2023-24ஆம் ஆண்டுகளில் இந்திய-சீன எல்லை வழியாக இந்தியாவுக்கு எண்ணூறு கோடி மதிப்புள்ள 1,064 கிலோ தங்கம் சட்ட விரோதமாகக் கொண்டுவரப்பட்டுள்ளதை அமலாக்கத் துறை கண்டறிந்துள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாதம், லடாக்கில் ரோந்துப் பணியின்போது இந்தோ-திபெத்திய எல்லைக் காவல்துறை வெளிநாட்டுத் தங்கக்கட்டிகளைப் பறிமுதல்...
Tag - தங்கம்
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு , ஷார்ஜாவில் உள்ள இந்திய அமைப்பு (Indian Association of Sharjah) ஒரு கோரிக்கை விடுத்துள்ளது. அதில், துபாய் மற்றும் ஐக்கிய அரபு நாடுகளிலிருந்து வரும் பயணிகள் எவ்வளவு தங்கம் எடுத்துச் செல்லலாம் என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும் என்று கேட்டுள்ளனர். இதன் மூலம் பூனைக்கு...
அறிவியலில் எந்த ஒன்றினையும் ஆரம்பிப்பதுதான் கடினமானது. அந்தக் கலை கைவசமாகிவிட்டால் தானாகப் பெருகி வியாபித்து, தனித்துறையாக வளர்ந்து விடும்.
தங்கத்தின் மீதுள்ள மோகம், இந்தத்துறையில் புரளும் பணம், கிடைக்கக்கூடிய லாபம், வருமானம் இவை காரணமாக நகைத்தொழில் என்பது கார்ப்பரேட்டுகள் கைக்குப்போய் பல வருடங்களாகிவிட்டன.
தமிழ்நாட்டில் திருவண்ணாமலையிலும் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்திலும் தங்கம் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக இந்தியப் புவியியல் ஆய்வு மையத்தின் இயக்குநர் தெரிவித்துள்ளார். பேட்டரி தயாரிக்கப் பயன்படும் லித்தியம் என்ற கனிமமும் தமிழ்நாட்டில் பூமிக்கு அடியில் படிமங்களாக இருக்கின்றன என்று அவர்...
கோலார் தங்கச் சுரங்கம் மூடப்பட்டு சுமார் இருபத்தைந்து வருடங்களாகின்றன. ஆனால் இந்தியாவில் தங்கத்துக்கான தேவையோ, வாங்குவதற்கான காரணங்களோ இன்றுவரை குறைந்து போய்விடவில்லை. விதவிதமான ஆபரணங்கள் வாங்கிப் போடுவதும், தங்கத்தில் முதலீடு செய்வதும், தங்கத்தை வாங்கிக் கொண்டு ஐந்து நொடிகளில் பணம் கொடுக்கும்...
38. சேமிப்பும் முதலீடும் அன்றைய அரசர்கள் தங்களுடைய செல்வத்தையெல்லாம் கருவூலம் என்கிற இடத்தில் நிரப்பிவைத்தார்கள். அதன்பிறகு, தேவை உள்ளபோது அதிலிருந்து கொஞ்சங்கொஞ்சமாக எடுத்துச் செலவழித்தார்கள். கருவூலம் என்பது உண்மையில் ஒரு மிகப் பெரிய, பாதுகாப்பு நிறைந்த அறைதான். பின்னாட்களில் அந்த இடத்தைப்...
தேடிக் கண்டடைதல் என்பது ஆதிமனிதன் காலத்திலிருந்தே மானுடத்தின் அடிப்படை இச்சை. ஒவ்வொன்றாகத் தேடித் தேடித்தான் அது தன் பரிணாமத்தைப் புதுப்பித்துக்கொண்டது. தேடிய அனைத்தையும் அடைந்துவிட்ட பிறகும், தேடுவதற்கு ஏதுமில்லையென்றாலும், புதிய தேடல்களை உருவாக்கிக் கொள்கிறான் நவீன மனிதன். ஏழு கடல் ஏழு மலை...
1991-ஆம் ஆண்டு இங்கிலாந்தில் உள்ள லண்டன் வங்கியில் வைக்கப்பட்டிருந்த நூறு டன் தங்கம் சமீபத்தில் திரும்ப இந்தியாவுக்குக் கொண்டுவரப்பட்டது. கடந்த வாரம் ஒரு சிறப்பு சரக்கு விமானம் இங்கிலாந்திலிருந்து இந்தியா வந்தது உயர்மட்ட அதிகாரிகள் சிலருக்கு மட்டுமே தெரியும். ரகசியமாகக் கொண்டுவரப்பட்டது என்பதற்காக...
“இப்போது சில பெரிய குடும்பங்களில் வெளிநாட்டிற்குச் சென்று திருமணங்களை நடத்தும் புதிய வழக்கம் உருவாகியிருக்கிறது. இது அவசியமா? ஏன் இந்தியாவிலேயே இத்திருமணங்களை நடத்தக் கூடாது? அப்படிச் செய்வதால் அதற்கேற்ற அமைப்புகளும் வசதிகளும் இங்கு வளருமல்லவா? திருமணத்திற்குத் தேவையான பொருட்களை இங்கேயே வாங்குவதால்...












