Home » தீவிரவாதம்

Tag - தீவிரவாதம்

தீவிரவாதம்

கடலோரக் கொலைகள்: கலவரத்தில் ஆஸ்திரேலியா

டிசம்பர் 14, 2025. பாண்டி (Bondi) கடற்கரை, சிட்னி. யூதர்களின் ஹனுக்கா பண்டிகையின் முதல் நாள் கொண்டாட்டத்துக்காகப் பெருந்திரளான மக்கள் கூடியிருந்தனர். மாலை 6:45 மணிக்குக் கருப்பு உடையணிந்த இரு நபர்கள் மக்கள் கூட்டத்தின் மீது துப்பாக்கியால் சுட்டனர். இத்தாக்குதலில் பதினாறு பேர் கொல்லப்பட்டனர்...

Read More
தீவிரவாதம்

டெல்லி குண்டுவெடிப்பு: வெறும் தொடக்கமா?

இந்தியாவின் பாரம்பரியச் சின்னமான டெல்லி செங்கோட்டைக்கு அருகே கார் குண்டு வெடித்துப் பத்து நாள்களுக்கும் மேலாகிவிட்டது. ஆனால், தாக்குதலுக்குக் காரணமானவர்கள் யாரென்பது இன்னமும் உறுதியாகக் கண்டுபிடிக்கப்படவில்லை, அல்லது கண்டுபிடிப்புகள் வெளிப்படுத்தப்படவில்லை. இந்நிலையில் டெல்லியிலுள்ள பள்ளிகள்...

Read More
நம் குரல்

பழைய எதிரிகளும் புதிய உறவுகளும்

எத்தனையோ நாடுகள். என்னென்னவோ கூட்டமைப்புகள். எவ்வளவோ மாநாடுகள் எப்போதும் நடக்கத்தான் செய்கின்றன. சமீபத்திய ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு, அதில் சம்பந்தப்படாத ஒரு பெருந்தலைவரின் வரி விளையாட்டுகளின் தொடர்ச்சியாக இந்தியாவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததொரு திருப்புமுனைத் தருணமாகியிருக்கிறது. அமெரிக்க...

Read More
நம் குரல்

நதியும் நிதியும் மதியும்

ஒரு தீவிரவாதச் சம்பவம் நடக்கிறது. நாட்டு மக்கள் அனைவரும் நிலைகுலைந்து போகிறார்கள். உலக நாடுகளில் பல தமது கண்டனத்தைத் தெரிவிக்கின்றன. அரசியல் கட்சித் தலைவர்கள் ஆவேசமாகப் பேசுகிறார்கள். குற்றவாளிகளை – நபர்களானாலும் இயக்கங்களானாலும் அண்டை நாடானாலும் கடுமையாகத் தண்டிப்போம் என்று பிரதமர்...

Read More
உளவு

உளவின் ஐந்து கண்கள்

உலகெங்கும் போரும் தீவிரவாதத்தின் அச்சுறுத்தலும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழல் நிலவுகிறது. இந்நிலையில் ஒவ்வொரு நாட்டின் உளவுத்துறையும் மிகவும் விழிப்புடன் செயல்பட வேண்டியது காலத்தின் கட்டாயம். ஒரு நாட்டின் பாதுகாப்பு அந்நாட்டின் உளவுத்துறையை மட்டுமன்றி அதன் நட்புறவு நாடுகளின் உளவுத்திறனையும்...

Read More
நம் குரல்

மண், மதம், மற்றும் கொஞ்சம் அரசியல்

சிறிது காலமாகக் காஷ்மீரில் பெரிய தீவிரவாதத் தாக்குதல் சம்பவங்கள் இல்லாமல் இருந்தன. மீண்டும் இப்போது தலையெடுக்கத் தொடங்கியிருப்பது கவலையளிக்கிறது. செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 22, 2025) பிற்பகல் அனந்தநாக் மாவட்டத்தில், சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகிற பஹல்காமில் உள்ள பைஸாராம் என்ற பகுதியில் இரண்டு...

Read More
இந்தியா

திரும்ப வராது, ஆனா வரும்!

2019ஆம் ஆண்டு சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டபிறகு காஷ்மீரில் தீவிரவாதச் செயல்கள் எழுபது சதவிகிதம் குறைந்திருக்கிறது. சட்டப்பிரிவு 370 தான் மக்கள் மனங்களில் பிரிவினைவாத விதைகளை விதைத்தது, தீவிரவாதச் செயல்களுக்கும் காரணமாக இருந்திருக்கிறது. இதைச் சமீபத்தில் டில்லியில் நடந்த ஒரு புத்தக வெளியீட்டு...

Read More
இந்தியா

காஷ்மீர்: மீண்டும் தலையெடுக்கும் தலைவலி

நீண்ட இடைவெளிக்குப் பிறகு காஷ்மீர் தலைப்புச் செய்திகளில் இடம்பெற்றுள்ளது. மூன்று நாள்களில் மூன்று பயங்கரவாதச் சம்பவங்கள் நடந்ததே இதற்குக் காரணம். கடந்த வாரம் வரை தேர்தல் பரப்புரையில் சொல்லப்பட்ட புள்ளிவிவரங்களின்படி அமைதிப் பூங்காவாக இருந்தது காஷ்மீர். மோடியின் சாதனைகளில் முதன்மையான ஒன்றாகச்...

Read More
உலகம்

ஹூதி: படம் வரைந்து பாகம் குறித்தல்

நாம் பலமுறை மெட்ராஸ் பேப்பரில் குறிப்பிட்டதைப் போல காஸாவைத் தாண்டியும் விரிகிறது போர். ஹூதி இயக்கத்தின் தாக்குதலை உடனே நிறுத்த வேண்டும் எனப் பலமுறை எச்சரித்தன மேற்குலக நாடுகள். காலையில் ஃபிரஷ் காபி போலப் பொழுது விடிந்தால் ஃபிரஷ் எச்சரிக்கை ஒன்றை தினமும் அமெரிக்கா தரப்பில் இருந்து அனுப்பினார்கள்...

Read More
உலகம்

ஒரு துப்பாக்கி எடுத்தவன் கதை

இப்படியொரு நிலைமை தனக்கு உண்டாகும் என்று சலாஹுதீன் நினைத்திருக்க வாய்ப்பில்லை. ஆயுதமேந்தியவர். ஆள் பேரைச் சொன்னால் அண்டை அயலில் அத்தனை பேரும் அலறுவார்கள். காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாஹிதீன் நடத்திய அத்தனைத் தாக்குதல்களுக்கும் பின்னால் மூளையாக நின்று செயல்பட்ட, அந்த அமைப்பின் நிகரற்ற தலைவர். உலகறிந்த...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!