இந்தியப் பழங்குடியினர் நலத்துறை ‘ஆதி வாணி’ என்ற பெயரில் ஒரு மொழிபெயர்ப்புச் செயலியை வெளியிட்டுள்ளது. முதல்முறையாக ஒரு ஏஐ சக்தியூட்டப்பட்ட செயலி, இந்தியப் பழங்குடி மொழிகளை ஆங்கிலத்திலும் இந்தியிலும் மொழிபெயர்க்கிறது. கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி புதுடெல்லியில் நடைபெற்ற விழாவில்...
Tag - கல்வியாளர்கள்
செயற்கை நுண்ணறிவு மனிதர்களிடையே பிரிவினையை ஆழமாக்கக் கூடும். செயற்கை நுண்ணறிவு எத்தனையோ நல்ல முன்னேற்றங்களை மனித வாழ்வில் கொண்டு வர உள்ளது. அதற்கு மாறாகப் பல பாதகங்களையும் ஏற்படுத்தவல்லது. இப்போதெல்லாம் எந்தக் கலந்துரையாடல் நடந்தாலும் செயற்கை நுண்ணறிவு எப்படி இதில் பயன்படப்போகிறது என்ற பேச்சைத்...












