190. ஜெயிக்கப் போவது யாரு? இந்திரா காந்திக்கும், நெருக்கடி நிலைக்கும் எதிரான கடுமையான விஜயலட்சுமி பண்டிட்டின் அறிக்கை இந்திய அரசியல் வட்டாரத்திலும் பொதுமக்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது. பண்டிட்டின் விமர்சனம் எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவாக இருந்தது என்றாலும், அவரிடமிருந்து இப்படி ஒரு...
Tag - காங்கிரஸ் கட்சி
முன்னெப்போதும் இல்லாத அளவுக்குத் தேசிய அளவில் கவனம் பெற்றுள்ள பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. நவம்பர் 6 மற்றும் 11 தேதிகளில் இரண்டு கட்டங்களாக இத்தேர்தல் நடைபெற உள்ளதாக இந்தியத் தேர்தல் ஆணையும் அறிவித்துள்ளது. தேசிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்திய வாக்காளர் அடையாள அட்டை...
175. விபரீத நாற்காலியின் கதை இளைஞர் காங்கிரஸ் பேட்ஜ் அணிந்தவர்கள் கடை கடையாய் போய், ‘இளைஞர் காங்கிரஸ் சார்பில் வயதுவந்தோர் கல்வி மையம், இலவசச் சட்ட உதவி மையம் நடத்துகிறோம். அதற்கு நன்கொடை கொடுங்கள்’ என்பார்கள். வரதட்சிணை ஒழிப்பு விழிப்புணர்வுப் பிரசாரத்துக்கு நன்கொடை கேட்பார்கள்...
இந்திரா காந்தி பதவியில் நீடிப்பதற்கான நடவடிக்கைகளில் இறங்கினால் எதிர்க்கட்சிகள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பார்களா? பதிலடி கொடுக்கும் வகையில் ஒரு பேரணிக்கு ஏற்பாடு செய்தார்கள்.
தன் பதவியை ராஜினாமா செய்வதற்கு முன்பாகவே யஷ்பால் கபூர் இந்திராகாந்திக்குத் தேர்தல் தொடர்பாக வேலை செய்தார் என்பதற்கான ஆதாரங்களும் சமர்ப்பிக்கப்பட்டன.
சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது நேஷனல் ஹெரால்ட் பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்துள்ளது. இந்தக் குற்றப்பத்திரிகையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சாம் பிட்ராடோ மற்றும் சுமன் துபே ஆகியோரின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன. இந்த வழக்கில் சுமார் 700 கோடி மதிப்பிலான...
147. உடைந்தது காங்கிரஸ் மந்திரிசபையைக் கூட்டி, அவர்கள் ஆதரவை உறுதி செய்துகொண்ட பிறகு, காங்கிரஸ் கட்சியின் எம்.பி.க்கள் மத்தியில் பலப்பரீட்சை நடத்தி, தன் வலிமையைக் காட்ட முடிவு செய்தார் இந்திரா காந்தி. அதன்படி, காங்கிரஸ் எம்.பி.க்களின் கூட்டத்தைக் கூட்டினார். லோக் சபாவில் மொத்தம் இருந்த 297...
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் டிசம்பர் 14ஆம் தேதி சென்னையில் உடல்நலக் குறைவால் காலமானார். திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கிய அண்ணாவுக்குப் பக்கபலமாக இருந்தவர் சொல்லின் செல்வர்...
130. ‘கே’ பிளான் “நேருவுக்குப் பின் யார்?” என்ற கேள்வி 1962ல் நேருவுக்கு உடல் நலம் குன்றியதை அடுத்துதான் முதல் முறையாக எழுப்பப்பட்டது என்று நினைத்துவிடாதீர்கள். 1950களின் மத்தியில் கூட ஒரு முறை எழுந்தது. அப்போதும், அதற்கு நேரிடையாக பதிலேதும் சொல்லாமல், புறந்தள்ளிவிட்டார் நேரு. இந்தக்...
நவ்யா ஹரிதாஸ். இப்பொழுது அனைத்து இந்திய மீடியாக்களிலும் உச்சரிக்கப்படும் ஒரு பெயர். வயநாடு பாராளுமன்றத் தொகுதி வேட்பாளர். இப்படி அறியப்படுவதை விட முதன்முதலில் தேர்தலில் போட்டியிடும் பிரியங்கா காந்தியின் போட்டியாளர். இப்படித் தான் ஊடகங்களால் அழைக்கப்படுகிறார். ராகுல் காந்தி ரே பரேலியைத் தக்க...












