இகவுக்குத் திருமணம் ஆன புதிதில் சில காலத்திற்கு ஒரு விசித்திரமான வியாதியால் பீடிக்கப்பட்டிருந்தான். ‘வியாதியில் என்னய்யா விசித்திரம்..?’ என்பீராயின்… இருக்கிறது. சாதாரணமானவனாக இயல்பாக அனைவருடனும் பேசிக் கொண்டிருக்கும் இகவின் காதில் அந்த ஒற்றை வார்த்தை விழுந்தால் போதும்… வெறி கொண்டவனாக எதிரிலிருப்பவரைக் கடித்துக் குதறி விடுவான்- சொற்களாலும், பல சமயங்களில் கைகளினாலும்கூட. அவன் சமநிலைக்கு வர நிறைய நேரமாகும். அப்படியென்ன வார்த்தையாக இருக்கும் அது..?
இதைப் படித்தீர்களா?
இந்தப் பெருங்கதையை உங்களுக்குச் சொல்லத் தொடங்கியிருக்கும் நான் மனிதனல்ல. மிருகமோ பறவையோ தாவரமோ, மண்ணோ மழையோ மற்றதோ அல்ல. நிதானம் கொள்ளுங்கள். நானொரு...
வெற்றியும் தோல்வியும் மாறி மாறி வந்தாலும் வசூலில் யாரும் தொட முடியாது என்ற உயரத்தில் இருந்தார் ரஜினி. தோல்விப் படங்கள் கூட மற்ற வெற்றிப் படங்களின்...















நிஜமாகவே நல்ல நகைச்சுவைக் கதை(நம்பிட்டேன். வாழ்க்கைச் சம்பவமாக இருக்காது)