நெருக்கடி நிலைக் காலத்தில், இந்திய அரசின் வேண்டுகோளை ஏற்று மக்கள்தொகையைத் திறம்படக் கட்டுப்படுத்தின தென் மாநிலங்கள். அதே நேரம் சில வட மாநிலங்களால் இந்திய அரசு நிர்ணயித்த இலக்கை அடைய முடியவில்லை. சரி, ஐந்து விரல்களும் ஒன்றாகவா இருக்கின்றன என்று கடந்து போய்விடலாம்தான். ஆனால், இந்த விஷயத்தை அப்படி...
Author - ரிஷி ரமணா
![]()
இரான் போரினால் ஏற்பட்ட உலகளாவிய எண்ணெய்ப் பற்றாக்குறையைத் திறம்படக் கையாண்டுள்ளது இந்தியா. தன்னுடைய ராஜதந்திர அணுகுமுறைகளின் மூலம் தன் மக்களைப் பாதுகாத்துள்ளது. மற்ற நாடுகளை ஒப்பிடும்போது, இந்திய மக்கள் குறைவான அளவே சிரமங்களை எதிர்கொண்டனர். கடந்த காலத்தில் உக்ரைன் போரினால் ஏற்பட்ட எண்ணெய்ப்...
உலகிலேயே அதிக மக்கள்தொகையைக்கொண்ட நாடான இந்தியா, கடந்த ஏப்ரல் 1ஆம் அன்று மக்கள்தொகைக் கணக்கெடுப்பைத் தொடங்கியது. ஒட்டுமொத்தமாக, இது இந்தியாவின் பதினாறாவது மக்கள்தொகைக் கணக்கெடுப்பு. சுதந்தரத்துக்குப் பின் நடக்கும் எட்டாவது கணக்கெடுப்பு. பத்தாண்டுக்கு ஒருமுறை நடந்துவந்த மக்கள்தொகைக் கணக்கெடுப்பு...
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திமுகவின் தேர்தல் அறிக்கை சற்றுத் தாமதமாக வெளியாகியுள்ளது. கூட்டணிக் கட்சிகளின் எண்ணிக்கை அதிகரித்தது இதற்குக் காரணமாகச் சொல்லப்படுகிறது. மற்ற கட்சிகளின் அறிக்கைகளைப் பார்த்துவிட்டு, அவற்றை முறியடிக்கும் வகையில் செயல்படலாம் என்ற காரணமும் இருக்கலாம். இல்லத்தரசிகளுக்கு...
‘இந்தியாவின் பணிபுரியும் நிலை 2026’ (State of Working India 2026) என்ற விரிவான ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம். அதன்படி, இந்திய இளைஞர்கள் முன்னெப்போதையும்விட அதிக அளவில் கல்வியறிவு பெற்றவர்களாக உள்ளனர். அதற்கு முரணாக, வேலையின்மை அதிகரித்துள்ளது. இந்தியாவில்...
சுமார் இரண்டு லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு புதிய மனித இனம் பூமியில் வாழ்ந்ததைக் கண்டறிந்துள்ளனர் விஞ்ஞானிகள். இந்த இனத்துக்கு ‘ஹோமோ ஜூலுவென்சிஸ்’ என்று பெயர் சூட்டியுள்ளனர். இந்த இனத்தின் கண்டுபிடிப்பு, இதுவரை நமக்குத் தெரிந்த பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டை மறுவரையறை செய்துள்ளது...
உத்தரப் பிரதேசத்திலுள்ள அயோத்தி, இராமன் பிறந்த இடமாகக் கருதப்படுகிறது. அங்கு பதினாறாம் நூற்றாண்டில் முகலாயப் பேரரசரான பாபரின் பெயரால் மிர் பக்கி என்ற முகலாயப் படைத்தலைவர் கட்டியது பாபர் மசூதி. ஏற்கெனவே அங்கிருந்த இராமர் கோவிலை இடித்துவிட்டுத்தான் அம்மசூதி கட்டப்பட்டதெனப் பெரும்பாலான இந்துக்கள்...
அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலினைச் சந்தித்து திமுகவில் இணைந்துள்ளார் ஓ.பன்னீர்செல்வம். அவருடைய இந்த முடிவு தமிழகத் தேர்தல் களத்தைப் பரபரப்பாக்கியுள்ளது. ஓபிஎஸ், குறுகிய காலத்திலேயே அரசியலில் உச்சத்தை அடைந்தவர். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் காலத்தில் மிகுந்த செல்வாக்குடன் இருந்தவர்...
அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் பயின்றுவந்த கர்நாடக மாணவருடைய மரணம், வெளிநாடுகளில் பயிலும் இந்திய மாணவர்கள் சந்திக்கும் சவால்களை மீண்டும் பேசுபொருளாக்கியுள்ளது. இருபத்திரண்டு வயதான சாகேத் ஸ்ரீனிவாசய்யா, மெட்ராஸ் ஐஐடியில் வேதிப் பொறியியலில் இளங்கலைப் பட்டம் பெற்றவர். அமெரிக்காவின் பெர்க்லீயிலுள்ள...
சாட் ஜிபிடி, ஜெமினி, கிளாட் போன்ற ஏஐ கருவிகளால் நாம் புத்திசாலி ஆகிறோமா, முட்டாளாகிறோமா? ஏஐ கருவிகள் புத்திசாலிகள் ஆவதால் நாம் முட்டாள்கள் ஆகிறோமா? ஏஐ, நம் படைப்பாற்றலை அழிக்கிறதா? ஏஐ கருவிகளைப் பயன்படுத்தலாமா, கூடாதா? இது போன்ற பல கேள்விகள் ஏஐ குறித்து நாள்தோறும் எழுப்பப்படுகின்றன. கற்பித்தலிலும்...













