பொதுவாக மனித குலம் திணிப்புகளை விரும்பாது. விருப்பத்தின் பேரில் தவறான தேர்வுகளை மேற்கொண்டு அவதிப்பட்டாலும் பெரிதாகக் காட்டிக்கொள்ள மாட்டோம். ஆனால் விருப்பமில்லாத ஒன்று சரியானதாகவே இருந்தாலும் ஏற்பதற்கு மனம் கூடாது. இதனால்தான் ஒவ்வொரு நாடும் சட்டங்கள் வரையறுக்கும் போது அவற்றின் நியாயம் புரியும் விதமாகச் செய்வது வழக்கம்.
இதைப் படித்தீர்களா?
மீண்டும் மொழி அரசியல் தலையெடுக்கத் தொடங்கியிருக்கிறது. இம்முறை கல்வி அமைச்சர் தர்மேந்திரப் பிரதான். மத்திய அரசின் கல்விக் கொள்கை அடிப்படையில்...
14. குரைக்கிற நாய் கடிக்காது குரைக்கிற நாய் கடிக்காது என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு. அதன் அர்த்தம் தொடர்ந்து பேசிக் கொண்டிருப்பவர்களின் செயல்கள்...
இந்தி திணிப்பு என்ற சொல்லே அரசியலாக்கப்பட்டு நெடுங்காலமாகிவிட்டது.உலக பொது மொழியாக ஆங்கிலம் நெடுங்காலமாக உள்ளது.பல்வேறு மொழி பேசுகிறவர்களும் ஆங்கிலத்தில் சுலபமாக பேசிக்கொள்ள முடிகிறது.நல்ல விஷயம் தான்..இது மாறாது என்று தான் நம்புகிறேன்.