தாய்லாந்து – கம்போடியா எல்லையில் மீண்டும் போர் சத்தம் கேட்கத் தொடங்கியிருக்கிறது. கம்போடியாவின் போய்பெட் பகுதியில் கடந்த வியாழக்கிழமை தாய்லாந்து இரண்டு குண்டுகளை வீசியது. இது குறித்துப் பேசியுள்ள தாய்லாந்து விமானப்படை செய்தித்தொடர்பு அதிகாரி, கம்போடியா BM 21- ரக ஏவுகணைகளைப் பதுக்கிவைத்திருந்த...
Author - ராஜ்ஶ்ரீ செல்வராஜ்
![]()
இந்திய அழகுசாதனச் சந்தையின் அரசி என்று அறியப்படுபவர் சிமோன் டாடா. உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்றுவந்த சிமோன், கடந்த டிசம்பர் ஐந்தாம் தேதி தனது 95ஆவது வயதில் மறைந்தார். லேக்மே, ட்ரெண்ட் (தற்போது வெஸ்ட்சைட்) நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பை ஏற்றிருந்தவர் சிமோன். நாவல் டாடாவின் மனைவி, தற்போதைய டாடா...
ஹாங்காங்கின் தாய் போ பகுதியில் உள்ள உயர் அடுக்குமாடிக் கட்டடங்களில் நவம்பர் 26ஆம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. கடந்த நூறு ஆண்டுகளில் அங்கு நடந்த பெரிய விபத்து இது. அதில் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். முப்பதுக்கும் மேற்பட்ட தளங்களுடன் ஏழு பெரிய கட்டடங்களைக் கொண்ட பகுதி வாங் பேக்...
ஐநாவின் பருவநிலை மாநாடு இவ்வருடம் நவம்பர் 10 முதல் 21ஆம் தேதி வரை பிரேசிலில் நடைபெறுகிறது. எண்ணெய் ஏற்றுமதி நாடுகளான OPECக்குப் போட்டியாகத் தங்கள் கச்சா எண்ணெய், எரிவாயு உற்பத்தி அளவுகளைப் பல மடங்கு பெருக்கியுள்ள தென் அமெரிக்காவில்தான் ‘இயற்கைக்கு எதிரான நடவடிக்கைகளைத் தவிர்க்கவேண்டும்’...
சர்வதேச மீட்புக் குழு ஒவ்வொரு ஆண்டும் ‘அவசரக்கால கண்காணிப்பு’ பட்டியல் ஒன்றை வெளியிடும். போர், பஞ்சம் உள்ளிட்ட அசாதாரணச் சூழல் நிலவும், மனிதாபிமான உதவிகள் தேவைப்படும் நாடுகளைக் கண்டடைந்து உதவுவது அதன் நோக்கம். தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக அப்பட்டியலில் முதலிடத்தைப் பெற்றிருக்கிறது சூடான்...
நீலநிற தார்பாலின் போர்த்தப்பட்ட தள்ளுவண்டிக் கடைகள், கரையுடன் இழுத்துக் கட்டப்பட்ட மரப்படகுகள், அவற்றை வேகமாக மோதி செல்லும் அலைகள், ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் விடாது பகிரப்படும் பாதுகாப்பு வழிமுறைகள், மழைநீரை உறிஞ்சியெடுக்கும் மோட்டார் பம்புகள், நகரின் மத்தியில் டெம்போக்களில் எடுத்துச்...
ஜப்பானின் பிரதமராக சனே டகைச்சி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு வெறும் பத்து சதவீதப் பிரதிநிதித்துவம் மட்டுமே உள்ள ஜப்பானில், தலைமைப் பொறுப்பை ஒரு பெண் ஏற்றிருப்பது இதுவே முதல் முறை. முன்னாள் பிரதமர் ஷிகெரு இஷிபா முறைகேடு புகார்கள், கட்சிக்குள் அதிருப்தி உள்ளிட்ட...
மங்கோலிய அதிபர் கடந்த வாரம் இந்தியாவுக்கு வந்திருந்தார். இந்தியா – மங்கோலியாவுக்கு இடையேயான அரசாங்க ரீதியான உறவுகள் தொடங்கி எழுபது ஆண்டுகள் ஆவதைக் கொண்டாடும் வகையில் இந்தப் பயணம் அமைந்திருந்தது. பயணத்தின்போது இரு நாடுகளுக்கும் இடையே சில முக்கிய ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின. உலகின் பல தேசங்கள்...
டென்மார்க்கில் பதினைந்து வயதுக்கு உட்பட்ட சிறார்கள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் பிரதமர் மெட்டே பிரெடெரிக்சன் கடந்த செவ்வாய்க்கிழமை டென்மார்க் நாட்டு நாடாளுமன்ற (போல்கெட்டிங்) கூட்டத்தில் பேசினார். ‘அறுபது சதவிகிதம் இளம் வயதினர் தங்களது ஓய்வு...
யூனியன் பிரதேசமாக இருக்கும் லடாக்குக்கு மாநில அந்தஸ்தும், மக்களுக்கு வேலைவாய்ப்பு, நில உரிமைகளை ஏற்படுத்தித் தரக் கோரியும் ஆறு வருடங்களாகவே அப்பகுதி மக்கள் கேட்டுக் கொண்டிருக்கின்றனர். இதை வலியுறுத்தி, கடந்த செப்டம்பர் பத்தாம் தேதி உண்ணாவிரதமாகத் தொடங்கிய போராட்டம் சில தினங்களுக்கு முன் கலவரமாக...












