Home » நாள்தோறும்

Tag - நாள்தோறும்

திசையெலாம் தமிழர் நாள்தோறும்

திசையெலாம் தமிழர் – 2

சிங்கப்பூர் மக்கள் பாகுபாடு பார்ப்பவர்கள் அல்லர். எல்லா இனத்தவர்களும் இணக்கமாக வாழ்கிற நாடு என்பதை மீண்டுமொருமுறை நிரூபிக்கும் வாய்ப்பு அவர்களுக்கு வாய்த்தது.

Read More
நாள்தோறும் நூல்வெளி நாட்டினர்

நூல்வெளி நாட்டினர் – 2

அரசை எதிர்த்து மக்கள் அமைதிப் போராட்டத்தைத் தொடங்கினர். ஹயான் பிறந்த ஊரான 'தாராவில்' தான் அந்தத் தீப்பொறி உருவானது. அவர் குடும்பமும் அந்தப் போராட்டத்தில் இணைந்தது.

Read More
நாள்தோறும் நூல்வெளி நாட்டினர்

நூல்வெளி நாட்டினர் – 1

அவள் பெயர் ஹனீஃபா. நைஜீரியாவின் சாச்சோ கிராமத்திலிருந்து பிழைப்பு தேடி துபாய் வந்தவள். ஒரு தூய்மைப் பணி நிறுவனத்தில் அவளுக்கு வேலை.

Read More
திசையெலாம் தமிழர் நாள்தோறும்

திசையெலாம் தமிழர் – 1

மனித குலத்துக்குத் தேவையான ஆக்கப்பூர்வமான ஆராய்ச்சிகளை மேற்கொள்வதில் ஆர்வம்கொண்ட பிரியம்வதா, கருந்துளைகளை (Black holes) பற்றிய ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

Read More
ஆசான் நாள்தோறும்

ஆசான் – 90

நாட்டுக்குச் சேவை புரிவதற்காகத் தங்களுடைய தனிப்பட்ட இன்பங்களை விட்டுத்தர ஆயத்தமாக இருக்கும் இளைஞர்களின் படையொன்றை உருவாக்கவேண்டும் என்று கோகலே ஆழமாக விரும்பினார்.

Read More
ஆசான் நாள்தோறும்

ஆசான் – 89

தன்னுடைய முடிவு நெருங்கிவிட்டது என்பதைக் கோகலே உணர்ந்துகொண்டார். 'இந்த உலகத்தில் நான் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்துவிட்டேன். அடுத்த பக்கத்தில் என்ன இருக்கிறது என்பதைப் பார்க்க ஆவலாக இருக்கிறேன்' என்று புன்னகையுடன் சொன்னார் அவர்.

Read More
ஆசான் நாள்தோறும்

ஆசான் – 88

இந்திய ஊழியர் சங்கத்தின் மற்ற உறுப்பினர்களும் காந்தியை மதித்தார்கள். ஆனால், அவருடைய வழிமுறைகள் தங்களுடைய சங்கத்துக்குப் பொருந்துமா என்று அவர்களுக்கு உறுதியாகத் தெரியவில்லை.

Read More
ஆசான் நாள்தோறும்

ஆசான் – 87

காந்திக்கும் இந்திய ஊழியர் சங்கத்துக்கும் நன்கு பொருந்திப்போகும் என்று கோகலே கருதினார். ஆனால், சங்கத்திலிருக்கும் மற்றவர்களும் அப்படி நினைக்கவேண்டுமில்லையா?

Read More
ஆசான் நாள்தோறும்

ஆசான் – 86

கோகலே செர்ரிப் பழங்களை விரும்பிச் சாப்பிடுவார். ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு விலை உண்டு என்பார்கள். உங்களுடைய விலை, செர்ரிப் பழங்கள்தான் என்று கிண்டலடித்துச் சிரிப்பார் சரோஜினி நாயுடு.

Read More
ஆசான் நாள்தோறும்

ஆசான் – 85

காந்தி தென்னாப்பிரிக்காவில் கப்பலேறியபோது உலகம் அமைதியாகத்தான் இருந்தது. பதினெட்டு நாட்கள் கழித்து அவர் லண்டனில் கரையிறங்குவதற்குள் உலகப்போர் அறிவிக்கப்பட்டுவிட்டது.

Read More

இந்த இதழில்

error: Content is protected !!