவதிலும் மிக முக்கியப் பங்கு வகித்த ஒரு அரசியல் இயக்கம். சுதந்தரத்துக்குப் பிறகு சுமார் 54 ஆண்டுகள் இந்தியாவை ஆட்சி செய்த காங்கிரஸ், இன்று ஒருசில மாநிலங்களுக்குள் சுருங்கியுள்ளது. காங்கிரஸ் எனும்...














