இந்த வெயிலில் ஒருநாள் மதிய உணவை ஹோட்டலில் முடித்தோம். உண்டது சைவ உணவாக இருந்தாலும் வெயிலைத் தணிக்கத் தேவைப்பட்டது பன்னீர் சோடா. ஆர்டர் கொடுத்தால் அது பல வண்ணங்களிலும் சுவைகளிலும் இருப்பது தெரிய வந்தது. முன்பைப் போல் சாதாரண பாட்டில்களில் வருவதைவிட, கோலி அடைத்த பாட்டில்களில் வருவது ட்ரெண்ட் ஆகியிருக்கிறது. அந்தக் குண்டை உடைப்பது சவாலான வேலை. திறந்த சாதனையோடு சுவையும் சேர்ந்து கொண்டது. உண்ட உணவைவிடக் குடித்த பன்னீர் சோடாதான் வயிற்றையும் மனதையும் நிறைவாக வைத்தது. அந்த குளுகுளுப்பைத் தந்தது வயிற்றுக்குள் ஓடிய ஏசி தான்.
கோலிக் குண்டு எப்படி சோடா பாட்டிலை மூடுகிறது?

இதைப் படித்தீர்களா?
சுதந்திரம் அடைந்து எழுபத்தெட்டு வருடங்களை நிறைவு செய்யவிருக்கும் ஒரு மாபெரும் ஜனநாயக நாட்டின் மாநிலங்களுள் ஒன்று, மாநில சுயாட்சி குறித்துத் தனது சட்ட...
2008ஆம் ஆண்டு மும்பையில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களில் தொடர்புடைய தஹாவுர் ராணாவை அமெரிக்காவிலிருந்து பாதுகாப்பாக நாடு கடத்தியுள்ளனர் இந்திய...
kalimark and maappillai vinayagar soda from madurai are very famous. kalimark panneer soda now distributed as vibro brand..
good article mam