பொதுவாக மனித குலம் திணிப்புகளை விரும்பாது. விருப்பத்தின் பேரில் தவறான தேர்வுகளை மேற்கொண்டு அவதிப்பட்டாலும் பெரிதாகக் காட்டிக்கொள்ள மாட்டோம். ஆனால் விருப்பமில்லாத ஒன்று சரியானதாகவே இருந்தாலும் ஏற்பதற்கு மனம் கூடாது. இதனால்தான் ஒவ்வொரு நாடும் சட்டங்கள் வரையறுக்கும் போது அவற்றின் நியாயம் புரியும் விதமாகச் செய்வது வழக்கம்.
இதைப் படித்தீர்களா?
அலெக்சாண்டர், காசாவிலிருந்து ஐந்நூறு தாலந்து எடையுள்ள குங்கிலியத்தை லியோனிடாஸுக்கு அனுப்பி, ‘இனிமேல் கடவுள்களிடம் கஞ்சத்தனம் காட்டாதீர்கள்’ என்றார்.
மூளையின் அறியப்படாத மர்மப் பகுதிகளை ராமச்சந்திரன் கண்டுபிடித்ததால் அவரை நரம்பியல் துறையின் மார்கோ போலோ என்றழைத்தார் ரிச்சர்ட் டாக்கின்ஸ்.














இந்தி திணிப்பு என்ற சொல்லே அரசியலாக்கப்பட்டு நெடுங்காலமாகிவிட்டது.உலக பொது மொழியாக ஆங்கிலம் நெடுங்காலமாக உள்ளது.பல்வேறு மொழி பேசுகிறவர்களும் ஆங்கிலத்தில் சுலபமாக பேசிக்கொள்ள முடிகிறது.நல்ல விஷயம் தான்..இது மாறாது என்று தான் நம்புகிறேன்.