100. காந்தி தேசம் பிறந்தது 1916 ஃபிப்ரவரி 6 அன்று பனாரஸ் இந்துப் பல்கலைக்கழகத்தில் காந்தி நிகழ்த்திய உரை பல்வேறு தலைப்புகளைத் தொட்டுச்சென்றது. அவற்றைச் சுருக்கமாகத் தொகுத்துப் பார்ப்போம்: 1. மாணவர்களாகிய நீங்கள் பேச்சைமட்டும் நம்பாதீர்கள். அதன்மூலம் எல்லா அறிவையும் பெற்றுவிட இயலும் என்று...
Tag - நாள்தோறும்
100. பூரணம் வானில் பருந்தொன்று நெடுநேரமாக வட்டமிட்டுக்கொண்டே இருந்தது. அதன் வட்டம் விரியும் எல்லைக்குள் வந்த தருக்களெல்லாம் சட் சட்டென்று அசைவதை நிறுத்த ஆரம்பித்தன. காற்று ஒடுங்கியது. பட்சிகள் ஒடுங்கின. பகல் தனது நிறத்தைக் குறைத்துக்கொண்டு சாம்பர் பூசிப் புலப்பட ஆரம்பித்தது. மித்ரனின் நிறம்...
99. ஒரு வினா ‘உனக்குச் சிறிது தனிமை தேவைப்படலாம். நான் அங்கே சென்று அமர்கிறேன்’ என்று சொல்லிவிட்டு ரிஷி சற்றுத் தள்ளி இருந்த தருவின் நிழலை நோக்கிச் சென்றபோது, அவன் சொன்னது எனக்குப் புரியவில்லை. எதற்கு என்று நான் கேட்கவோ, அதற்கு அவன் விடை சொல்லவோ அவசியமே இல்லை என்பது போல இருந்தது, அவன் திரும்பிப்...
99. கன்னிப் பேச்சு ஜனவரி 31 அன்று, காந்தி காசிக்குப் புறப்பட்டார். அகமதாபாதிலிருந்து கிட்டத்தட்ட மூன்று நாட்கள் பயணம் செய்தபிறகு, ஃபிப்ரவரி 2 அன்று அவர் காசியில் வந்திறங்கினார். அவருக்குச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பனாரஸ், வாரணாசி என்றும் அழைக்கப்படுகிற காசி, இன்றைய உத்தரப்பிரதேச...
98. மும்முனைக் கருவி நதியோரமாகவே நடந்துகொண்டிருந்தோம். ஒரு நதி என்பதற்கு அப்பால் அதுவரை சர்சுதியை நான் வேறு எதுவாகவும் கருதியதில்லை. சர்சுதி என்றல்ல. எல்லா நதிகளும் அப்படித்தான். கிராத குலம் வசிக்கும் ஹிமத்தின் மடியிலிருந்து எத்தனையோ நதிகள் புறப்படுகின்றன. கண் திறந்து பார்க்குமிடமெல்லாம் நதிகள்தாம்...
98. கடவுள் ஒருவர்தான் ஜனவரி 3 அன்று, சூரத் மாவட்ட வழக்கறிஞர் கழகம் காந்திக்கு வரவேற்புக் கூட்டம் ஒன்றை நடத்தியது. ‘இதுபோன்ற கூட்டங்களில் என்னைப்பற்றிப் பேசப்படும் புகழ்மொழிகளைக் கேட்டுக் கேட்டு நான் களைத்துப்போய்விட்டேன்’ என்றார் காந்தி, ‘உங்களுக்கும் இதையெல்லாம் கேட்கக்...
97. பிரம்ம லிபி ருத்ர மேருவின் அடிவாரத்தில் சர்சுதியின் கரையில்தான் படுத்திருந்தேன். பல நாள்களாக உறக்கமற்று இருந்ததனாலோ, எல்லாம் போதுமென்ற நிச்சலனம் உண்டாகியிருந்ததனாலோ, வழக்கத்தினும் அதிகம் பசித்து, வழக்கத்தினும் அதிகம் உண்ட களைப்பினாலோ தெரியவில்லை. எவ்வளவு நேரம் உறங்கினேன் என்றே தெரியாமல்...
97. பேச்சு வலை ஜனவரி 2 அன்று, காந்தி சூரத் நகருக்கு வந்தார். அங்கு ஆரிய சமாஜம் அமைத்திருந்த கோயில் ஒன்றைத் திறந்துவைத்துப் பேசிய காந்தி, அந்தக் கோயிலும் அங்கு வழிபட வருகிறவர்களும் வளத்துடன் செழிக்கவேண்டும் என்று கடவுளை வேண்டிக்கொண்டார். அதே நாளில் காந்திக்கான வரவேற்புக் கூட்டம் ஒன்றும் நடைபெற்றது...
96. ஜம்னாலாலின் புதுக்கார் காந்தியின் ஆசிரமக் கொள்கைகளில் ஒன்று, தேவையான பொருட்களைமட்டும் வாங்குவது, வீணாகப் பொருட்களை வாங்கிக் குவிப்பதைத் தவிர்ப்பது. எடுத்துக்காட்டாக, ஒருவர் தரையில் அமர்ந்து படிக்கலாம், குறிப்பேட்டை மடியில் வைத்துக்கொண்டு எழுதலாம், இன்னும் பல அலுவல்களைச் செய்யலாம். அப்படியானால்...
96. காணிக்கை நடந்துகொண்டுதான் இருந்தேன். ஆனால் நடப்பது போலத் தெரியவில்லை. இடம் பெயர்ந்துகொண்டே சென்றது. நிலக்காட்சிகள் மாறிக்கொண்டே இருந்தன. ஆயினும் எங்கோ ஓரிடத்தில் நிலைகொண்டிருப்பது போலத் தோன்றியது. இரவு பகல் மாற்றம் தெரிந்தது. களைப்புத் தோன்றவில்லை. கால் வலிக்கவில்லை. உறங்க வேண்டுமென்று...