பொதுவாக மனித குலம் திணிப்புகளை விரும்பாது. விருப்பத்தின் பேரில் தவறான தேர்வுகளை மேற்கொண்டு அவதிப்பட்டாலும் பெரிதாகக் காட்டிக்கொள்ள மாட்டோம். ஆனால் விருப்பமில்லாத ஒன்று சரியானதாகவே இருந்தாலும் ஏற்பதற்கு மனம் கூடாது. இதனால்தான் ஒவ்வொரு நாடும் சட்டங்கள் வரையறுக்கும் போது அவற்றின் நியாயம் புரியும் விதமாகச் செய்வது வழக்கம்.
இதைப் படித்தீர்களா?
மகாராஷ்டிர மாநிலத்தில் செயல்படும் நவ நிர்மாண் சேனா கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரே, தமிழ்நாட்டில் உள்ள இந்தித் திணிப்பு எதிர்ப்புணர்வைச்...
தமிழ்நாட்டில் திருவண்ணாமலையிலும் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்திலும் தங்கம் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக இந்தியப் புவியியல் ஆய்வு மையத்தின்...
இந்தி திணிப்பு என்ற சொல்லே அரசியலாக்கப்பட்டு நெடுங்காலமாகிவிட்டது.உலக பொது மொழியாக ஆங்கிலம் நெடுங்காலமாக உள்ளது.பல்வேறு மொழி பேசுகிறவர்களும் ஆங்கிலத்தில் சுலபமாக பேசிக்கொள்ள முடிகிறது.நல்ல விஷயம் தான்..இது மாறாது என்று தான் நம்புகிறேன்.