புத்தரின் புனித பிப்ரஹ்வா நினைவுச்சின்னங்கள் 127 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்கு மீண்டும் கொண்டுவரப்பட்டுள்ளன. இந்த நினைவுச்சின்னங்களில் புத்தரின் சாம்பல், எலும்புகள், மாணிக்கம், மரகதம், நீலமணிகள், தங்கத் தகடுகள் முதலியன அடக்கம். இது பெருமைக்குரிய சாதனை என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்...
Tag - புத்தகயா
மகியங்கனை பற்றி எழுத வேண்டும் என்று தீர்மானித்த போது எழுதுவதற்காக மீண்டும் அந்தத் தேசம் நோக்கிப் போக வேண்டும் என்று தோன்றியது. பல்கலைக்கழகக் காலத்தில் பல தடவைகள் மகியங்கனையை ஊடறுத்து பல காரணங்களுக்காகப் பயணம் செய்திருக்கிறோம். அந்தக் காலப்பகுதியில் மகியங்கனை விகாரை, சொரபொவ வெவவிற்குக்கூடச்...












