இந்தியத் தேசிய ஆவணக் காப்பகம் சார்பில் சில வாரங்களுக்கு முன்பு கண்காட்சி ஒன்று நடத்தப்பட்டது. அதில் இந்தியாவுக்கும் ஓமனுக்கும் இடையேயான பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான உறவின் ஆதாரங்களைக் காட்சிப்படுத்தியிருந்தார்கள். பல தலைமுறைகளாக அங்கே தங்கியிருந்தவர்களின் கதைகள், தனிப்பட்ட நாள்குறிப்புகள்...
Author - ராஜ்ஶ்ரீ செல்வராஜ்
ஜெர்மனியின் ஹம்பர்க் பல்கலைக்கழகத்தில் கடந்த 2023ஆம் ஆண்டு தமிழ் இலக்கியம் சார்ந்து மிக முக்கியமான பணி ஒன்று தொடங்கப்பட்டது. அடுத்த இரு தசாப்தங்களுக்கு, அதாவது 2047ஆம் ஆண்டு வரை திட்டமிடப்பட்டுள்ள இந்த நெடும் பணியில் சங்க இலக்கியங்கள் மின்னணு மயமாக்கப்படவுள்ளன. அதோடு அவை மொழி பெயர்க்கப்பட்டுப் பிற...
பிரான்கோபோனி என்பது,பிரெஞ்சு மொழி பேசும் ஆண்கள்- பெண்களைக் குறிக்கும் சொல். ஐந்து கண்டங்களையும் சேர்த்து 321 மில்லியன் பிரெஞ்சு மொழி பேசுபவர்கள் இருக்கிறார்கள் என்கிறது பிரான்கோபோனி அமைப்பு. 1970இல் தொடங்கப்பட்டது இவ்வமைப்பு. பிரெஞ்சைத் தாய் மொழியாகவும், வழக்கு மொழியாகவும் கொண்டிருக்கும் நாடுகள்...
‘இந்தியா, நார்வே இடையேயான வர்த்தகப் பரிமாற்றங்கள் அடுத்த பத்து ஆண்டுகளில் இப்போதிருப்பதை விடப் பல மடங்கு அதிகரித்திருக்கும்’ என்கிறார் இந்தியாவுக்கான நார்வே தூதர் மே எலின் ஸ்டேனர். கடந்த ஜூன் மாதம் சென்னையில் ஒரு கூட்டத்தில் அவர் இவ்வாறு பேசியிருந்தார். வட ஐரோப்பியப் பகுதியான ஸ்கான்டினேவிய...
காஷ்மீரின் கந்தர்பால் பகுதியில் உள்ள z மோர்ச் சுரங்கப்பாதையைக் கடந்த ஜனவரி பதிமூன்றாம் தேதி பிரதமர் மோடி திறந்து வைத்தார். இது சோன்மார்க் சுரங்கப்பாதை என்றும் அறியப்படுகிறது. ககாங்கிர் மற்றும் சோன்மார்க் இடையே வருடம் முழுவதும் தடையற்ற போக்குவரத்தை உறுதிசெய்யும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும் இந்தச்...
தமிழ்நாட்டிலிருந்து பாகிஸ்தானுக்கு ஒவ்வொரு மாதமும் குறைந்தது 30 தபால்களாவது சென்றுகொண்டிருந்தன. 2019ஆம் ஆண்டு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை இந்திய அரசு ரத்து செய்யும் வரை. கோபித்துக்கொண்ட பாகிஸ்தான், தபால் சேவையை நிறுத்தியது. பாகிஸ்தானின் கராச்சி பகுதியில் ஏறக்குறைய 5000 தமிழர்கள் இன்றும் வாழ்ந்து...
2024 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கம்போடியாவிலிருந்து நூற்றுக்கணக்கான இந்தியர்கள் மீட்கப்பட்டு இந்தியா அழைத்துவரப்பட்டனர். வெளிநாட்டு வேலை வாங்கி தருவதாகக் கூறும் போலி தரகர்களை நம்பி முறையற்ற இணைய மோசடி வேலைகளில் சிக்கிக்கொண்ட இந்திய இளைஞர்கள், அங்கிருக்கும் இந்தியத் தூதரக அதிகாரிகளின் உதவியோடு நாடு...
இன்றைய வியட்நாமின் ஹோ சி மின் நகரம் வானுயர கட்டிடங்களால் ஆனது. சென்ற ஆண்டு கணக்குப்படி அந்நகரின் மக்கள் தொகை பத்து மில்லியன். 1880களில் பிரெஞ்சு கட்டுப்பாட்டின் கீழ் இருந்த இன்றைய லாவோஸ், கம்போடியா மற்றும் வியட்நாம் பகுதிகள் தான் இந்தோசீனா என்றறியப்பட்டன. அப்போது ஹோ சி மின் நகரத்தின் பெயர் சைகோன்...
மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த செவ்வாய்க்கிழமை இந்திய – மியான்மர் இடையேயான தடையில்லா அனுமதி தொலைவைப் பதினாறு கிலோமீட்டர்களிலிருந்து பத்துக் கிலோமீட்டர்களாகக் குறைத்து உத்தரவிட்டுள்ளது. அதாவது இருபுற எல்லைகளிலும் பத்துக் கிலோமீட்டர்கள் தூரத்திற்கு இரு நாட்டவர்களுக்கும் கடவுச்சீட்டு, விசா...
அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்த முயன்ற தென் கொரிய ஜனாதிபதியின் பதவியைப் பறித்தாகிவிட்டது. தர்மம் மீண்டும் நிலைநாட்டப்பட்டது. சுபம் போட்டுவிட்டு அடுத்த நாட்டின் சங்கதிகளைக் கவனிக்கலாம் என்றால், தண்டனை தீர்மான அத்தியாயம் தான் அடுத்த பாகத்திற்கான லீட் ஆக அமைந்துள்ளது. நாட்டின் தலைவரை பதவியிலிருந்து...