எங்கள் வீட்டில் திருடிக் கொண்டு
ஒருவன் ஓடினான்
‘திருடன் திருடன்’ என்று கத்தினேன்
அமைதிக்குப் பங்கம் விளைவித்ததாக
என்னைக் கைது செய்து விட்டார்கள்.
– கவிக்கோ அப்துல் ரகுமான்.
ஆர்வத்தைத் தூண்டும் 2024 தேர்தல்!
இதைப் படித்தீர்களா?
மயிலாள்! பொன்னைக் கண்டு பூரிப்படையாதே. சர்ப்பத்தின் நஞ்சே பொன்னாகியிருக்கிறதென்பதை எண்ணிப் பார்.
க்ரிப்ட்டோ லாக்கர் மால்வேர், இரட்டைச் சாவி முறையைப் பயன்படுத்தியது. தாக்கப்பட்ட கணினியின் ஃபைல்களை இறுக்கமாகப் பூட்டிவிடும்.















Add Comment