எங்கள் வீட்டில் திருடிக் கொண்டு
ஒருவன் ஓடினான்
‘திருடன் திருடன்’ என்று கத்தினேன்
அமைதிக்குப் பங்கம் விளைவித்ததாக
என்னைக் கைது செய்து விட்டார்கள்.
– கவிக்கோ அப்துல் ரகுமான்.
ஆர்வத்தைத் தூண்டும் 2024 தேர்தல்!
இதைப் படித்தீர்களா?
பூசை முடித்துவிட்டு அருமொழி திரும்பிக்கொண்டிருக்கலாம் என்று தோன்றியது. சார்வாகன் இருந்த இடத்திலிருந்து கோயிலின் வாயில் தென்பட்டதே தவிர வேறெதுவுமே...
தளவாடப் பண்டாரக் கட்டடம் நூற்று எண்பத்து ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னர் வேட்டன் எறிபத்தனின் திருவுண்ணாழிகையாக இருந்தது என்றெல்லாம் நீ விட்ட கதையையும்...














Add Comment