தொண்ணூறுகளின் பிற்பகுதியில் கிழக்காசிய நாடுகளில் உருவான நிதி நெருக்கடியால் பல நூறு பில்லியன் டாலர்கள் உலகப் பொருளாதாரத்திலிருந்து காணாமல் போயின. வளர்ந்த நாடுகள் பலவும் ஆசியாவின் வளரும் நாடுகளில் பெருமளவு முதலீடு செய்திருந்த காலமது. கணக்கு வழக்கு இல்லாமல் கடனை வாங்கிக் குவித்தன ஆசிய நாடுகள். கடன் சுமை தாங்க முடியாத கட்டத்தை எட்டியபோது மோசமான பின் விளைவுகள் தாய்லாந்திலிருந்து வெளித்தெரிய ஆரம்பித்தன. அது கிழக்காசியாவின் மற்ற நாடுகளுக்கும் பரவியது. உலக நாடுகளின் பங்குச் சந்தைகளும் ஆட்டம் கண்டன.
இதைப் படித்தீர்களா?
யாரும் கருதவியலாத மறைச்சொல்லாக நான் இருக்கும் வரைதான் நீரும் நிலமுமான புவி நிலைத்திருக்கும். நான் தகர்க்கப்படுவேனாகில், புவியில் மீதமென்ற ஒன்று இராது.
எகிப்தின் ஆட்சிக்கு வந்த நாசர், சூயஸ் கால்வாயைத் தேசிய மயமாக்குவதாக அறிவித்தார். பிரிட்டன் செய்வதறியாது திகைத்துப் போனது.















Add Comment