‘பணம் – இந்த பூமியைக் குத்தகைக்கு எடுத்திருக்கற மொத்த வியாபாரி. அந்தச் சந்தையில் விலைபோகாத சரக்குகளே கிடையாது. இது வாழ்க்கை எனக்குக் கற்றுத்தந்த பாடம்’
1978ல் வெளியான ‘அந்தமான் காதலி’ படத்தில் நடிகர்திலகம் சிவாஜி அடிக்கடி சொல்லும் வசனம் இது.
தமிழ்நாட்டில் திருவண்ணாமலையிலும் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்திலும் தங்கம் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக இந்தியப் புவியியல் ஆய்வு மையத்தின்...
Add Comment