ஆரம்பத்தில் தாடியைப் பார்த்து உன்னை மலையாளி என்றுதான் நினைத்தேன். ரோஜியிடம்கூடச் சொன்னேன். பிறகு நீ இங்கிலீஷ் பேசுவதை வைத்துக் கண்டிப்பாக மலையாளியில்லை என்கிற முடிவுக்கு வந்தேன் என்று சொல்லிச் சிரித்தான் ஜேம்ஸ். அவனுக்கு அருகில் வாட்டசாட்டமாக பாடிகார்ட் போல நின்றிருந்த ரோஜி சும்மா இளித்து மட்டும்...
தொடரும்
157. ராஜ்நாராயணனுக்கு அதிர்ச்சி வங்கிகளை அரசுடைமை ஆக்கியதன் மூலமாக சமூகப் புரட்சி செய்துவிட்டதாகப் பறைசாற்றிய இந்திரா காந்தி, அடுத்து பரபரப்பாக வேறு ஏதாவது செய்யத் துடித்தார். இந்தியா சுதந்திரம் பெற்றதை அடுத்து, இரும்பு மனிதர் சர்தார் படேலின் முன்னெடுப்பில் தங்களது சுதேசி சமஸ்தானங்களை இந்திய...
18 இரு திருவனந்தபுரத்திற்குள் நுழைந்ததும் முதலில் தோன்றியது, நகுலன் எங்கே இருப்பார் என்பதுதான். அடுத்ததாக எழுந்தது, ஆ. மாதவன் கடை வைத்திருக்கும் சாலைத் தெரு எங்கே என்பது. எழுத்தாளர்களையாகத் தேடிப்போக நாமென்ன காவிகட்டிக்கொண்டா வந்திருக்கிறோம் என உள்ளூரச் சிரித்துக்கொண்டான். அனுபவம் தேடிப்...
156. மருமகள் ராஜிவ் காந்தி, சோனியாவை மணந்து கொள்வதில் தீர்மானமாக இருப்பதைக் கண்ட இந்திரா காந்தி, மேற்கொண்டு தடையேதும் சொல்லாமல் அவர்கள் திருமணத்துக்குப் பச்சைக் கொடி காட்டிவிட்டார். ராஜிவுக்கு மிகுந்த மகிழ்ச்சி. திருமணத்துக்குத் தேதி குறிக்கப்பட்டது. 25 பிப்ரவரி 1968. ராஜிவ் – சோனியா சந்திப்புக்கு...
17 ஏளனம் இருள் பிரியும் சமயத்தில் கிளம்புவதற்கான விசிலை அடித்தான் அத்துல் சர்மா. அதற்குச் சற்றுமுன் வந்து சேர்ந்துகொண்டான் இவன். பாபா தேசியக் கொடியை அசைக்க, பாரத் மாதா கீ ஜே எனக் குரலெடுத்துக் கூவியபடி பயணம் தொடங்கிற்று. கும்பலில் என்ன தெரியப் போகிறது என இவன் கூச்சத்துடன் உதட்டை மட்டும் ஒப்புக்கு...
சஞ்சய் காந்திக்கு நேரெதிரான மென்மையான குணம் கொண்டவர் ராஜிவ் காந்தி. சிறு வயது முதலே அவர்களின் சுபாவம் அப்படித்தான். ராஜிவ் பிறந்து சுமார் இரண்டு வருடங்களுக்கு எல்லாம் சௌகரியமாகத்தான் போய்க் கொண்டிருந்தது. 1946ல் இந்திரா காந்தியும், ஃபெரோஸ் காந்தியும் அலகாபாத்திலிருந்து லக்னௌவிற்கு இடம்...








