காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலின் நூற்றாண்டு காலப் பிணக்குக்குத் தீர்வு காண, உச்சநீதிமன்றம் அண்மையில் ஒரு முக்கியமான ஆணையைப் பிறப்பித்துள்ளது. ஓய்வுபெற்ற நீதியரசர் சஞ்சய் கிஷன் கவுலை நடுவராக நியமித்து, இந்தப் பிரச்சினைக்கு ஒரு சுமுகத் தீர்வு காண நீதிமன்றம் முயல்கிறது. உண்மையில், திவ்யப்...
Author - ஆகாஷ வாமனா
![]()
புத்தகக் காட்சி என்பது வெறும் அடுக்கப்பட்ட காகிதங்களின் தொகுப்பு மட்டுமல்ல. அங்கே அறிவுப்பசிக்கு இணையாக வயிற்றுப்பசியும், தத்துவங்களுக்கு இணையாக வாழ்வாதாரப் போராட்டங்களும் ஒன்றையொன்று உரசிக்கொண்டு நடக்கின்றன. காற்று குறைவாக இருக்கும் அரங்கத்தை விட்டு வெளியே வந்ததும் காற்றில் ஆடிக்கொண்டிருக்கும்...













