தொண்ணூறுகளின் பிற்பகுதியில் கிழக்காசிய நாடுகளில் உருவான நிதி நெருக்கடியால் பல நூறு பில்லியன் டாலர்கள் உலகப் பொருளாதாரத்திலிருந்து காணாமல் போயின. வளர்ந்த நாடுகள் பலவும் ஆசியாவின் வளரும் நாடுகளில் பெருமளவு முதலீடு செய்திருந்த காலமது. கணக்கு வழக்கு இல்லாமல் கடனை வாங்கிக் குவித்தன ஆசிய நாடுகள். கடன் சுமை தாங்க முடியாத கட்டத்தை எட்டியபோது மோசமான பின் விளைவுகள் தாய்லாந்திலிருந்து வெளித்தெரிய ஆரம்பித்தன. அது கிழக்காசியாவின் மற்ற நாடுகளுக்கும் பரவியது. உலக நாடுகளின் பங்குச் சந்தைகளும் ஆட்டம் கண்டன.
இதைப் படித்தீர்களா?
மனிதனுக்கு அவனது சுயத்தையன்றி வேறொன்று பெரிதல்ல தத்தனே. சுயத்தைச் சிவமெனக் கருதுவதுகூடத் தன்னைக் கடவுளாக எண்ணி இறுமாந்திருப்பதற்குத்தான்.
சூரிய ஒளி பூமியை வந்தடைய ஏறத்தாழ எட்டரை நிமிடங்கள் ஆகும் என்கிறது இயற்பியல். சில நேரங்களில் ஒளியினும் வேகமாக இருள் பரவும்.
















Add Comment