வி கே ராமசாமி உள்ளிட்ட ஏழு பேருக்கு உதவியாக இருக்கட்டும் என்று எடுக்கப்பட்ட படம்தான் அருணாசலம். அதில் வந்த லாபத்தைப் பிரித்து அவர்களுக்குக் கொடுத்துவிட்டார் ரஜினி.
Author - நா. மதுசூதனன்
![]()
ரசிகர்கள் ஆர்ப்பரிக்க என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்தார் ரஜினி. 'நான் ஒரு தடவ சொன்னா...' என்ற வசனம் பேசாத இளைஞர்கள் இருக்கவே முடியாது.
ஜேம்ஸ் பாண்ட் படப் பாணியில் பின்னணி இசையுடன் திரையில் வந்தது சூப்பர் ஸ்டார் என்ற அடைமொழி. 1992இல் ஆரம்பித்தது, 44 ஆண்டுகள் கடந்தும் ஆரவாரத்துடன் தொடர்கிறது.
நூறு நாள் படங்களாகவே கொடுத்துக் கொண்டிருந்த ரஜினிக்கு முதல் வெள்ளிவிழாப் படமாக அமைந்தது படிக்காதவன். கன்னடத் தயாரிப்பாளர் வீராசாமி இந்தப் படத்தைத் தயாரித்திருந்தார்.
ரஜினியின் ஸ்டைலும். 'சீவிடுவேன்' என்று அவர் சொன்ன வசனமும், 'பொதுவாக எம்மனசு தங்கம்' பாடலும் முரட்டுக்காளை படத்தை வெற்றியின் உச்சியில் கொண்டு போய் நிறுத்தின.
ஒரு நல்ல பாம்பைக் கையில் வைத்தவாறு ரஜினி இருக்கும் பைரவி பட போஸ்டர் இன்றைக்கும் ரசிகர்களின் நினைவில் இருக்கும். ரஜினிக்கு சூப்பர் ஸ்டார் பட்டம் வந்தது அப்போதுதான்.
மேஜர் சந்திரகாந்த் நாடகத்தில் ஒரு பாத்திரம் ரஜினிகாந்த். அந்தப் பெயரை உனக்குத் தேர்வு செய்திருக்கிறேன். காந்தம் போல் நீ அனைவரையும் ஈர்ப்பாய்' என்று ஆசிர்வதித்தார் பாலசந்தர்.
'நீ இருக்க வேண்டிய இடம் பெங்களூரு அல்ல, சென்னை. அங்கே உனது முகவரி அடையாறு திரைப்படக் கல்லூரி. சென்று வா' என்றார் அந்த நண்பர். அவர் பெயர் ராஜ் பகதூர்.
குருக்ஷேத்திரம். மகாபாரதப் போர் நடந்த இடம். பீஷ்மர் யுதிஷ்டிரருக்கு விஷ்ணு சகஸ்ரநாமம் உபதேசித்த தலம். அர்ஜுனனுக்கு ஸ்ரீ கிருஷ்ணர் கீதோபதேசம் செய்த இடம். புண்ணிய நதிகளான சரஸ்வதியும் திருஷ்டவதியும் இணையும் இடம். குரு என்ற மன்னன் ஆண்ட நகரம். இந்த இடத்தின் பெருமையை உணர்த்துவது போல கீதையின் முதல்...
மெட்ராஸ் பேப்பர் எழுத்தாளர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நாள் வந்து விட்டது. எனக்குதான் அடிவயிறு சுருட்டுகிறது. லேசாகக் கண்ணைக் கட்டுகிறது. காரணம் கீழ்க்கண்ட பத்திதான். //எழுதி அந்தரத்தில் நிற்கும் நாவல், ஒரு புதிய நான்பிக்க்ஷன் என இரண்டும் இந்த ஆண்டு முடித்து விட வேண்டும் என்று உறுதியாக...













