இந்த உலகம் வலியவர்களுக்கானது. திறன் மிகுந்தவர்களுக்கானது, வாய் கிழியப் பேசுபவர்களுக்கானது. பிறகு ஏன் என்னைப் போன்ற சாதாரணர்களையும் உள்ளே விட்டு வேடிக்கை பார்க்கிறது இயற்கை? இயலாமையும் ஆத்திரமும் பொங்கிக்கொண்டிருந்தது. மீடியாக்கர். என்றால் அரைகுறை. எத்தனை எளிதாகச் சொல்லிவிட்டாள்? அத்தனை பேர்...
Author - சிவராமன் கணேசன்
![]()
பதினொன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஆனைமங்கலச் செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியா கொண்டுவரப்பட உள்ளன. இந்தச் செப்பேடுகளில் என்ன சொல்லப்பட்டுள்ளன? அவை ஏன் நெதர்லாந்துக்குச் சென்றன? சோழர் காலத்தில் முக்கியமான ஆவணங்கள் செப்பு உலோகத் தகடுகளில் எழுதி வைக்கப்பட்டன. அவையும் கல்வெட்டுகளைப் போலவே செப்பும்...
கடந்த வாரம் தமிழகத்தில் பல புதிய பேசுபொருள்கள் உருவாயின. அவை பெரும்பாலும் அரசியல் சார்ந்து இருந்தன. உடை சார்ந்தும் ஒன்று உருவாகியது. அது தமிழக முதல்வர் பதவியேற்கும்போதும், சட்டமன்றத்துக்கு வரும்போதும் அணிந்து வந்த கோட், சூட். அது அதிகாரக்குறியீடு என்ற முணுமுணுப்புகள் எழுந்தன. அடிக்கிற அக்னி...
சீனக் கடற்கரையை ஒட்டி தைவானின் எல்லையில் அமைந்திருக்கிறது பெய்கன் (Beigan) தீவு. இந்தத் தீவில் உவேய் லிங் (Wuwei Ling) என்ற கோவில் அமைந்திருக்கிறது. இங்கு அமைந்திருப்பது ஒற்றை தெய்வம் அல்ல, ஒன்பது தெய்வங்கள். ஜியுலியின் ஒன்பது அமரர்கள் என்பது அவர்களது பெயர் (Jiuli hu Jiu Xian). அனைவரும் சகோதர...
1909ஆம் ஆண்டு, இந்திய கவுன்சில் சட்டம் என்று அழைக்கப்படும் மிண்டோ மார்லி சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்திய அரசியல் வரலாற்றில் இது ஒரு சாதுர்யமான சதித் திட்டமாகக் கருதப்பட்டது. ஆங்கில இந்தியச் செயலர் ஜான் மார்லி மற்றும் வைஸ்ராய் லார்டு மிண்ட்டோ சேர்ந்து உருவாக்கியது இது...
ஷேக்ஸ்பியர் தான் வாழ்ந்த காலத்தில் போதைப்பொருள் பயன்படுத்தினார் என்று ஓர் ஆய்வு முடிவு வந்திருக்கிறது. அவர் இறந்து நாநூறு ஆண்டுகள் கழித்து எப்படி இந்த ஆய்வு நடத்தப்பட்டது? அவர் வாழ்ந்த பதினாறாம் நூற்றாண்டில் கஞ்சா முதலிய போதைப்பொருள்கள் தடை செய்யப்பட்டிருந்தனவா? பொதுவாகவே கலைஞர்களுக்கே...
சென்னையின் பாரம்பரியக் கட்டடங்களில் ஒன்றான விக்டோரியா அரங்கம் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டிருக்கிறது. பாரதியார், விவேகானந்தர், மகாத்மா காந்தி, கோபால கிருஷ்ண கோகலே, சர்தார் வல்லப் பாய் படேல் உள்ளிட்ட எண்ணற்ற ஆளுமைகள் உரை நிகழ்த்திய இடம் இது. மதராஸின் மகத்தான அடையாளங்களில் ஒன்றாக இருந்தது...
எகிப்தின் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான தமிழி (தமிழ் பிராமி) கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்தியாவின் கடல்சார் வரலாற்றையே மீண்டும் மாற்றி எழுதும் வல்லமை கொண்டது இந்தக் கண்டுபிடிப்பு என்று கல்வெட்டு ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். இது பண்டைய தமிழக நாகரிகத்தின் உலகளாவிய தாக்கத்தை மீண்டும்...
இன்று நீலமலைகள் பதினெட்டாம் நூற்றாண்டு வரையில் முற்றிலும் மனிதன் அணுகமுடியாத பிரதேசமாக இருந்தன. பழங்குடியினரும் மலைவாசியினரும் குகைகளிலும் வனங்களிலும் மறைந்து வாழ்ந்திருந்தனர். தொல்குடியினரின் குகைச் சித்திரங்களின் வழி மனிதவாழ்வு சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே அங்கிருந்ததைச் சொல்கிறது. அரச...
சென்னையில் உள்ள பிரிட்டிஷ் கவுன்சில் நூலகம் இனி டிஜிட்டல் முறையில் மட்டுமே இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் வளாகத்திலுள்ள நூலகக் கட்டடம் பிப்ரவரி 15ஆம் தேதி முதல் நிரந்தரமாக மூடப்படுகிறது. அங்குள்ள புத்தகங்களை ஏற்கெனவே பதிவு செய்த உறுப்பினர்கள் மட்டும் சலுகை விலையில் பெற்றுக்கொள்ளலாம்...













