மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரியான துக்காராம் முண்டே, தனது 20 ஆண்டுக்கால ஆட்சியர் பணியில் பணியிட மாற்றங்களில் வெள்ளிவிழா கண்டிருக்கிறார். அதாவது, தனது நேர்மைக்குப் பரிசாக இருபது வருடங்களில் 25 முறை பல இடங்களுக்கும் பந்தாடப்பட்டிருக்கிறார். துக்காராம் முண்டே, மகாராஷ்டிரா மாநிலத்தின் உணவு...
Author - ஜான்பால் ரொஸாரியோ
![]()
கடந்த ஜூலை 7ஆம் தேதியன்று இரானிலுள்ள எண்பதுக்கும் மேற்பட்ட ராணுவத்தளங்களை அமெரிக்கா தாக்கியது. பந்தர் அப்பாஸ், புஷேர் மற்றும் இரானின் முக்கிய எண்ணெய் ஏற்றுமதி முனையமான கார்க் தீவுக்கு அருகிலுள்ள தளங்கள் தாக்கப்பட்டன. ஹோர்மூஸ் நீர்வழிப்பாதை வழியாகச் சென்ற மூன்று வணிகக் கப்பல்களை இரான் தாக்கியதற்குப்...
1964, சென்னை பாரிமுனையிலுள்ள கோகலே அரங்கில் இந்தி எதிர்ப்புக் கருத்தரங்கம் ஒன்றினைக் கல்லூரி மாணவர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். அக்கருத்தரங்கில் திமுகவின் பொதுச்செயலாளர் சி. என். அண்ணாதுரை கலந்து கொண்டார். சென்னை மாநிலக் கல்லூரியின் மாணவரான கோபால்சாமி அக்கூட்டத்தில் உரையாற்றினார். அவர் பேச்சை அமைத்த...
2026 பிப்ரவரி 28. அமெரிக்காவும் இஸ்ரேலும் இரான் மீது ஏவுகணைத் தாக்குதல்களைத் தொடங்கியிருந்தன. உலக எண்ணெய் வர்த்தகத்தின் பிரதானப் பாதையான ஹோர்முஸ் ஜலசந்தி, இரானின் கட்டுப்பாடுக்குள் வந்தது. கச்சா எண்ணெய் விலை ஏகத்துக்கும் ஏறியது. மொத்த உலகமும் எண்ணெய் தட்டுப்பாட்டில் வதங்கிக் கொண்டிருந்த போது, ஒரு...
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் மே 4ஆம் தேதி வெளியாகின. தேர்தலுக்கு முன் வெளிவந்த அனைத்துக் கருத்துக்கணிப்புகளையும் அவை தவிடுபொடியாக்கியுள்ளன. விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் முன்னிலை பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. ஆளும் கட்சியாக இருந்த திமுக இரண்டாம் இடத்துக்குத்...
இந்திய ஆன்லைன் கேமிங் துறைக்கான புதிய விதிகள் வரும் மே 1ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படுகின்றன. PROG (Promotion and Regulation of Online Gaming) சட்டத்தின் கீழ் இப்புதிய விதிகள் நடைமுறைக்கு வர உள்ளன. இவற்றை நடைமுறைப்படுத்தவும், சூதாட்டங்களைத் தடுக்கவும் OGAI (Online Gaming Authority of India) என்னும்...
1920ஆம் வருடம். மெட்ராஸ் மாகாணத்தின் முதல் தேர்தல். நிலப்பிரபுக்களும் செல்வந்தர்களும் மட்டுமே வாக்குரிமை பெற்றிருந்தனர். நகரங்களிலும் கிராமப்புறங்களிலும் வாக்குச் சாவடிகள் அமைக்கும் பணிகள் கனஜோராக நடந்து கொண்டிருந்தன. இன்று இருப்பது போல் அரசுப் பள்ளிகளோ மாநகராட்சி கட்டிடங்களோ அப்போது இல்லை. பலம்...
இரான், இஸ்ரேல், ரஷ்யா, உக்ரைன், ஆஃப்கன், லெபனான். கடந்த சில வருடங்களாகப் போர் என்றதும் நம் மனக்கண் முன் விரியும் நாடுகள் இவை. இவை தவிரவும் உலகின் மற்ற பகுதிகளில் நடக்கும் போர்களைக் குறித்துப் பார்ப்போம். ஆப்பிரிக்க நாடான சூடான், கடந்த மூன்று ஆண்டுகளாக உள்நாட்டுப் போரில் சிக்கியிருக்கிறது...
1979ஆம் ஆண்டு, பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான ஆணையம் தனியாக உருவாக்கப்பட்டது. இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 340இன் கீழ் அது அமைக்கப்பட்டது. அதன்படி, சமூக ரீதியாகவும் கல்வி ரீதியாகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்களது முன்னேற்றத்துக்கான செயல்திட்டங்கள் பரிந்துரைக்கப்படும்...
ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, கிழக்கு ஐரோப்பாவிலிருந்த பழங்குடியினர்கள் இரானில் குடியேறினர். அவர்கள் பஞ்ச பூதங்களை வழிபட்டனர். அஹுரா மஸ்தா என்று தங்களுடைய கடவுளை அழைத்தனர். கிமு 1700இல் ஜரதுஷ்டிரா என்னும் இறை வழிபாட்டாளர் இரானில் வாழ்ந்து வந்தார். ஜரதுஷ்டிராவுக்கு அஹுரா மஸ்தாவின் இறைவார்த்தைகள்...














