Home » Archives for ராஜ்ஶ்ரீ செல்வராஜ்

Author - ராஜ்ஶ்ரீ செல்வராஜ்

Avatar photo

இந்தியா200

1967 – 1976: இருண்ட காலம்

போர், அரசியல் குழப்பங்கள், அவசரநிலைப் பிரகடனம் என நாட்டின் அரசியல் வரலாற்றில் தவிர்க்க முடியாத இடம் இந்தப் பத்தாண்டுகளுக்கு உண்டு. 1975 ஜூன் 25 அன்று இந்தியாவில் அவசரநிலை கொண்டுவரப்பட்டது. அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியின் முடிவின் பேரில் குடியரசுத் தலைவர் ஃபக்ருதீன் அலி அதிகாரப்பூர்வ அறிவிப்பில்...

Read More
உலகம்

பிரதமராகும் ராப் பாடகர்

மார்ச் ஐந்தாம் தேதி நேபாளத்தில் தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. செப்டம்பரில் ஏற்பட்ட ஜென் ஸீ கலவரத்துக்குப் பிறகு அங்கு நடைபெறும் பொதுத் தேர்தல் இது. அரசியல் குளறுபடிகளுக்குப் பெயர்போன பிராந்தியம். 1990ஆம் ஆண்டிலிருந்து இதுவரை முப்பத்து இரண்டு அரசுகள் பொறுப்பு வகித்திருக்கின்றன. அதில் ஒன்று கூட...

Read More
சமூகம்

நூறு மில்லியன் நெஞ்சங்கள்!

நரேந்திர மோடி இன்ஸ்டாகிராமில் நூறு மில்லியன் ஃபாலோயர்களைக் கொண்டுள்ளார். இதுவரை இரண்டு இந்தியர்களே இந்த நூறு மில்லியன் மைல்கல்லைத் தொட்டிருக்கிறார்கள். முதலில் இந்த மைல்கல்லை எட்டிப்பிடித்தவர் விராட் கோஹ்லி. நூறு மில்லியன் என்பது எத்தனை பெரியது? இது பல நாடுகளின் மொத்த மக்கள்தொகையை விட அதிகம். இதை...

Read More
உலகம்

எதுவும் உடனே மாறாது!

நடந்து முடிந்த தாய்லாந்து தேர்தலில் பூம்ஜாய்தாய் கட்சி வெற்றிபெற்றுள்ளது. பிப்ரவரி எட்டாம் தேதி தேர்தல். கையோடு வாக்கு எண்ணிக்கை. மொத்தம் இருக்கும் ஐந்நூறு இடங்களில் நானூறு பிரதிநிதிகளை மக்கள் தேர்ந்தெடுக்கவேண்டும். அவர்கள் ஒன்றுகூடிப் பிரதமரைத் தேர்ந்தெடுப்பார்கள். 53 மில்லியன் பதிவு செய்யப்பட்ட...

Read More
புத்தகக் காட்சி

சென்னைப் புத்தகக் காட்சி: வாசகர் குரல்

இசை நிகழ்ச்சிகள், டெல்லி அப்பளம், ஜிகினா பலூன்கள் எனப் பொங்கல் தினத்தன்று சென்னை சங்கமம் நிகழும் இடத்தைப் போல இருந்தது நந்தனம் ஓய்.எம்.சி.ஏ. ஜனவரி எட்டாம் தேதி தொடங்கிய 49ஆவது சென்னை புத்தகக் காட்சி, 21ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி என்று டைட்டில் கார்டு போடும்...

Read More
உலகம்

கண் துடைப்புத் தேர்தல்

உள்நாட்டுப் போர், கலவரங்களுக்கு மத்தியில் மியான்மரில் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது முதன்முறையாகப் பொதுத் தேர்தல் நடத்தப்பட்டுள்ளது. 2020ஆம் ஆண்டு தேர்தலில் ஆங் சாங் சுகி தலைமையிலான கட்சி 83 சதவிகித வாக்குகளுடன் வெற்றி பெற்றது. அத்தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாகக் குற்றம் சாட்டி, புதிய அரசு...

Read More
உலகம்

மோதி விளையாடு!

தாய்லாந்து – கம்போடியா எல்லையில் மீண்டும் போர் சத்தம் கேட்கத் தொடங்கியிருக்கிறது. கம்போடியாவின் போய்பெட் பகுதியில் கடந்த வியாழக்கிழமை தாய்லாந்து இரண்டு குண்டுகளை வீசியது. இது குறித்துப் பேசியுள்ள தாய்லாந்து விமானப்படை செய்தித்தொடர்பு அதிகாரி, கம்போடியா BM 21- ரக ஏவுகணைகளைப் பதுக்கிவைத்திருந்த...

Read More
ஆளுமை

அழகுசாதனச் சந்தையின் அரசி

இந்திய அழகுசாதனச் சந்தையின் அரசி என்று அறியப்படுபவர் சிமோன் டாடா. உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்றுவந்த சிமோன், கடந்த டிசம்பர் ஐந்தாம் தேதி தனது 95ஆவது வயதில் மறைந்தார். லேக்மே, ட்ரெண்ட் (தற்போது வெஸ்ட்சைட்) நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பை ஏற்றிருந்தவர் சிமோன். நாவல் டாடாவின் மனைவி, தற்போதைய டாடா...

Read More
உலகம்

கொடுந்தீயும் பெருமழையும்

ஹாங்காங்கின் தாய் போ பகுதியில் உள்ள உயர் அடுக்குமாடிக் கட்டடங்களில் நவம்பர் 26ஆம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. கடந்த நூறு ஆண்டுகளில் அங்கு நடந்த பெரிய விபத்து இது. அதில் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். முப்பதுக்கும் மேற்பட்ட தளங்களுடன் ஏழு பெரிய கட்டடங்களைக் கொண்ட பகுதி வாங் பேக்...

Read More
உலகம்

இன்னொரு எண்ணெய் சாம்ராஜ்ஜியம்

ஐநாவின் பருவநிலை மாநாடு இவ்வருடம் நவம்பர் 10 முதல் 21ஆம் தேதி வரை பிரேசிலில் நடைபெறுகிறது. எண்ணெய் ஏற்றுமதி நாடுகளான OPECக்குப் போட்டியாகத் தங்கள் கச்சா எண்ணெய், எரிவாயு உற்பத்தி அளவுகளைப் பல மடங்கு பெருக்கியுள்ள தென் அமெரிக்காவில்தான் ‘இயற்கைக்கு எதிரான நடவடிக்கைகளைத் தவிர்க்கவேண்டும்’...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!