சாதாரண மக்களுக்குக் கப்பலிலோ விமானத்திலோ பயணம் செய்யும்போது ஏற்படும் உள்ளக் கிளர்ச்சி அலாதியானது. அதிலும் சொகுசுக் கப்பல் அல்லது சொகுசு விமானத்தில் பிரயாணம் என்பது பலருக்கு வாழ்நாள் கனவு. அதற்குக் காரணம் அங்கே உள்ள, வாயைப் பிளக்க வைக்கும் ஆடம்பர அம்சங்கள்தான். சுகமென்றால் அப்படியொரு சுகம். சொகுசென்றால் அப்படியொரு சொகுசு. செலவை விடுங்கள். வாழ்க்கையில் எப்போதுதான் நாமும் அதையெல்லாம் அனுபவிப்பது?
இதைப் படித்தீர்களா?
பெருஞ்செயல் ஏதோ ஒன்றைக் கருதாதவன் என்னை நெருங்க நினைக்க வாய்ப்பில்லை. அது நற்செயலா, தீச்செயலா என்பதல்ல. செயல் பெரிது என்பதே மையம்.
ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தும் அளவுக்குச் சென்றார் அசாத். நிலவறைகளில் மறைந்திருந்த மக்களைக் கொல்வதற்கு, சயனைட் வாயு செலுத்தப்பட்டது.















சொகுசு கப்பலை படத்திலாவது பார்த்துள்ளோம்.சொகுசு விமானம் அதை மிஞ்சுவதாக உள்ளதே..
இத்தனை வசதிகளையும் அனுபவிக்கப் போகிறோமோ, இல்லையோ, படிக்கும்போதே பரவசமாக இருக்கிறது!!!