பஹல்காம் தாக்குதல் நடந்து ஓராண்டு கடந்துவிட்டது. தன் கணவரின் வினய் நர்வாலின் உயிரற்ற உடலருகே தனிமையில் அமர்ந்திருந்த புதுமணப் பெண் ஹிமான்ஷி நர்வாலின் புகைப்படம் இன்றும் இந்தியர்களின் மனச்சாட்சியை உலுக்கிக் கொண்டிருக்கிறது. இந்தத் தாக்குதலுக்கு ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில்...
Author - பூபதி முருகேஷ்
![]()
மனித நாகரிகத்தின் போக்கை மாற்றியமைத்த நெருப்பு, சக்கரம், விவசாயம், மொழி ஆகியவற்றின் வரிசையில், இணையமும் ஒரு மகத்தான மைல்கல். நவீன உலகில் வணிகம் முதல் வங்கிப் பரிவர்த்தனைகள் வரை அனைத்தும் ஆன்லைன் மயமாகிவிட்டன. சமூக வலைத்தளங்கள் மக்கள் கூடும் முக்கிய இடங்களாகிவிட்டன. இணையத்தின் இந்தத் தாக்கம்...
ஒரு புதிய செயலியை நிறுவும்போது காட்டப்படும் நீளமான நிபந்தனைகளை மக்கள் பெரும்பாலும் கண்டுகொள்வதில்லை; ஆரம்பகாலத்தில் தேர்தல் அறிக்கைகளும் அப்படித்தான் இருந்தன. காலப்போக்கில் வண்ணத் தொலைக்காட்சி, கிரைண்டர், மிக்ஸி போன்ற இலவச வாக்குறுதிகள் இடம்பெறத் தொடங்கியபோது தேர்தல் அறிக்கைகள் மக்களின் கவனத்தைப்...
இந்தியாவில் ரயில் சேவைகளுக்கான திட்டங்கள் 1830களிலிருந்தே முன்மொழியப்பட்டன. ஆனால் அவை அனைத்தும் பரீட்சார்த்த முயற்சிகளாக மட்டுமே இருந்தன. 1848ஆம் ஆண்டு இந்தியாவின் தலைமை ஆளுநராகப் பதவியேற்ற டல்ஹவுசி பிரபு, ‘ரயில்வே நிமிடங்கள்’ (Railway Minutes) என்ற விரிவான திட்ட அறிக்கையைச்...
கடந்த பிப்ரவரி 27, 2026 அன்று ஆஃப்கனிஸ்தான் மீது நேரடிப் போர்ப் பிரகடனத்தை பாகிஸ்தானின் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிப் அறிவித்தார். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, பாகிஸ்தான் ராணுவம் ஆஃப்கனிஸ்தான் மீது ‘ஆபரேஷன் கசாப்-லில்-ஹக்’ (Operation Ghazab-Lil-Haqq) என்ற பெயரில் பெரிய அளவிலான...
இந்திய தேசிய காங்கிரஸ், இந்தியாவின் சுதந்தரப் போராட்டத்திலும் இந்தியர்களுக்கான தேசிய அடையாளத்தை உருவாக்குவதிலும் மிக முக்கியப் பங்கு வகித்த ஒரு அரசியல் இயக்கம். சுதந்தரத்துக்குப் பிறகு சுமார் 54 ஆண்டுகள் இந்தியாவை ஆட்சி செய்த காங்கிரஸ், இன்று ஒருசில மாநிலங்களுக்குள் சுருங்கியுள்ளது. காங்கிரஸ் எனும்...
இரண்டாம் உலகப்போர் முடிந்தபோது ஜெர்மனியில் யூதச் சமூகம் மீண்டும் துளிர்க்கும் என்பதை எவரும் கற்பனை செய்திருக்க முடியாது. 1948ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்தின் மான்ட்ரூவில் நடைபெற்ற உலக யூத காங்கிரஸின் (WJC) முதல் மாநாடும் இதையே உறுதிப்படுத்தியது. ‘யூதர்கள் இனி ஒருபோதும் ஜெர்மனியில்...
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் வலது கண்ணில் 85 சதவீதப் பார்வை இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ராவல்பிண்டி சிறையில் உள்ள அவரது உடல்நிலை குறித்து உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் ரத்த உறைவு காரணமாக (CRVO – Central Retinal Vein Occlusion)...
இந்திய அரசாங்கம் கடந்த நிதியாண்டில் ஜம்மு காஷ்மீருக்கு ஒதுக்கிய பட்ஜெட் சுமார் $14.16 பில்லியன். பாகிஸ்தான் தனது பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்கச் சர்வதேச நாணய நிதியத்திடம் (IMF) கடனாகக் கேட்ட தொகை $7 பில்லியன். இந்த இரண்டு எண்களையும் நினைவில் வையுங்கள். இதன் பின்னால் ஒரு மாபெரும் சரித்திரமும்...
சபரிமலை தங்கக் கவச முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை (ED) கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களில் உள்ள 21 இடங்களில் சோதனைகளை நடத்தியுள்ளது. இதில் பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விவகாரத்தில் ஏற்கெனவே சிறப்புப் புலனாய்வுக் குழு (SIT) விசாரணை நடத்திவரும்...













