மழைக் காலம் தொடங்கிவிட்டது. அதிகமான மழை நீரால் பல சமயங்களில் சாலைகள் மூழ்கும். பள்ளங்கள் ஏற்படும். வண்டி மாட்டிக்கொண்டு உயிரை வாங்கும். வாகனத்தில் பழுது ஏற்பட்டால் பைத்தியமே பிடிக்கும். அவசரத்துக்கு மெக்கானிக் கிடைப்பதும் பெரும் பிரச்னையாக இருக்கும்.
இதைப் படித்தீர்களா?
சிறிது காலமாகக் காஷ்மீரில் பெரிய தீவிரவாதத் தாக்குதல் சம்பவங்கள் இல்லாமல் இருந்தன. மீண்டும் இப்போது தலையெடுக்கத் தொடங்கியிருப்பது கவலையளிக்கிறது...
மேல் சட்டையில் ஒன்றுக்கு மேல் பாக்கெட் இருந்தாலே, என்னடா இவன் இளந்தாரிப் பயல மாதிரி சட்டைப் பூரா பாக்கெட் வச்சுக்கிட்டு சுத்தறான் என்பார்கள். அதுவே...
Comment
-
Share This!
Add Comment