1920ஆம் வருடம். மெட்ராஸ் மாகாணத்தின் முதல் தேர்தல். நிலப்பிரபுக்களும் செல்வந்தர்களும் மட்டுமே வாக்குரிமை பெற்றிருந்தனர். நகரங்களிலும் கிராமப்புறங்களிலும் வாக்குச் சாவடிகள் அமைக்கும் பணிகள் கனஜோராக நடந்து கொண்டிருந்தன. இன்று இருப்பது போல் அரசுப் பள்ளிகளோ மாநகராட்சி கட்டிடங்களோ அப்போது இல்லை. பலம்...
Author - ஜான்பால் ரொஸாரியோ
![]()
இரான், இஸ்ரேல், ரஷ்யா, உக்ரைன், ஆஃப்கன், லெபனான். கடந்த சில வருடங்களாகப் போர் என்றதும் நம் மனக்கண் முன் விரியும் நாடுகள் இவை. இவை தவிரவும் உலகின் மற்ற பகுதிகளில் நடக்கும் போர்களைக் குறித்துப் பார்ப்போம். ஆப்பிரிக்க நாடான சூடான், கடந்த மூன்று ஆண்டுகளாக உள்நாட்டுப் போரில் சிக்கியிருக்கிறது...
1979ஆம் ஆண்டு, பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான ஆணையம் தனியாக உருவாக்கப்பட்டது. இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 340இன் கீழ் அது அமைக்கப்பட்டது. அதன்படி, சமூக ரீதியாகவும் கல்வி ரீதியாகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்களது முன்னேற்றத்துக்கான செயல்திட்டங்கள் பரிந்துரைக்கப்படும்...
ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, கிழக்கு ஐரோப்பாவிலிருந்த பழங்குடியினர்கள் இரானில் குடியேறினர். அவர்கள் பஞ்ச பூதங்களை வழிபட்டனர். அஹுரா மஸ்தா என்று தங்களுடைய கடவுளை அழைத்தனர். கிமு 1700இல் ஜரதுஷ்டிரா என்னும் இறை வழிபாட்டாளர் இரானில் வாழ்ந்து வந்தார். ஜரதுஷ்டிராவுக்கு அஹுரா மஸ்தாவின் இறைவார்த்தைகள்...
அர்ஜென்டினா கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. அர்ஜென்டைன் மக்கள் அத்தியாவசியப் பொருள்களை வாங்குவதற்கே திண்டாடி வருகின்றனர். அன்றாட உணவுக்கும் அடிப்படைத் தேவைகளுக்கும் அவர்கள் கடன் அட்டைகளை நம்பியுள்ளதாகச் சொல்லப்படுகிறது. வறுமையும் வேலையில்லாத் திண்டாட்டமும் மக்களைக் கடும் பாதிப்புக்கு...
பிப்ரவரி 12 அன்று பங்களாதேஷ் பொதுத் தேர்தல் முடிவுகள் வெளியாகின. இதில் பங்களாதேஷ் தேசியக் கட்சி (Bangladesh Nationalist Party) மகத்தான வெற்றியைப் பெற்றது. BNPஇன் தலைவர் தாரிக் ரஹ்மான், பங்களாதேஷின் பிரதமராகப் பதவியேற்றுக் கொண்டார். பதினேழு ஆண்டுகள் லண்டனுக்கு நாடு கடத்தப்பட்டிருந்த தாரிக், சென்ற...
ரஷ்யாவில் வேலைசெய்து வரும் வங்கதேசத் தொழிலாளர்கள் உக்ரைன் போரில் சண்டையிடக் கட்டாயப்படுத்தப்பட்டதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. ரஷ்யாவிலிருந்து வங்கதேசத்துக்குத் தப்பி வந்த தொழிலாளர்கள் அதை உறுதிப்படுத்தியுள்ளனர். உக்ரைன் போரில் அவர்களை மனிதக் கேடயமாகப் பயன்படுத்தி வருவதாகத் தெரிவித்துள்ளனர்...
சீனாவின் பிறப்பு விகிதம் (Fertility rate) வரலாறு காணாத அளவுக்குக் குறைந்துள்ளது. சீனாவின் தேசியப் புள்ளியியல் பணியகம் வெளியிட்ட அறிக்கையின்படி, சென்ற ஆண்டின் பிறப்பு விகித எண்ணிக்கை 79.2 லட்சமாகக் குறைந்துள்ளது. மாறாக, சீனாவின் இறப்பு விகிதம் ஆயிரத்துக்கு எட்டு என உயர்ந்துள்ளது. பிறப்பு விகிதங்களை...
இந்தியச் சூழலியல் அறிஞரான மாதவ் காட்கில், ஜனவரி 7ஆம் தேதி தனது 83ஆவது வயதில் புனேவில் காலமானார். இந்தியாவில் சூழலியல் ஆய்வுகளுக்கு அடித்தளமிட்ட முக்கியச் சிந்தனையாளர். ஆறு தசாப்தங்களாக இயற்கை வளங்களைக் காக்கத் தீவிரமாகப் போராடியவர். மக்களின் விஞ்ஞானி என்று பரவலாக அறியப்பட்டவர். 2024ஆம் ஆண்டு...
அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஐரோப்பிய நாடுகள் இரான் மீது முழு வீச்சில் போர் புரிவதாக இரான் அதிபர் மசூத் குற்றம் சாட்டியுள்ளார். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அமெரிக்க அதிபர் டிரம்ப்பை சந்திப்பதற்கு இரு நாட்களுக்கு முன்பு மசூத் இந்த அறிக்கையை வெளியிட்டிருந்தார். ஜூன் 2025இல் இஸ்ரேலுக்கும்...













