தொடர்ந்து தன்னை மட்டுமே முன்னிலைப்படுத்தும், தன்னலத்தை மட்டுமே பேணும் நார்சிஸ மனோபாவம் வளர்ந்து வருகிறது என்னும் விமர்சனமும் மற்றொருபுறம் வைக்கப்படுகிறது.
Tag - காயத்ரி ஓய்
“ஹலோ… ரெயின் கோட் எடுத்துட்டு வந்திருக்கியா?” ஒரு வாரமாக தினமும் தூக்கிக்கொண்டு வந்தேன். ஒரு சொட்டு மழையில்லை. இன்றுதான் காலையில் ‘இனிமேல் எதற்கு?’ என அலமாரியில் சொருகி வைத்தேன். “ஏன் மழை பெய்யுதா?” “தூறல் போடுது. அஞ்சரை மணியாச்சு, நீ இன்னும் கிளம்பலையா? கோட் வச்சிருக்கியா இல்லையா?”...













