48 முடம் இந்தபூரிலிருந்து போய்க்கொண்டிருக்கையில் வழி நெடுக மரங்களாக இருந்தன. எங்கே போகிறோம் என்று டிரைவரிடம் கேட்டான். ‘பிக்வான்...
இலக்கியம்
47 அப்ளா மானுஸ் எல்லோரும் வெயிலில் சைக்கிள் மிதிக்கத் தான் மட்டும் லாரியில் போவது வெட்கமாக இருந்தது. இப்படியொரு துர்பாக்கிய நிலை, தனக்கு வரும்...
46 அற்ப ஆயுள் விளக்கணைக்கப்பட்டுக் கூடமே இருட்டாக இருந்தது. வெளி விளக்கின் வெளிச்சம் உள்ளே மங்கலான விரவியிருந்தது. இருந்த இடத்தின் ...
45 எழுதல் நடக்கும்போது தெருவில் தடுக்கி விழுந்ததைப்போலச் சட்டென எழப் பார்த்தான். அசையக்கூட முடியவில்லை. ஒன்றுமே தெரியாதபடிக்குக் கும்மிருட்டு...
44 விழுதல் சிறுவயதிலிருந்தே கொட்டிக்கொள்ள மட்டுமே வீட்டிற்கு வருவதாகவும் மற்ற நேரமெல்லாம் வெளியிலேயே திரிந்துகொண்டிருக்கிறான் என்றும் அம்மாவிடம்...
43 ரெபல் சோலாப்பூரிலிருந்து கிளம்பிய கொஞ்ச நேரத்திலேயே பள்ளியைப் போன்ற கட்டடத்தில் ரேலி நிறுத்தப்பட்டது. எப்போதும் சாலையில் கொடுக்கப்படும் சிற்றுண்டி...
42 ஈர்ப்பு ஈர்ப்பென்பது இயல்பு என ஏற்றுக்கொள்பவர்கள்கூட நம் வீட்டில் நடக்காதவரை நல்லது என்றுதான் உள்ளூர நினைக்கிறார்கள். பெற்றவர்கள் அப்படி...
41 மண்ணும் மனிதர்களும் ‘சுதீர் – சுதீர்’ என்று இருவரையும் அறிமுகப்படுத்திவைத்தான். அச்சா என்று சிரித்தபடி கைகொடுத்தான்...
40 அவஸ்தை அம்மா அப்பா என்று இரண்டு பக்கமும் கன்னடம் மராத்தி என மொழி வேறாக இருந்தாலும் இரண்டு குடும்பங்களிலும் பெரியவர்கள் சின்னவர்கள் என்கிற...
39 எதிரி அன்றைக்கும் நான்கு மணிக்கே லகுக ரங்கு ஏக்குஹேவைப் பாடி ஷா காக்கா எழுப்பிவிட்டிருந்தாலும் வெளிச்சம் வந்தபிறகுதான் தோனிலிருந்து கிளம்பிற்று...
38 சேவை தான் நினைப்பது ஆசைப்படுவது எதுவுமே நடக்காது என்பது இவனுடைய அசைக்கமுடியாத நம்பிக்கையாக இருந்தது. நினைக்காததாவது நடந்துவிடுமா என்றால்...
37 முகவரி இவ்வளவு அழகான அமைதியான நடுவயதுப் பெண்களுக்குரிய முதிர்ச்சியுடன் இருக்கிற இவள் காலையில் வந்திருக்கக்கூடாதா இன்னும் கொஞ்ச நேரம்...
36 களி வழக்கம்போல விடியற்காலை ‘லகுக ரங்கு ஏக்குகெ’ திரும்ப ஆரம்பித்துவிட்டது. கன்யாகுமரி விவேகானந்த கேந்திராவைத் தவிர தமிழகத்து ஊர்கள்...
35 விருந்து அன்றிரவு அடித்துப் போட்டாற்போலத் தூங்கினான். தோராயமாகப் பத்துப் பன்னிரண்டு நாட்களுக்கு ஒருமுறை வருகிற பெரிய ஊர்களில் ஒரு நாள்...
34 நிகண்டு ஆங்கிலத்திலும் இந்தியிலுமாக வெடுக் வெடுக்கென சரளமாக விட்டெறிந்து பேசும் நாயர், வீம்பாகச் சொல்லிவிட்டுப் போனாலும் உள்ளூர...
33 அழைப்பு இரவு படுக்க, காந்தி பவனுக்கு வந்தபோது, அமைதியான சுதீருடன் எல்லாவற்றையும் கிண்டலடித்துக்கொண்டு எகத்தாளமாகப் பேசும் நாயரைப் பார்க்க சற்று ...
32 துணை பெண்ணைவிடப் பெண்ணின் அருகாமையே முக்கியமானது என்று இவனுக்கு எப்போதுமே ஒரு எண்ணம். இவனைப் பொறுத்தவரை நண்பர்கள், தெரிந்தவர்கள் பார்க்கும்படி...
31 வாசம் இந்த அரண்மனையிலா தங்கப்போகிறோம் என்று பிரமிப்பாக இருந்தது. மைசூரில்தானே மகாராஜா அரண்மனை இருப்பதாகக் கேள்விப்பட்டிருக்கிறோம். இது பெங்களூர்...
30 எலியும் பூனையும் ஊர்வலம் பெங்களூரை நெருங்கப்போகிறது எனும்போது – நாங்களும் சைக்கிள் ஓட்டுகிறோம் என்கிற பூனே பெண்களின் கோரிக்கை மறுபடி...
29 பேச்சு தமிழில் இலக்கியம் என்பதே சிறுபத்திரிகையை மட்டுமே சார்ந்ததாக இருந்தாலும் பேர் சொல்லும்படியான எழுத்தாளர்கள் கவிஞர்கள் என ஊருக்கு ஒருவராவது...
28 அஸ்திவாரம் ருத்ரைய்யா ஆபீஸில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்த இரவொன்றில், சுடச்சுட வந்துகொண்டிருந்த இட்லியைச் சாப்பிட்டபடி இருக்கையில் ‘உன்னோட...
27 நமக்கல் நாமக்கல் என்கிற பெயர், இரண்டு முதல் நான்கு வயதுவரை சேலத்தில் இருந்த சமயத்தில் அம்மாவின் புலம்பல் மூலமாகத்தான் அறிமுகமானது. சேலத்தில்...
26 போனோ வண்டியை எடுக்கப் பார்க்கையில் உதைத்து உதைத்துக் காலே போய்விட்டது. என்ன ஆயிற்று என வழிந்த வியர்வையைச் சுண்டிவிட்டுக்கொண்டபடி யோசித்தாள் சுஜாதா.
25 இருவர். மணப்பாறையிலிருந்து திருச்சி போகும் வழியில், இளவெயிலில் ரேலியை நிறுத்தி, வழக்கமாகக் கொடுக்கப்பட்டும் குசேலக் கொடையான அவில், பேப்பர்...
எந்த மாமல்லன் என்று அவர் கேட்பதற்குள்ளாக வந்து கதவைத் திறந்த இந்திரஜித், 'நீ உள்ளபோ. வெளக்கு இருக்கட்டும். நான் வெளிய பூட்டிக்கிறேன்' என்று கேட்டைப்...












