2022ஆம் ஆண்டு ஜூன் மாதம் மத்திய அரசால் அக்னிபாத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்திய இராணுவத்தின் முப்படைகளிலும் இளைஞர்கள் குறுகிய காலமாக ஒப்பந்த முறையில் பணியில் சேர்வதற்கான திட்டம் இது. இத்திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்படும் இளைஞர்கள் ‘அக்னி வீரர்கள்’ என அழைக்கப்படுவார்கள்...
Tag - நரேந்திர மோடி
உக்ரைனின் மிகப் பெரிய குழந்தைகள் மருத்துவமனையை ரஷ்யாவின் குண்டுகள் தகர்த்தெறிவதைக் கண்டு உலகமே பதைத்திருக்கும் வேளையில், ரஷ்ய அதிபர் புடினைக் கட்டி ஆரத்தழுவிப் புளகாங்கிதமடைகிறார் பாரதப் பிரதமர் மோடி. கைகளில் இருந்த ஐவியுடன் சிதறிப்போன உடல்களும் இரத்தம் நிறைந்த முகங்களுடனான குழந்தைகளின் உடல்கள் ஒரு...
மூன்றாவது முறையாகப் பிரதமர் பதவி ஏற்றுள்ளார் மோடி. செங்கோலை ஏந்திய கைகள் அரசியல் சாசனத்தை வணங்கின. “எண்ணிக்கைகள் அல்ல, ஒருமித்த கருத்தே ஆட்சியை நடத்தத் தேவை” என்று பேசினார். கடந்த பத்தாண்டுகளில் காணாத பிரதமரை நாடு தற்போது காண்கிறது. இந்த மிதவாத முகம் எத்தனை நாள் தொடரும் என்பது விடை தெரியாத கேள்வி...
சென்ற வாரம் இணைய உலகைக்கலக்கிய இரண்டு வீடியோக்கள் deep fake என்ற போலிச் செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்டன என்ற செய்தியை உணர்வதற்குள்ளாகவே உலகெங்கும் பரப்பப்பட்டன. அதிகப் பார்வையாளர்களைக் கொண்டிருந்தன. கிண்டல் செய்யப்பட்டன. பார்த்து ரசிக்கப்பட்டன, சிரிக்கப்பட்டன. ஆனால் அதன் பின்னணி உண்மையை...
இருபத்து மூன்று வருடங்களுக்கு முன் நிதிஷ்குமார் முதல் முறை பிகார் முதல்வராகப் பதவியேற்றார். பல ஆண்டுகள் காத்திருந்து நிறைவேறிய கனவு அது. ஒரு வாரம் கூட நீடிக்கவில்லை. ஆர்ஜேடிக்கும் நிதிஷ் கூட்டணி எல்எல்ஏக்களுக்கும் இருந்த வித்தியாசம் ஒரு கை விரல் எண்ணிக்கைக்கும் குறைவே. இருதரப்புமே பெரும்பான்மை...
எங்கள் வீட்டில் திருடிக் கொண்டு ஒருவன் ஓடினான் ‘திருடன் திருடன்’ என்று கத்தினேன் அமைதிக்குப் பங்கம் விளைவித்ததாக என்னைக் கைது செய்து விட்டார்கள். – கவிக்கோ அப்துல் ரகுமான். ’பப்பு’ (சிறுவன்) என்று பாஜகவினரால் முன்பு கிண்டல் செய்யப்பட்ட ராகுல் காந்திதான் இன்று எல்லோராலும் பேசப்படும் அளவுக்கு...
அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு இரண்டாண்டுச் சிறை. இந்தச் செய்தி தான் இப்போதுவரை இந்திய தேசத்தின் பிரேக்கிங் நியூஸ். 2019-ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தல் பிரசாரம் நாடெங்கும் நடந்தது. அதன் ஒரு பகுதியாக ராகுல் காந்தி கர்நாடக மாநிலம் கோலார் பகுதியில் நடந்த ஒரு பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டார்...
மத்தியில் பாரதிய ஜனதா 2014ஆம் ஆண்டு முதல் ஆட்சியிலிருக்கிறது. மோடி பிரதமராகப் பதவியேற்று கிட்டத்தட்ட ஒன்பது ஆண்டுகளை நிறைவு செய்கிறார். 2024ஆம் ஆண்டு பொதுத் தேர்தலை எதிர் நோக்கியிருக்கும் நிலையில் மாநில சட்டமன்றத் தேர்தல்களின் வெற்றி மிகவும் முக்கியமானது. கடந்த பிப்ரவரி மாதம் நாகாலாந்து திரிபுரா...
தொண்ணூறுகளின் பிற்பகுதியில் கிழக்காசிய நாடுகளில் உருவான நிதி நெருக்கடியால் பல நூறு பில்லியன் டாலர்கள் உலகப் பொருளாதாரத்திலிருந்து காணாமல் போயின. வளர்ந்த நாடுகள் பலவும் ஆசியாவின் வளரும் நாடுகளில் பெருமளவு முதலீடு செய்திருந்த காலமது. கணக்கு வழக்கு இல்லாமல் கடனை வாங்கிக் குவித்தன ஆசிய நாடுகள். கடன்...
2014-ம் ஆண்டு மத்திய அரசிலிருந்து காங்கிரசை அலேக்காகத் தூக்கி ஓரமாக உட்கார வைத்த மிக முக்கியமான சொல் “குஜராத் மாடல்”. இன்றைய மத்திய அரசின் தவிர்க்க முடியாத சக்திகளாக ஆகிவிட்ட மோடி மற்றும் அமித்ஷாவின் சொந்த மாநிலம். பிரதமராவதற்கு முன்னர் மோடியை பதிமூன்று வருடங்கள் முதலமைச்சராக ஏந்திக்கொண்ட மாநிலம்...