இன்றைய இளம் பெண்கள் என்ன வகையான நகைகளைத் தேர்வு செய்கிறார்கள்? இதைக் கவனிப்பதற்காகவே சென்னையின் பிரபல நகைக்கடைகளில் ஏறி இறங்கினோம். அப்படியே அப்பட்டமாக வேடிக்கை பார்க்க முடியாது. எதையாவது வாங்குவது போல பாவ்லா காட்டிக் கொண்டு நோட்டமிட வேண்டும். இளம் பெண்கள் சிலர் கூட்டமாகக் கழுத்து நகைப்பிரிவில் அமர்ந்திருந்தார்கள். அவர்களில் ஒரு பெண் தனித்துத் தெரிந்தார். அவர்களைக் கவனிக்க வசதியாக நாமும் பக்கத்தில் இருந்த வளையல் பிரிவில் அமர்ந்துகொண்டோம்.
இதைப் படித்தீர்களா?
மகாராஷ்டிர மாநிலத்தில் செயல்படும் நவ நிர்மாண் சேனா கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரே, தமிழ்நாட்டில் உள்ள இந்தித் திணிப்பு எதிர்ப்புணர்வைச்...
தமிழ்நாட்டில் திருவண்ணாமலையிலும் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்திலும் தங்கம் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக இந்தியப் புவியியல் ஆய்வு மையத்தின்...
ஒரு கிலோ சோப்,வேப்பிலை!செம!
விஸ்வநாதன்