ஒரு சுமாரான மீன்பிடி காலம். தேவையான அளவு மீன்களைப் பிடித்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தார் தாய்லாந்து மீனவர் நரோங் பட்சேராஜ். வழியில் ஏதோ பாறை...
இயற்கை
நேபாளின் ரசுவா மாவட்டத்தில், புதன்கிழமை காலை எப்போதும் போலவே விடிந்தது. பள்ளிகள், கல்லூரிகள், பிற அலுவல்களுக்குச் செல்வோர் வழக்கமான பயணத்தில்...
அண்டார்டிகாவின் ‘டெய்லர் பனிப்பாறையில்’ (Taylor Glacier) நின்று கொண்டிருப்பதாகக் கற்பனை செய்து பாருங்கள். சுற்றிலும் கண்ணைப் பறிக்கும்...
பூமியில் இன்று வாழும் மிகப் பழைமையான, மிகப் பெரிய உயிரினம் எது என்று கேட்டால் நீலத் திமிங்கிலங்களோ அல்லது ஆப்பிரிக்கக் காடுகளின் ராட்சச மரங்களோதான்...
பிரேசிலின் ஓர் ஒதுக்குப்புறமான நிலப்பரப்பில், மண்ணுக்கு அடியில் புதைந்திருந்த அந்தப் பிரம்மாண்டமான கட்டமைப்பைக் கண்டபோது விஞ்ஞானிகளுக்கே ஒரு நிமிடம்...
உங்கள் காலை உணவில் ஒரு சிறிய பிளாஸ்டிக் துண்டு இருந்தால் என்ன செய்வீர்கள்? பதறிப்போய் அதைத் துப்புவீர்கள்தானே? துரதிர்ஷ்டவசமாக, நாம் தினமும் உண்ணும்...
‘பறவைகள் ஓர் அற்புதம். காரணம், அவை பூமியின் எளிய, சிறந்த வாழ்க்கை நிலையை நமக்கு வாழ்ந்து காட்டுகின்றன. அதை நாம் அடைய வழிகாட்டுகின்றன’ —...
நீலநிற தார்பாலின் போர்த்தப்பட்ட தள்ளுவண்டிக் கடைகள், கரையுடன் இழுத்துக் கட்டப்பட்ட மரப்படகுகள், அவற்றை வேகமாக மோதி செல்லும் அலைகள், ஊடகங்களிலும் சமூக...
ஒவ்வோர் அறையிலும் விதவிதமான வெளிநாட்டுப் பறவைகளும் அவற்றின் பராமரிப்பாளரும் இருந்தார்கள். அவற்றை யாரும் கூண்டுக்குள் அடைத்து வைக்கவில்லை
ஃபங்கஸ் வெறுமனே மரங்களை இணைக்கும் வேலைக்காரர்களா, அல்லது, மரங்கள்தான் ஃபங்கஸுக்கு சேவகம் செய்யப் பிறந்தனவா? நிலத்துக்குக் கீழான அவர்களது உலகத்தை மேலே...
‘பல ஆண்டுகளாக இமயமலையின் அடியில் ஆழமாக ஒரு பெரிய பூகம்பம் உருவாகிக்கொண்டிருக்கிறது. அது நிகழ்ந்து, நிலநடுக்கம் ஏற்பட்டால் அது வட இந்தியாவில் பேரழிவை...
துபாயில் வசந்த காலம் வந்துவிட்டால் சுற்றுலாவாசிகள் மட்டுமில்லை வேற்று நிலப் பறவைகளும் சந்தோஷமாகிவிடும். ஒவ்வொரு வருடமும் நவம்பர் முதல் பிப்ரவரி...
வயநாடு. ஜூலை 30 , 2024 . நள்ளிரவைக் கடந்தும் மேகங்கள் அழுது வடிந்து கொண்டிருந்தன. குளிரும் மழையும் அம்மக்களுக்குப் புதிதல்ல என்றாலும், அன்றைய பேய்மழை...
பிலிப் ஐலண்ட் என அழைக்கப்படும் தீவு ஆஸ்திரேலியாவில் விக்டோரியா மாநிலத்தில் உள்ளது. இது மெல்பேர்ன் நகரிலிருந்து 125 கிலோமீட்டர்கள் தென்கிழக்குப்...
சந்திரயான்-3 திட்டத்தை நிறைவேற்றுவதற்கு முன் இஸ்ரோ சந்தித்த பெருஞ்சிக்கல் ஒன்றை நமது நாமக்கல் மாவட்ட மண் தீர்த்து வைத்தது என்பதை அறிவீர்களா...
இமாசல பிரதேசத்தில் ஓரிடம். ஏதோ ஒரு தொகுதி, ஒரு வார்டு. தொடர்ந்து மழை பெய்துகொண்டிருப்பதில் கவலையடைந்த கவுன்சிலர் பிட்டு பண்ணா, தனது வார்டுக்கு...
2022 ஜூலை மாதத்தில் இங்கிலாந்தில் வெப்ப நிலை முதல் தடவையாக 40°C க்கு மேலாகச் சென்று இதுவரை பதிவு செய்யப்பட்ட வெப்ப நிலைகளில் அதிகூடியதாக வரலாறு...
இந்த வருடம் வெயிலைப் போலவே மழையும் வெளுத்து வாங்கும் என்கிறார்கள். ஏற்கெனவே இந்தியாவின் பல வட மாநிலங்கள் மழை வெள்ளத்தில் தத்தளிக்க ஆரம்பித்துவிட்டன...
தமிழ்நாட்டில் கோடை கொளுத்தி எடுக்கிறது. இப்போதே வெளியில் தலை காட்ட முடியாத சூழல் நிலவுகிறது. வேலூர் போன்ற பிராந்தியங்களில் நூறு டிகிரியைத் தாண்டிப்...
பனிக் காலத்திலிருந்து வசந்த காலத்திற்குப் பருவம் மாறும்போது நீலகிரி தன் மேனியின் வண்ணங்களை மாற்றத் தொடங்கும். பனியால் பட்டுப்போன மரங்கள் இலைகள் விடத்...














