சாதாரண மக்களுக்குக் கப்பலிலோ விமானத்திலோ பயணம் செய்யும்போது ஏற்படும் உள்ளக் கிளர்ச்சி அலாதியானது. அதிலும் சொகுசுக் கப்பல் அல்லது சொகுசு விமானத்தில் பிரயாணம் என்பது பலருக்கு வாழ்நாள் கனவு. அதற்குக் காரணம் அங்கே உள்ள, வாயைப் பிளக்க வைக்கும் ஆடம்பர அம்சங்கள்தான். சுகமென்றால் அப்படியொரு சுகம். சொகுசென்றால் அப்படியொரு சொகுசு. செலவை விடுங்கள். வாழ்க்கையில் எப்போதுதான் நாமும் அதையெல்லாம் அனுபவிப்பது?
இதைப் படித்தீர்களா?
மீண்டும் மொழி அரசியல் தலையெடுக்கத் தொடங்கியிருக்கிறது. இம்முறை கல்வி அமைச்சர் தர்மேந்திரப் பிரதான். மத்திய அரசின் கல்விக் கொள்கை அடிப்படையில்...
14. குரைக்கிற நாய் கடிக்காது குரைக்கிற நாய் கடிக்காது என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு. அதன் அர்த்தம் தொடர்ந்து பேசிக் கொண்டிருப்பவர்களின் செயல்கள்...
சொகுசு கப்பலை படத்திலாவது பார்த்துள்ளோம்.சொகுசு விமானம் அதை மிஞ்சுவதாக உள்ளதே..
இத்தனை வசதிகளையும் அனுபவிக்கப் போகிறோமோ, இல்லையோ, படிக்கும்போதே பரவசமாக இருக்கிறது!!!