6 பகல் போகும்போது இருக்கிற அதே தூரம்தான் போன வழியிலேயே திரும்பிவரும்போதும் இருக்கும் என்பது சாதாரணமாக எல்லோருக்கும் தெரிந்த விஷயமாக இருந்தாலும்...
இலக்கியம்
5 இரவு அதுவரை அவன் மெட்ராஸில் போயிருந்த அதிகபட்சத் தூரம், வடக்கே தண்டையார்பேட்டை மணிக்கூண்டு – கல்லூரிக் காலத்தில் த. இராமலிங்கம் வீட்டைத்...
4 சஞ்சலம் வசந்தகுமார் சொன்னதிலிருந்தே கனவாக விரிய ஆரம்பித்துவிட்டிருந்தாலும் பாபாவைப் பார்த்ததிலிருந்து சைக்கிள் ரேலி மட்டுமே மனதை முழுவதுமாய்...
3 ஆதங்கம் கன்யாகுமரியிலிருந்து காஷ்மீருக்கு சைக்கிளில் போகப்போகிறோம் என்பது ஒருபுறமிருக்க, சுந்தர ராமசாமியைப் பார்க்கப்போகிறோம் என்பது கூடுதல்...
2 வேட்கை சைக்கிள் பயணம் பற்றி வசந்தகுமார் சொன்னதும் எதையுமே யோசிக்காமல் போவதென்று முடிவெடுத்ததற்கு முக்கியக் காரணம், குறைந்தது நான்கு மாதங்களுக்கு...
1 மிதப்பு எக்மோர் ஸ்டேஷனின் பிரதான வாயில் எதிரில் சவாரியை இறக்கிவிட்டுக் கிளம்பப் பார்த்த டிரைவரிடம், இடதுகாலைத் தார் ரோட்டிலும் வலதுகாலைப் பெடலிலும்...
புத்தகக் காட்சி சீக்கிரம் ஆரம்பித்தால் போதும் எனத் தோன்றத் தொடங்கிவிட்டது. புக்ஃபேர் தொடங்கிவிட்டால் இந்த ‘கல்லாப்பெட்டி சிங்காரம்’ வேலைக்குக் கல்தா...
130 குட்பை இறுதிக்குச் சற்றுமுன் வரவிருக்கிற சம்பவம் நிகழ்ந்து, இருபது வருடங்கள் கழித்து, தி நகர் ஜிஆர்டி ஜிராண்ட் டேய்ஸில் நடந்த சிவரூபன்...
விமலாதித்த மாமல்லன் இப்படியொரு தர்மசங்கடத்தில் போய் தாம் மாட்டிக்கொள்ளப் போகிறோம் என்று அவர் என்றுமே நினைத்திருக்கவில்லை. ரொம்ப கஷ்டமாக இருந்தது...
129 தாயும் அன்னையும் ஓவியர் அச்சுதன் கூடலூர் முதல் பிரபஞ்சன் முருகேச பாண்டியன் வரை தங்கியிருந்த, கலை இலக்கியத்துக்கு ஆகிவந்த மேன்ஷன் என்று சொல்லி...