சாதாரண மக்களுக்குக் கப்பலிலோ விமானத்திலோ பயணம் செய்யும்போது ஏற்படும் உள்ளக் கிளர்ச்சி அலாதியானது. அதிலும் சொகுசுக் கப்பல் அல்லது சொகுசு விமானத்தில் பிரயாணம் என்பது பலருக்கு வாழ்நாள் கனவு. அதற்குக் காரணம் அங்கே உள்ள, வாயைப் பிளக்க வைக்கும் ஆடம்பர அம்சங்கள்தான். சுகமென்றால் அப்படியொரு சுகம். சொகுசென்றால் அப்படியொரு சொகுசு. செலவை விடுங்கள். வாழ்க்கையில் எப்போதுதான் நாமும் அதையெல்லாம் அனுபவிப்பது?
இதைப் படித்தீர்களா?
அலெக்சாண்டர், காசாவிலிருந்து ஐந்நூறு தாலந்து எடையுள்ள குங்கிலியத்தை லியோனிடாஸுக்கு அனுப்பி, ‘இனிமேல் கடவுள்களிடம் கஞ்சத்தனம் காட்டாதீர்கள்’ என்றார்.
மூளையின் அறியப்படாத மர்மப் பகுதிகளை ராமச்சந்திரன் கண்டுபிடித்ததால் அவரை நரம்பியல் துறையின் மார்கோ போலோ என்றழைத்தார் ரிச்சர்ட் டாக்கின்ஸ்.














சொகுசு கப்பலை படத்திலாவது பார்த்துள்ளோம்.சொகுசு விமானம் அதை மிஞ்சுவதாக உள்ளதே..
இத்தனை வசதிகளையும் அனுபவிக்கப் போகிறோமோ, இல்லையோ, படிக்கும்போதே பரவசமாக இருக்கிறது!!!