இந்த வெயிலில் ஒருநாள் மதிய உணவை ஹோட்டலில் முடித்தோம். உண்டது சைவ உணவாக இருந்தாலும் வெயிலைத் தணிக்கத் தேவைப்பட்டது பன்னீர் சோடா. ஆர்டர் கொடுத்தால் அது பல வண்ணங்களிலும் சுவைகளிலும் இருப்பது தெரிய வந்தது. முன்பைப் போல் சாதாரண பாட்டில்களில் வருவதைவிட, கோலி அடைத்த பாட்டில்களில் வருவது ட்ரெண்ட் ஆகியிருக்கிறது. அந்தக் குண்டை உடைப்பது சவாலான வேலை. திறந்த சாதனையோடு சுவையும் சேர்ந்து கொண்டது. உண்ட உணவைவிடக் குடித்த பன்னீர் சோடாதான் வயிற்றையும் மனதையும் நிறைவாக வைத்தது. அந்த குளுகுளுப்பைத் தந்தது வயிற்றுக்குள் ஓடிய ஏசி தான்.
கோலிக் குண்டு எப்படி சோடா பாட்டிலை மூடுகிறது?
இதைப் படித்தீர்களா?
நிச்சயமாகவே அவன் ஒரு சாமானிய மனிதனல்லன். அதில் எங்கள் யாருக்கும் இரண்டாம் கருத்தில்லை. ஆனால் எந்த விபரீதத்துக்கும் இதுவரை அவன் காரணமாக இருந்ததில்லை.
கடமை என்ற சொல்லில் அனைத்தையும் நியாயத்தின் வட்டத்துக்குள் கொண்டு நிறுத்திவிட முடியும்தான். ஆனால் அதன் உள்ளோடிய கள்ளத்தனத்தை விழிப்புடன் கவனித்தேன்.














kalimark and maappillai vinayagar soda from madurai are very famous. kalimark panneer soda now distributed as vibro brand..
good article mam